சிருஷ்டிகள் அல்லாஹ் தானாவை தான்
“உலகிலுள்ள சகல சிருஷ்டிகளும் அவற்றின் மூலத்தைக்கவனிப்பது கொண்டு, அல்லாஹ் தானாகவே இருக்கின்றன. எனினும், வெளியமைப்பைக்கவனிப்பது கொண்டு மட்டும் நோக்கினால், அல்லாஹ் அல்லாதவையாக இருக்கின்றன. யதார்த்தத்தை கவனித்துப்பார்க்கும் பொழுது எல்லாம் அல்லாஹ்தானாகவே இருக்கின்றது. உதாரணமாக, நீர் குமிழி, அலை, ஐஸ் கட்டி என்பன போன்று இவை அனைத்தும் (வெளியமைப்பில் எவ்வாறிருந்தாலும்) இவற்றுக்கு மூலமாயி ருப்பது தண்ணீர்தான். இதேபோல் கானல் நீர் யதார்த்தத்தில் ஆகாயம் (காற்று) தான். அதுவே கானல் நீரின் தோற்றத்தில் வெளியாகியுள்ளது.”
Read Moreவைத்தியக் கலாநிதி பதுரியா பூஞ்சோலை வருகிறார்
காத்தான்குடி 05 பத்ரிய்யாஹ் ஜும்ஆஹ் பள்ளிவாயலில் நடைபெற்ற வைத்தியக் கலாநிதி ஷெய்குத்தவா ஹக்கீம் ஷெய்கு தாவூத் வலிய்யுல்லாஹ் அவர்களின் 28வது வருட கந்தூரி தினத்தில் வெளியிடப்பட்ட கவிதைப் பிரசுரம். 20.01.2019 முத்துப்பேட்டையின் முத்தே! வைத்தியக் கலாநிதியே! ஷெய்குத்தவா ஹகீமே! ஷெய்கு தாவூதே!
Read Moreஅல் ஆரிபு பில்லாஹ் அல்குத்புஷ் ஷெய்கு அஹ்மதுல் கபீர் அர் றிபாஈ றழியல்லாஹு அன்ஹு
ஆக்கம் – மௌலவீ MJM. ஜஹானீ றப்பானீ ———————————– அவர்கள் சிறப்பு மிக்க “ஸெய்யித்” உம், இஸ்லாத்தின் பால் நேர்வழி காட்டக் கூடியவர்களும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருக் கரத்தை முத்தமிட்ட பெருமைக்குரியவர்களுமான அபுல் அப்பாஸ் அஹ்மத் அர் றிபாஈ அல் கபீர் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள. அன்னவர்களின் சங்கைமிகு வமிசத் தொடர் ஸெய்யிதுனா ஹுஸைன் ஷஹீதே கல்பலா றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களைப் பின்வருமாறு சென்றடைகின்றது. இப்னுஸ் ஸெய்யித் அஸ் ஸுல்தான் அலீ அபில்
Read Moreஅஷ் ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.
அவர்களின் இயற் பெயர் முஹம்மத் ஆகும். அவர்களின் தந்தை அலீ என்பவர் ஆகும். ஸ்பெய்ன், ஹாதிம் தாஈ வமிசத்தைச் சேர்ந்தவர்கள். ஸூபிய்யாக்களிடம் “அஷ் ஷெய்குல் அக்பர்” என்று பெயர் பெற்றவர்கள். பூமி மத்தியின் கிழக்குப் பகுதியில் வாழ்பவர்களிடம் “அலிப், லாம்” இல்லாமல் “இப்னு அறபீ” என்று பிரபல்யமானவர்கள். காரணம் அந்த மக்கள் அல் காளீ அபூ பக்ர் இப்னுல் அறபீ அவர்களை விட்டும் வேறுபடுத்தி அறிவதற்கேயாகும். மொரோக்கோ வாசிகளிடம் “இப்னுல் அறபீ” என்பதாகும். (“அலிப்” “லாம்” சேர்த்து).
Read Moreமாநபீ புகழ் மாலை
காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்ற 17வது வருட புனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வின் போது வெளியிடப்பட்ட கவிதைப் பிரசுரம் பாருக்கு வந்த ராஜாவே! பாலைவனத்து ரோஜாவே! பார்ப்பவர் லயித்த நிற்கும் பேரொளியே! பார் போற்றும் தீன் சுடரே! பாரை ஆளும் கோமானே! முதலோனின் முதலொளியே! முக்கனியே முழுமதியே! முக்காலம் போற்றும் மாதவரே! முழு நிலாவான பெருமானே! அகிலத்தின் அருட்கொடையே! அல்லாஹ்வின் தூதரே! அப்துல்லாஹ்வின் அருமை மைந்தரே! அவனிக்கு வந்த நாயகமே! அவனல்லாதொன்றுமில்லை என்றவரே! ஈருலகின் அரசரே!
Read Moreமுக்கிய அறிவித்தல்.
அஸ்ஸலாமு அலைகும் வறஹ்… அதி சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி அல் ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (தால உம்றுஹு ) அன்னவர்கள் அறபு மொழியில் “வஹ்ததுல் வுஜூத்” இறையியல் தொடர்பாக எழுதிய “அல் குலாஸதுல் மிஸ்பாஹிய்யஹ்” எனும் நூல் உலமாஉகளுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்படும் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். ஆர்வமுள்ள உலமாஉகள் கீழ்வரும் கைபேசி இலக்கங்களுக்கு உங்கள் முகவரிகளை வாட்ஸ் அப் மூலமோ அல்லது SMS மூலமோ அனுப்பி வைக்கவும். +94
Read Moreஇதுதான் சரியான நம்பிக்கை
மெளலவீ KRM ஸஹ்லான் றப்பானீ வஹ்தத்துல் வுஜுத் பற்றி விமர்சனம் செய்ய முன்வந்துள்ள ஒருவர் “வஹ்ததுல் வுஜூத்” என்பது “உள்ளமை ஒன்று அல்லது மெய்ப்பொருள் ஒன்று என்பதை விபரிக்கின்றது என்தையும் ஒரே உள்ளமையான அல்லாஹ் தான் ஹுலூல், இத்திஹாத் இன்றி பஞ்சு பிடவையாக,சேட்டாக, சாரனாக,தொப்பியாக தோற்றுவது போலவும், தங்கம் காப்பாக, மாலையாக, மோதிரமாக தோற்றுவதுபோலவும் கடல் அலையாக,நுரையாக தோற்றுவது போலவும் இரும்பு திறப்பாக,பூட்டாக தோற்றுவது போலவும் படைப்புகளாக ஒரே உள்ளமையான அல்லாஹ் தோற்றமளிக்கின்றான் என்பதையும் விபரிக்கின்றது என
Read Moreகடவுள் என்றால் யார் ? Who is the God ?
கடவுட் தன்மை என்றால் என்ன ? What is the Divinity? என்பதை புரிந்து கொள்ள ஆன்மிக வழியில் ஆர்வமுள்ளவர்கள் பெரும்பாலோருக்கு தெரிந்த ஒரு குட்டிக் கதை! அதனை மீண்டும் ஞாபகத்துக்கு கொண்டு வருவோம் ! கடலில் வாழும் பகுத்தறிவுவாதியான் மீன் (scholar fish ) ஒன்றுக்கு ஒருநாள் திடீரென்று ஒரு சந்தேகம் வந்ததாம் ! நாம் வாழும் இந்த தண்ணீருக்கு மேலேயிருந்து கடல், கடல்…. சமுத்திரம்…….. என்றெல்லாம் சந்தோஷமான கூக்குரல்கள் வருகின்றனவே ! அந்த கடல்,
Read More