அல் இஸ்றாஉ, வல் மிஃறாஜ்
ஆக்கம் – மௌலவீ HMM.பஸ்மின் றப்பானீ பேஷ் இமாம், மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் தீன் நகர், காத்தான்குடி. மின் காந்த அலைகளை விட வேகமாகவும், மூன்று, அல்லது நான்கு அல்லது அதைவிட மிக வேக நொடிப் பொழுதில் நிகழ்ந்தவையே “இஸ்றாஉ” எனப்படும் இராவெளிப்பயணமும், “மிஃறாஜு”” எனப்படும் உறூஜ், சுஊத் எனும் ஏற்றமுமாகும். இவ்விரு அம்சமும் முர்ஸலூன்கள், நபிய்யூன்களுக்கு மத்தியில் ஏன் அனைத்து படைப்புக்களுக்கு மத்தியில் உயிரினும் மேலான அண்ணல் முஸ்தபா நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
Read Moreகொள்கைக்காக உயிர் வாழ்வோம்
கவிதை – மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ அருளே அல்லாஹ் அருவுருவானோன் இதய இருளை நீக்கும் ஒளிமயமானோன் கருவாய் அகிலம் அனைத்தும் ஆனோன் உருவாய் உள்ளவை எல்லாம் ஆனோன் கருவின் உருவாய் கல்கின் முதலாய் திருவாய் மலர்ந்த முஹம்மது நபியை மரகத கவி மணி மாலை சூடி முறையுடன் புகழ்ந்தேன் பாக்கள் பாடி அப்தால் பிரிவில் தோன்றிய நாதர் அப்துல் ஜவாத் எனும் அருந்தவ சீலர் ஒப்பார் இல்லா இன்ஷான் காமில் உஸ்தாத் நாமம் ஓதினேன் பணிந்து
Read Moreஇமாம் அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.
இமாம் அவர்கள் ஹிஜ்ரீ 616ல் ஸ்பெய்ன் நாட்டின் “முர்ஸியா” என்ற ஊரில் பிறந்து அங்கேயே வளர்ந்தார்கள். பின் தூனுஸ் நாட்டுக்கு இடம் பெயர்ந்தார்கள். அங்கே இமாம் அபுல் ஹஸன் அலீ அஷ் ஷாதுலீ நாயகத்திடம் “தஸவ்வுப்” ஞானத்தைப் பெற்றுக் கொண்டார்கள். இமாம் ஷாதுலீ அவர்கள் தூனுஸ் நாட்டை விட்டும் வெளியேற்றப்பட்டபோது அவர்களுடன் அபுல் அப்பாஸ் அல் முர்ஸீ அவர்களும் வெளியேறி எகிப்துக்கு வந்தார்கள். இஸ்கந்தரிய்யஹ் நகரில் தரித்து தனது குருநாதர் இமாம் ஷாதுலீ அவர்களின் “ஷாதுலிய்யஹ்” தரீகஹ்
Read Moreஅஷ் ஷெய்குல் ஆரிபு பில்லாஹ் அப்துர் றஹ்மான் (கம்பம் அப்பா – அம்பா நாயகம்) றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள். (அம்பா நாயகம் பற்றி ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் தால உம்ருஹு அன்னவர்கள்)
இவர்கள் பகிரங்க அற்புதங்கள் நிகழ்த்தும் தங்களின் தந்தை முஹம்மத் ஸஈத் அல் ஜல்வதீ றஹிமஹுல்லாஹ் அவர்களுக்குப் பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் திறமை மிக்க ஒரு மார்க்க அறிஞரும், “தஸவ்வுப்”, இறை ஞானக் கலையில் வேரூண்டிய மகானும் ஆவார்கள். அவர்களுக்கு நபீ தோழர் அப்துர் றஹ்மான் இப்னு அவ்ப் றழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஒரு அலாகஹ் – தொடர்பு உண்டு. இவர்களும் தனது தந்தை போன்று அற்புதங்கள் உடைய மகானாவார்கள். “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்தை ஏற்று அதைப்
Read Moreஇமாம் அப்துல் கனீ அந் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.
அவர்களின் இயற் பெயர் அப்துல் கனீ ஆகும். அவர்களின் தந்தை இஸ்மாயீல் அவர்களும், அவர்களின் தந்தை அப்துல் கனீயுமாகும். டமஸ்கஸ் நகரைச் சேர்ந்தவர்கள். ஹனபீ மத்ஹபைப் பின்பற்றியவர்களுமாவர். தன்னுடைய முன்னோர்கள் போன்று “அந் நாபலஸீ” என்று பிரபல்யமானவர்கள். ஹிஜ்ரீ 1050 ல் டமஸ்கஸ் நகரில் பிறந்து, அங்கேயே தனது தந்தையான இப்னு அறபீ நாயகத்தின் வழி செல்லும் ஸூபீ அவர்களின் அரவணைப்பில் வளர்ந்தார்கள். இமாம் அப்துல் கனீ அந் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் தனக்கென்று ஓர் இடத்தைப்
Read Moreஇமாம் அஷ் ஷெய்கு அப்துல் கரீம் அல்ஜீலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.
அவர்களின் இயற் பெயர் அப்துல் கரீம் ஆகும். அவர்களின் தந்தை இப்றாஹீம் என்பவரும், அவர்களின் தந்தை அப்துல் கரீம் என்பவருமாவார். “அல் ஜீலீ” அல்லது “அல் ஜீலானீ” என்று “ஜீலான்” நகரைச் சார்ந்தவர்கள் என்பதால் சொல்லப்படுகின்றது. (ஜீலான் நகர் பாரிஸ் நகர்களில் ஒரு பகுதியாகும்) அடிப்படை “பக்தாத்” நகரைச் சார்ந்தவர்கள். ஹிஜ்ரீ 767ல் பிறந்தார்கள். இந்தியா, பாரிஸ், மிஸ்ர், பலஸ்தீன், ஹிஜாஸ் போன்ற அதிக ஊர்களுக்குச் சென்றுள்ளார்கள். பின்பு ஹிஜ்ரீ 796ல் யமன் தேசத்திலுள்ள “ஸுபைத்” நகர்
Read Moreஇமாம் இப்னு ஸப்ஈன் றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.
அவர்களின் இயற் பெயர் அப்துல் ஹக் என்பதாகும். அவர்களின் தந்தை இப்றாஹீம் என்பவரும், அவரின் தந்தை முஹம்மத் என்பவருமாகும். ஸ்பெய்ன் நாட்டின் றிகோட் (Ricote) நகரைச் சேர்ந்தவர்கள். ஹிஜ்ரீ 613 அல்லது 614ல் பிறந்தார்கள். ஸ்பெய்ன் நாட்டில் வளர்ந்த அவர்கள் அங்கேயே தனது ஆரம்பக் கல்வியை – ஷரீஅத் மற்றும் அறபு – கற்றார்கள். தத்துவம் (philosophy), தர்க்கவியல் மற்றும் சூனியக் கலைகளை ஆழமாகக் கற்றிருந்த அவர்கள் உந்துலுஸ் நகரில் இருந்த பெரும் ஸூபிய்யாக்களிடம் சென்று அவ்வழியே
Read Moreநன்றி நவில்கின்றோம்
தேர்தல் மேடைகளில் அத்வைதிகளை ஏசிப் பேசியவர்களுக்கு, நன்றி நவில்கின்றோம். வஹ்ஹாபிகள் – (சகோதரர்களான ஸபீல் நளீமீ, றிஸ்வான் மதனீ, பிர்தௌஸ் நளீமீ, சிப்லீ பாறூக், பொறியியலாளர் அப்துர் றஹ்மான்) தேர்தல் பிரச்சார மேடைகளை தமது இலாபம் கருதியும், அறியாமையினாலும் அத்வைத எதிர்ப்பு மேடைகளாக்கி, அத்வைதிகளை ஏசிப் பேசி மக்களின் ஆதரவை அவர்களுக்கு திரட்டி கொடுத்து அவர்களை வெற்றி பெறச் செய்ததற்காக குறித்த வஹ்ஹாபிகளுக்கும் அவர்களுக்குத் துணை போன ஏனையோர்களுக்கும் எமது பல கோடி நன்றிகளை கூறிக் கொள்வதி்ல்
Read Moreபெருமையை நீக்கி பேரின்பம் காண்போம்
ஆக்கம் – மௌலவீ ASM. இர்ஷாத் றப்பானீ ———————————– ஒரு மனிதன் இவ்வுலகில் பிறந்ததிலிருந்து அவன் மரணிக்கும் வரை பல்வேறு “அமல்”களை வேலைகளை செய்கின்றான்.இதில் சில வேலைகள் இறைவனால் அவனுக்கு கட்டாயமாக்கப்பட்டவைகள், இன்னும் சில அவனுக்கு சுன்னத்தாக்கப்பட்ட வேலைகள்,மற்றும் அவன் விரும்பினால் செய்யலாம் விரும்பாமல் விட்டால் செய்யத்தேவையில்லை என்று அவனிடம் விருப்பம் கொடுக்கப்பட்ட வேலைகள்.இன்னும் சில அவனுக்கு தடைசெய்யப்பட்ட வேலைகள்.இவ்வாறு பல படித்தரங்களையுடைய வேலைகளை மனிதன் செய்கின்றான். மேற் சொன்னவாறு பல வேலைகளைச் செய்தாலும் தடைசெய்யப்பட்ட வேலைகளை
Read Moreஅல் இமாம் அபூ ஹாமித் அல் கஸ்ஸாலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்.
————————————————————————————- சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் எழுதிய “அல் கனாபிலுல் மஸ்மூமதுல் மர்மிய்யா அலா அஃதாயில் வஹ்ததி வல் ஐனிய்யா” நூலின் தமிழாக்கம் ————————————————————————————– அவர்களின் இயற் பெயர் முஹம்மத் ஆகும். அபூ ஹாமித் என்பது புனைப் பெயராகும். (அல் கஸ்ஸாலீ அத்தூஸீ, அந் நைஸாபூரீ, அஸ் ஸூபீ, அஷ் ஷாபிஈ அல் அஷ்அரீ) அவர்கள் தங்களின் காலத்தில் (ஹிஜ்ரீ 450 – 505 , ஆங்கில வருடம் 1058 – 1111) வாழ்ந்த பிரபல்யமான
Read More