விஞ்ஞானத்தை வென்ற பேரொளி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் முன்னறிவிப்பு செய்த விஞ்ஞான உண்மை. உலகில் வாழக்கூடிய மக்களுக்கு வழி காட்டும் நெறி மறையாக அல் குர்ஆன் அமைந்துள்ளது. 1439 ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ்வின் தூதர் இருலோக இரட்சகர் முஹம்மத் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்ட புனித அல் குர்ஆன், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களையும், அவர்கள் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களையும் வரலாறாக குறிப்பிடுவதுடன், உலகில் வாழுகின்ற மக்களுக்கு
Read Moreஏகத்துவ உலகம் மறக்க முடியாத ஏந்தல்அப்துர்றஷீது நாயகம் அவர்கள்
மௌலவீ HMM.இப்றாஹீம் (நத்வீ) 1841 தொடக்கம் இலங்கை வந்த காதிரிய்யஹ் –ரிபாயிய்யஹ் தரீகதுகளின் அணியில் மலர்ந்த ஷெய்குமார்களின் எட்டாமவரும், கண்மணி நபி (ஸல்) 33வது தலைமுறையினரும் “குத்புஸ்ஸமான், ஆஷிகுல் அவ்லியா” எனப் புகழப்பட்டவர்களுமான அல்ஹாஜ் அஸ்ஸெய்யித் அப்துர்றஷீது தங்கள் மெளலானா வாப்பா வலிய்யுல்லாஹ் (றஹ்) அவர்கள் இலங்கை வந்த ஷெய்குமார்களில் மாணிக்கமாக – மரகதமாக கணிக்கப்படுகிறார்கள். மலர்வு இவர்கள் மகான் அஸ்ஸெய்யிது முஹம்மது அவர்களின் ஆன்மீகப் புதல்வராக ஹிஜ்ரி 1357இல் அந்தரோ தீவில் மலர்ந்தார்கள். இவர்களது தந்தை
Read Moreஊடகத்துறைசார் கருத்தரங்கு-2017
அஷ்ஷுப்பான் நலன்புரிச்சங்கம் நடாத்தும் ஊடகத்துறைசார் கருத்தரங்கு-2017 ▪ காலம்: 22.10.2017 ஞாயிற்றுக்கிழமை ▪ நேரம்: காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை. ▪ இடம்: பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், காத்தான்குடி-5
Read Moreஅன்பான வேண்டுகோள்!
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் முக நூல் (Facebook சமூக வலைத்தளத்தில் புனைப்பெயர்கள் மூலம் எமது ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அவர்களுக்கு சார்பானவர்களாக கருத்துக்கள் தெரிவித்து வரும் சகோதரர்களே! எமது ஷெய்ஹுநாயகம் அவர்கள் பேசி வரும் ஸூபிஸ இறைஞானக்கருத்துக்களை மறுத்து அன்னாரை விமர்சிப்பவர்கள் மீது நீங்கள் கண்ணியமற்ற வன்மையான வார்த்தைப்பிரயோகங்கள் மேற்கொண்டு தர்க்கிப்பதாக அறிகின்றோம்.
Read More”பனா” என்பது மூன்று வகை
يقول شيخ الإسلام زكريا الأنصاري، (زكريا الأنصاري الخزرجيّ مات فى مصر سنة 926 ه قالوا والفناء على ثلاثة أوجه، فناء فى الأفعال، ” لا فاعل إلّا الله “ وفناء فى الصفات، لا حيّ ولا عالم ولا قدير ولا مريد ولا سميع ولا بصير ولا متكلّم على الحقيقة إلّا الله، وفناء فى الذّات لا موجود على
Read Moreமுஹர்றம் மாதம் நினைவு கூரப்படவேண்டிய “ ஸிப்துர் றஸூல் ” இமாம் ஹூஸைன் (றழியல்லாஹு அன்ஹு) அன்னவர்கள்.
– ஆக்கம் : சங்கைக்குரிய மௌலவீ M.M.A. மஜீத் றப்பானீ அவர்கள்– (அதிபர், அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கல்லூரி) நபீ ஸல் – அம் அவர்களின் பேரர்களில் ஒருவரும். இஸ்லாத்தின் நான்காவது ஹலீபஹ் அலீ இப்னு அபீ தாலிப் கர்றமல்லாஹூ வஜ்ஹஹூ, அன்னை பாதிமஹ் (றழி) அவர்களின் அன்புப் புதல்வரும், இமாம் ஹஸன் (றழி) அவர்களின் அருமைச் சகோதரருமாகிய இமாம் ஹூஸைன் இப்னு அலீ இப்னு அபீ தாலிப் (றழி) அவர்கள் புனித முஹர்ரம்
Read Moreஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் பெருநாள் வாழ்த்து
أيّها الإخوة المسلمون السنيّون ! وأيّها الموحّدون المتصوّفون! فى دولة سريلانكا وفى الدول الخارجيّة، أيّها الإخوة المسلمون السنيّون ! وأيّها الموحّدون المتصوّفون! فى دولة سريلانكا وفى الدول الخارجيّة
Read Moreالغزاليّ ووحدة الوجودالغزاليّ ووحدة الوجود
يقول الغزاليّ : ليس فى الوجود – تحقيقا – إلّا الله وأفعاله وتحت عنوان (حقيقة الحقائق) يقول الغزالي فى كتابه ‘ مشكاة الأنوار ‘ ومن هنا يترقّى العارفون من حَضيض المجاز إلى ذَروة الحقيقة، واستكملوا معراجهم، فَرَأَوْا بالمشاهدة العِيَانيّة – أن ليس فى الوجود إلّا الله -، وأنّ كلّ شيئ هالك إلّا وجهه، لا أنّه
Read Moreஷாதுலிய்யஹ் தரீக்கஹ்வும் வஹ்ததுல்வுஜுத் கோட்பாடும்.
– மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ) (BBA-Hons) – வஹ்ததுல் வுஜூத் என்றால் உள்ளமை ஒன்று படைப்புகள் அனைத்தும் அந்த உள்ளமையின் வெளிப்பாடுகள் ஆகும். அதாவது அல்லாஹ் ஒருவன், அவன்தான் உள்ளமை (வாஜிபுல்வுஜூத்). படைப்புகள் அனைத்தும் அந்த உள்ளமையின் வெளிப்பாடுகள் ஆகும் (மும்கினுல் வுஜூத்). படைப்புகள் சுயமான உள்ளமை அற்றவையாகும். படைப்புகள் அனைத்தும் அந்த அல்லாஹ் என்ற உள்ளமை தானானவையாகும். அன்றி அந்த உள்ளமைக்குவேறானவை அல்ல. அந்த உள்ளமை படைப்புகள் என்ற பல்வேறு தோற்றங்களில் தோன்றியுள்ளது. படைப்புகள் பல்வேறு தோற்றங்களில் தோன்றினாலும் அந்த அல்லாஹ்
Read More“சுப்ஹான மன் அழ்ஹறல் அஷ்யாஅ வஹுவ ஐனுஹா”
ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹுஅன்ஹு அன்னவர்கள் கூறினார்கள், ”سبحان من اظهر الأشياء وهو عينها” ”சுப்ஹான மன் அழ்ஹறல் அஷ்யாஅ வஹுவ ஐனுஹா ” “படைப்புக்களை அவன்தானாக இருக்கும் நிலையில் அவற்றை வெளிப்படுத்தியவன் துய்யவன்.” இவ்வசனமாகிறது மிகவும் கருத்தாழம் உள்ளதாகும். அதிலே வஹ்ததுல் வுஜூத் சத்தியக்கொள்கையின் அடிப்படையே உள்ளது.
Read More