ஸூபியாக்களை எதிர்ப்பவர்களின் நிலை
يقول الشيخ الأكبر إنّ أصل الإنكار من الأعداء الْمُبْطِلين إنّما ينشأُ من الحسد، ولو أنّ أولئك المنكرين تركوا الحسد وسلكوا طريق أهل الله لم يظهر منهم إنكارٌ ولا حسدٌ وازدادُوا علما إلى علمهم، அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள். (வீணர்களான எதிரிகள் ஸூபிகளின் கருத்துக்களை எதிர்ப்பதற்கான மூல காரணம் அவர்கள் மீது இவர்களுக்குள்ள பொறாமையேயாகும். எதிர்க்கும்
Read Moreஷரீஅத் வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை.
ஆக்கம் – மௌலவி MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தி றப்பானி, மிஸ்பாஹீ இனியோரே! அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு மஃரிபத் என்ற இறைஞானத்திற்கு முரணானவர்களான கர்னிகள் என்ற ஷிர்க் சிப்பாய்கள் பொய்யாக கற்பனை செய்து சித்தரிக்கக் கூடிய விடயங்களில் ஒன்று என்னவெனில் :- மஃரிபத் எனப்படுகின்ற இறைஞான வழியைப் பின்பற்றுவோர் ஷரீஅத் என்கின்ற வணக்க வழிபாடு அம்சங்களான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் மற்றும் இது போன்ற கிரியைகளில் அதிக கவனம் செலுத்துவதில்லை. இன்னும் அவர்கள் பின்பற்றும் அவர்களின்
Read Moreஅல்லாஹ் எம்முடனும், ஏனைய சிருஷ்டிகளுடனும் தனது “தாத்” உள்ளமையோடு இருக்கின்றான் என்று நம்புதல் கடமையாகும்.
அஷ்ஷெய்கு இப்றாஹீம் மவாஹீபீ அஷ்ஷாதுலீ அவர்கள், அல்லாஹ் நம்மோடு தனது “தாத்” உள்ளமையோடும், “ஸிபாத்” என்ற தன்மைகளோடுமே உள்ளான் என்றும், இதற்கு ஆதாரம் “அல்லாஹ் உங்களோடு உள்ளான்” என்ற வசனமேயாகும் என்று கூறியுள்ளார்கள். அல்லாஹ் என்ற பெயர்ச் சொல் அவனின் “தாத்” உள்ளமையின் பெயர் என்பது அறியப்பட்ட விடயமாகையால் அல்லாஹ் தனது உள்ளமையான “தாத்” உடனேயே உள்ளான் என்று நம்புதல் – விசுவாசம் கொள்ளுதல் – அவசியமாகும். இந்த உண்மை சுருதிப் பிரமாணங்கள் கொண்டும், யுக்திப் பிரமாணங்கள்
Read More“பனா” அழிதலின் நிலை
يقول الامام النّووي رحمه الله : روينا في صحيحي البخاري ومسلم ، عن ابي قتادة رضي الله عنه في حديثه الطّويل العظيم المشتمل على معجزات متعدّدات لرسول الله صلّى الله عليه وسلّم قال : فبينا رسول الله صلّى الله عليه وسلّم يسير حتّى ابهارَّ اللّيلُ وأنا إلى جنبه، فَنَعَسَ رسول الله صلّى الله عليه وسلّم
Read Moreஊடக அறிக்கை
அஸ்ஸலாமு அலைக்கும் காத்தான்குடி – 06 அப்துல் ஜவாத் ஆலிம் மாவத்தையைச் சேர்ந்த யுஸ்ரி எனும் சிறுமிக்கு அவரது வளர்ப்புத்தாய் நெருப்புச் சூடு வைத்து கொடுமைப் படுத்திய சம்பவத்தை கேள்வியுற்று நாம் மிகுந்த கவலையும் மனவேதனையும் அடைகின்றோம். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதில் நாம் மிக உறுதியாக இருக்கின்றோம். இது தொடர்பாக பாரபட்சமின்றி விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் குறித்த சிறுமிக்கு இழைக்கப்பட்டுள்ள கொடூரத்திற்கு சட்டநடவடிக்கை எடுக்குமாறும், குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் நாம் சம்பந்தப்பட்ட
Read Moreஞான ஜோதி அஸ்ஸெய்யித் யாஸீன் மௌலானா
– ஷெய்குனா மிஸ்பாஹீ – 1964ம் ஆண்டு நானும், அட்டாளைச்சேனை அஸ்ஸெய்யித் மௌலவீ அஸ்ஸெய்யித் மௌலானா அவர்களும் பாணந்துறை தீனிய்யா அறபுக்கல்லூரியில் சங்கைக்குரிய மர்ஹும் அப்துஸ்ஸமத் ஹஸ்றத் முப்தி பலகீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஓதிக்கொண்டிருந்தோம். ஒரு நாள் நாங்கள் இருவரும் வெளிகாமம் அல்லாமா ஞான ஜோதி அஸ்ஸெய்யித் யாஸீன் மௌலானா றஹிமஹுல்லாஹ் அவர்களைச் சந்திப்பதற்காக வெளிகாமம் சென்றோம். ஞான ஜோதி அவர்கள் எங்களை விசாரித்த பின் இருவரையும் அமரச்செய்து தேனீர் தந்து உபசரித்து விட்டு எதற்காக என்னைச்
Read Moreஅருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்
மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் சிரேஷ்ட விரிவுரையாளர் – அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம் தொடர் – 13 அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் அருட்கரங்கள் கொண்டு அருள் பெறுதல் அண்ணலெம் பெருமானின் உமிழ் நீர் கொண்டு மாத்திரமல்ல அவர்களின் கரங்கள் கொண்டும் அருள் பெற்றார்கள் ஸெய்யிதுனா அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள். ஒரு சந்தர்ப்பத்தில் இவர்களின் தலையில் தடவினார்கள். மேற்சொல்லப்பட்ட ஹதீஸ் அதற்கு சான்றாகும். عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ
Read Moreஆன்மீக வழிகாட்டி அறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பற்றிய சில துளிகள் !
05.02.1944இல் ஆன்மீகப் பேரொளியாய் காத்தான்குடியில் அவதரித்தார்கள். இவர்களது தந்தை அல்ஹாஜ் அபுல்இர்பான் அப்துல்ஜவாத் (றஹ்) அவர்கள் ஒரு பிரபல மார்க்க ஞானியாகவும் அற்புதங்கள் நிகழ்த்திய ஒரு “வலிய்யுல் -லாஹ்” இறைநேசராகவும் திகழ்ந்தார்கள். இன்னார் தனது தவமைந்தர் மிஸ்பாஹீ அவர்கள் உலகில் தோன்றிய 05.02.1908இல் அதே திகதி மாதத்திலேயே உலகில் மலர்ந்து, 18.09.1978இல் தனது 70வது வயதில் இறையடி சேர்ந்தார்கள். (இன்னாலில்லாஹ்) தங்களது தந்தை போல் தாமும் ஒரு மார்க்க அறிஞராக ஆகவேண்டுமென்ற வேட்கையால் தன் தந்தையிடம் பயின்ற
Read Moreகுழப்பத்தை தூண்டுகிறது காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா! காத்தான்குடி பொதுமக்களே விழிப்புடன் இருங்கள்!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு இலங்கை முஸ்லிம் சமூகம் ஸுன்னத்வல் ஜமாஅத் ஸூபிஸ தரீக்கா வழி முறை சார்ந்த சமூகமாகும். ஸுன்னத் வல் ஜமாஅத் ஸூபிஸ கொள்கையை பேணி பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஸுன்னத்வல் ஜமாஅத் ஸூபிஸ தரீக்கா வழி முறையை பின்பற்றும் இலங்கை வாழ் சகல முஸ்லிம்களுக்கும் இருக்கின்றது. ஸுன்னத் வல் ஜமாஅத் ஸூபிஸ கொள்கை, தரீக்கா வழி முறை தொடர்பான பிழையான விளக்கங்கள், அடையாளப்படுத்தல்கள் அண்மைக்காலமாக சிலரால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஸூபிஸம் என்பது இஸ்லாத்தின்
Read More