சோதனைகளை சகிப்புத் தன்மையுடன் பொருந்தி வாழ்வதே தியாகத் திருநாளின் அடிப்படையாகும்!
மௌலவீ இப்றாஹீம் நத்வீ J.P அதிபர் – அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் காத்தான்குடி-05 தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் எம் முன்னே தோன்றி விட்டது. இத்திருநாளில் இப்றாஹீம் நபியவர்கள் செய்த தியாகங்கள் படிப்பினைகளையும் சகிப்புத் தன்மையையும் தந்து அனைத்தும் இறை செயல் என்றே பொருந்திக் கொள்வதையே தியாகத் திருநாள் எமக்கு உணர்த்துகிறது. அவர்கள் செய்த முக்கிய தியாகங்கள் – தன் மைந்தன் இஸ்மாயீல் (அலை) அவர்களை அறுப்பதற்கு கனவில் கண்டு அதை நிறைவேற்றுவதற்குத் துணிந்தமை. நும்றூத் அரசனால்
Read Moreமுஹம்மது நபியின் அடக்கஸ்தலத்தை இடமாற்றும் சர்ச்சைக்குரிய ஆலோசனை உலக முஸ்லிம்களால் நிராகரிக்கப்பவேண்டியதே! பகிரங்கப்படுத்திய தினகரனுக்கு நன்றிகள்.
மௌலவீ இப்றாஹீம் நத்வீ J.P அதிபர் – அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் காத்தான்குடி-05 2014 செப்டம்பர் 4ம் திகதி வெளிவந்த தினகரனின் 5ஆம் பக்கத்தில் “முஹம்மது நபியின் அடக்கஸ்தலத்தை இடமாற்ற சர்ச்சைக்குரிய ஆலோசனை” என்ற கட்டுரையை படித்தபோது அதிர்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருவன், கியாமத் நாள்தோன்றி விட்டதோ என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது. மதீனாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவீ பள்ளிவாயலின் அருகே அதைச் சேர்ந்தாற்போல் நபிகள் திலகம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். அது அவர்களும்
Read Moreவஹ்ததுல் வுஜூத் ” ஞானம் தொடர்பான கேள்விகள்
பின்வரும் வசனங்களுக்கான விடையையும், விபரத்தையும் “வஹ்ததுல் வுஜூத் ” ஞானத்தை எதிர்ப்பவர்களிடமிருந்து எதிர்பாக்கிறோம். அஷ்ஷெய்ஹுல் அக்பர் இமாம் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களின் பின்வரும் வசனங்களுக்கான விடையையும், விபரத்தையும் “வஹ்ததுல் வுஜூத் ” ஞானத்தை எதிர்ப்பவர்களிடமிருந்து எதிர்பாக்கிறோம். ********************************************************************************* முஹம்மத் இப்னு பழ்லுல்லாஹ் அவர்களின் பின்வரும் வசனங்களுக்கான விடையையும்,விபரத்தையும் “வஹ்ததுல் வுஜூத் ” ஞானத்தை எதிர்ப்பவர்களிடமிருந்து எதிர்பாக்கிறோம். ******************************************************************************* மாதிஹுர் றஸூல் இமாமுனா ஸதகதுல்லாஹில் காஹிரீ அவர்களின் பின்வரும் பாடலுக்கான விடையையும், விபரத்தையும் “வஹ்ததுல் வுஜூத் ” ஞானத்தை எதிர்ப்பவர்களிடமிருந்து
Read Moreஇன்பம் தரும் இறை நோன்பு.
கவித்திலகம் மாதிஹுர்றஸூல் HMM. இப்றாஹீம் நத்வீ. மாண்புடையோன் அல்லாஹ்வின் நோன்பை நோற்கும் மனிதர்கள் செய்கின்ற நற்செயல்கள் எண்ணற்ற கூலிதனை இறையிடத்தில் இமயமலை போல் குவிக்கும் வணக்கமாகும். நோன்பாளி நித்திரையும் மூச்சும் கூட நேய இறை வனுக்குகந்த வணக்கமாகும். நோன்பாளி சிந்தனையும் பேச்சும் கூட நிகரில்லா நன்மையொளிர் வணக்கமாகும். +++++=====+++++ நரகத்தின் வாசலெல்லாம் மூடும் மாதம்! நாயனருள் பூமியிலே இறங்கும் மாதம்! முரடர்களும் மனமுடைந்து வணங்கும் மாதம்! திருடர்களும் திருந்தியுளம் பணியும் மாதம்! மரணித்த பாவிகட்கும் வேதனைகள் மிகக்குறைவாய்
Read Moreஹாஜிகளே வாருங்கள்!
கவித்திலகம் இப்றாஹீம் நத்வீ ஹாஜிகளே வாருங்கள் ஹாஜ்ஜாக்களே வாருங்கள் கடும் தவம் புரிந்து சுடும் தரையில் கால் பதித்து கஷ்டங்கள் அனுபவித்து ஹஜ்ஜதனை நிறைவு செய்த ஹாஜிகளே வாருங்கள் இறைஜோதிகளே வாருங்கள்! பணத்தாசைதனையறுத்து பெருந்தொகையைச் செலவு செய்து படைத்தோனை வணங்கிடவே பெரும்தூரம்தனைக்கடந்தீர் பயணத்தில் களைப்புற்று பயகம்பர் ஆசியுடன் புனித ஹஜ் முடித்திட்ட புனிதர்களே வாருங்கள்! புனிதர்களாம் நபிமார்கள் பேரிறையின் வலீமார்கள் பாதம்பட்ட பூமியிலே பாதங்கள் தொட்டவர்காள்! பாவங்கள் உதிர்தவர்காள்! பரிசுத்தம் பெற்றவர்காள்! பாலர்காள் வாருங்கள் பறகத் நாம்
Read Moreஜனாஸா பற்றிய அறிவித்தல்.
காத்தான்குடி 5ம் குறிச்சி பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளி வீதியைச்சேர்ந்த மெளலவீ அல்ஹாஜ், அல்ஹாபிழ் MCK. முஹம்மது பஹ்ஜி அவர்கள் இன்று (23.06.2014) திங்கட்கிழமை காலை 6.00 மணி அளவில் தாறுல் பனாவைவிட்டும், தாறுல் பகாவிற்கு இறையடி சேர்ந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இலங்கை நேரப்படி 5.00 மணி அளவில் பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு ஜாமிஉழ்ழாபிரீன் (மீரா பெரிய ஜும் அஹ் பள்ளிவாயல்) மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். இதனை
Read More