அறிவித்தல்
அல்ஆலிமுல் பாழில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் நினைவுதின கந்தூரி நிகழ்வுகள் பின்வரும் விபரப்படி நடைபெறும். இன்ஷா அல்லாஹ்… 23.08.2013 வௌ்ளிக்கிழமை பி.ப 5.00 மணிக்கு — கொடியேற்ற நிகழ்வு பி.ப 5.15 மணிக்கு — கத்முல்குர்ஆன் மஃரிப் தொழுகையின்பின் — மௌலித் மஜ்லிஸ் இஷாத்தொழுகையின்பின் — பயான் நிகழ்வு, துஆப் பிரார்தனை,
Read Moreகொடியேற்றுவது பற்றி இஸ்லாம்சொல்வதென்ன?
தொடர் .. 02 -மௌலவீ இப்றாஹீம் (நத்வீ) (JP) (சாமஸ்ரீ, தேசகீர்த்தி) ஆன்மீகக் கொடிகள்: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நபித்தோழர்களும் கொடிக்குக் கொடுத்த முக்கியத்துவங்கள் ஹதீஸ்களில் நிறைந்து காணப்படுகின்றன. யுத்த வேளைகளில் கொடிகளை ஏந்தி தலைமை தாங்கிச் செல்வதிலும் அது கீழே விழுந்து விடக்கூடாது என்பதிலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களும் தோழர்களும் மிகக் கரிசனையுடையவர்களாக இருந்துள்ளார்கள். கொடி சம்பந்தமான சில ஹதீஸ்களை மட்டும் இங்கே தருகின்றேன். கைபர் கொடி:
Read More26வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி
..கரீபே நவாஸ், அதாயே றஸுல், குத்புல் ஹிந்து ஹழுறத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழி) அவர்களினதும், அவர்களின் அருந்தவப்புதல்வர் ஸாஹிபுல் ஜலால் ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ (றழி) அவர்களினதும் 26வது வருட உர்ஸே முபாறக் ஹாஜாஜீ மாகந்தூரியும் 12வது மௌலவீ பாஸில் பட்டமளிப்பு விழாவும்.. மேலதிக விபரம் உள்ளே **
Read Moreஅற்புத வரலாறு
-மௌலவீ MTM. நஸ்றுத்தீன் றப்பானீ- முற்காலத்தில் வாழ்ந்திருந்த ஓர் அரசனின் அவையில் சூனியக்காரன் ஒருவன் இருந்து வந்தான். அவன் சூனியக்கலையில் நன்கு தேர்ச்சி பெற்றவன் வயோதிபமடைந்து விட்ட அவன் ஒருநாள் அரசனிடம் “நான் வயோதிபமடைந்து விட்டேன். விரைவில் இறந்துவிடுவேன் என்று பயப்படுகிறேன். அவ்வாறு நான் இறந்து விட்டால் என்னுடைய கலை என்னுடனேயே முடிந்துவிடும் அதனை நீங்கள் பயன்படுத்த தேவைப்படுகின்றபோது யாரும் இருக்கமாட்டார்கள். ஆகையால் அறிவுக்கூர்மையான ஓர் இளைஞனைத் தேடிக்கொண்டு வாருங்கள் அவனுக்கு என்னுடைய கலைகளைக் கற்றுக் கொடுக்கிறேன்.
Read Moreஅவ்லியாக்கள் என்றால் ……..
-அபூ பஜ்ரி ஜலா- வெற்றுக் கூட்டம் ஒன்று போடுது பெரும் கோஷம் அல்லாஹ்வின் வலியென்றால் யாரென்று தெரியாமல் அவர்களின் அகமிய – நிலைதான் புரியாமல் * * * * * * * அல்லாஹ்வை அறிந்து இறை நேசம் கொண்டு பயம் கவலை அற்று வாழும் கலங்கரைவிளக்கங்கள் அல்லாஹ்வின் வலிமார்கள் * * * * * * * இறைவனே கதி என்று கேடு பயர்க்கும் மனவாசை விலக்கி நேரத்தின் பெரும்பகுதி (யை) இறை
Read Moreஅல்-குர்ஆனின் நற்போதனைகள்
அபூ ஸுப்தீ நல்லுபதேசம் செய்யுங்கள் நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும் (51:55) உண்மை பேசுங்கள் அல்லாஹ்தலா சொன்னான், “இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழேசதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில்அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். (5:119) அழகானதைப் பேசுங்கள் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும்நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். (2:83) கனிவாகப் பேசுங்கள் உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும்அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;.
Read Moreஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலான ஷரீஅத் சட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்
ஸலாத்துல்முஸாபிர் (கஸ்ரு, ஜம்உ தொழுகை) மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ ளுஹர்,அஸர், இஷா ஆகிய தொழுகைகளை இரண்டு இரண்டு ரக்அத்துகளாகக் குறைத்து தொழுவதற்கு கஸ்ரு என்று பெயர். ‘ளுஹர்- அஸர்’ இவ்விரண்டையும் மற்றும் ‘மஃரிபு-இஷா’ இவ்விரண்டையும் ஒன்றின் வக்தில் மற்றொன்றை முற்படுத்தி அல்லது பிற்படுத்தி தொழுவதற்கு ஜம்உ என்று பெயர். இவைகளுக்கு 08 விதிமுறைகள் உள்ளன. விதிமுறைகள்: 1. பயணத்தொலைவு 130 கிலோமீட்டர் (82 மைல்) அல்லது அதற்கு அதிகமாக இருக்கவேண்டும். இத்தொலை தூரத்தை மண், விண்,
Read More– ஏறும் கொடியும் ஈமான் பலமும் –
ஏறும் கொடியும் இறங்கும் ஈமானும் (Click) என்ற மதியன்பனின் கவிதைக்கு பதிற் கவிதை – ஏறும் கொடியும் ஈமான் பலமும் – ஆழமறியாமல் காலை விட்டதேன்? மதியன்பன் மதியிழந்ததேன்? கவித்திலகம் இவரது கவிதைக் கிறுக்கு கியாம நாளின் அடையாளங்களில் ஒன்று “ஜாஹில் மார்க்கம் பேசுவான்“ என்ற நபீ மொழி இதற்குச் சான்று! தம்புள்ள சாத்தான் இவரது இதயத்துள் புகுந்து கொண்டானோ…..? அதனாற்றான் – தர்காக்களை உடைக்க உலமாக்களை அழைக்கிறார். “ஏறும் கொடியால் ஈமான் இறங்குதாம்“ என்னே
Read Moreஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலான ஷரீஅத் சட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்
ஜும்ஆ மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ ஜும்ஆ என்ற அரபு வார்த்தைக்கு ஒன்று கூடுதல் என்றுபொருள். ஜும்ஆ தொழுகை உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு மட்டும் உரிய வணக்கமாகம். அடிமைகள், நோயாளிகள், குழந்தைகள் பெண்கள் ஆகியோர் தவிர பருவம் அடைந்த ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஜும்ஆ கடமையாகும். ஐங்காலத் தொழுகையின் ஷர்த்துக்களுடன் விஷேடமான ஆறு ஷர்த்துக்கள் ஜும்ஆத்தொழுகைக்கு உள்ளன. 1. குறைந்தபட்சம் ஜும்ஆவின் முத ல்ரக்அத்தாவது ஜமாஅத்துடன் சேர்ந்து நிறைவு செய்யப்படவேண்டும். அனைவரும் முதல் றக்அத்தை ஜமாஅத்தாக நிறைவுசெய்தபின் இமாமுக்கு
Read Moreஅல்லாஹ்வை அதிகம் “திக்ர்” செய்வோம்
– மௌலவீ எச்.எம்.எம். பஸ்மின் (றப்பானீ)- அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையவன், ஏகன், எவ்விதத்தேவையும் அற்றவன், அவன் எவரையும் பெறாதவன், எவராலும்பெறப்படாதவன், அவனுக்கு நிகர் எவரும் இல்லாதவன், அவனே அல்லாஹ். அவன் எதையும் செய்யும் சக்தியுள்ளவன், என்றும் நிலைத்திருக்கும் ஹய்யானவன் (உயிருள்ளவன்). அவனுக்கு சிறு தூக்கமோ அல்லது உறக்கமோ எப்பொழுதும் ஏற்படாதவன். அவனுக்கே நான்கு வகைப்புகழும் உரியன. அல்ஹம்துலில்லாஹ்! இவ்வாக்கத்தை படிக்கும் “ஷம்ஸ்” இணையத்தள வாசகர்களே! என்னையும், உங்களையும் மேலானவர்களான “தாகிரீன்கள்” எனப்படும் இறை நினைப்பில் வாழும்
Read More