திருமுடிகள் தரிசனம்
அகிலத்தாருக்கு அருட்கொடையாக வந்த எம்பிரான் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களினதும், நபீமணி பேரர் இமாம் ஹுஸைன் ஷஹீதே கர்பலா றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், கௌதுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் திருமுடிகளை தரிசிக்கும் நிகழ்வு தற்போது காத்தான்குடி-6 தீன் நகர் மன்பஉல் கைறாத் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்நிகழ்வின் சில சிறு தொகுப்பு…
Read Moreறபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸ் – 2017 ஆரம்ப நிகழ்வுகள்
நபீகட்கரசர், பூமான் நபீகள் கோமான் எம்பிரான் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தை சிறப்பிக்கும் முகமாக, காத்தான்குடியில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலி்ய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் அங்கம் வகிக்கும் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், தீன் நகர் மஸ்ஜிது மன்பஇல் கைறாத் பள்ளிவாயல், நூறாணிய்யஹ் மாவத்தை அல் மத்றஸதுல் இப்றாஹீமிய்யஹ், ஜென்னத் மாவத்தை அல் மத்றஸதுர் றஹ்மானிய்யஹ் ஆகிய இடங்களிலும், காத்தான்குடி நெசவு நிலைய
Read More21வது வருட தங்கள் மௌலானா வாப்பா கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு
இந்தியா – கண்ணூரில் கண்ணுறங்கும் காமில் வலீ, ஆஷிகுல் அவ்லியா அப்துர் றஷீத் கோயா தங்கள் மௌலானா வாப்பா குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களின் நினைவாக 21வது வருடமாக காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 12.11.2017 அன்று அன்னார் பேரிலான அருள்மிகு கந்தூரி நடைபெற்றது. இந்நிகழ்வில் அன்றைய தினம் பி.ப 4:30 மணிக்கு திருக்கொடியேற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸும் நடைபெற்றது. மஃரிப் தொழுகையின் பின் புனித கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸும், இஷா தொழுகையி்ன்
Read Moreஸபர் மாத மௌலித் மஜ்லிஸ் ஆரம்பம் – 2017
மாதவக்கோன் மன்னர் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைப் புகழ்ந்து, மாதிஹுர் றஸூல் இமாமுனா ஸதகதுல்லாஹில் காஹிரி, மாதிஹுர் றஸூல் முஹம்மதிப்னு அபூபக்ர் அல் பக்தாதீ றஹிமஹுமல்லாஹ் அன்னவர்கள் புகழ்ந்து பாடிய கஸீததுல் வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் 22.10.2017 ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகையின் பின் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது. இம்மஜ்லிஸ் ஸபர் மாதத்தி்ல் வருகின்ற ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவில் இஷா தொழுகையின் ஹாஜாஜீ மஜ்லிஸ் மண்டபத்தில் நடைபெறும். விஷேட நிகழ்வாக ஸபர் மாதம் பிறை 03ல் கொள்கைக்காக
Read Moreமுஹர்றம் மாத மஜ்லிஸ் நிகழ்வும், இரு பெரு மகான்களின் கந்தூரியும் – 2017
மலர்ந்திருக்கும் இஸ்லாமியப் புது வருடமான முஹர்றம் ஹிஜ்ரி 1439 இனை சிறப்பிக்கும் முகமாகவும், இம்மாததத்தில் ஷஹீதான நபீமணி பேரர் இமாமுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களை நினைவு கூரும் நினைவு மஜ்லிஸும், பாசிப்பட்டணம் வாழும் மகானான அஷ்ஷெய்க் நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும், கோட்டைப்பட்டணத்தில் வாழும் அஷ்ஷெய்க் ராவுத்தர் ஸாஹிப் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும் நினைவாகவும் கடந்த 28,29,30.09.2017 ஆகிய மூன்று தினங்கள் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார்கள் பேரிலான நினைவு தின மஜ்லிஸும், அருள்மிகு
Read Moreமட்டக்களப்பு – கோட்டைமுனை ஸிஹாபுத்தீன் வலி்ய்யுல்லாஹ் கந்தூரி
மட்டக்களப்பு – கோட்டைமுனை மஸ்ஜிதுல் யூசுபிய்யஹ் நிர்வாகத்தினர் நடாத்தும் கோட்டைமுனையில் பிரசித்தி பெற்று விளங்கும் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் ஸிஹாபுத்தீன் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் வருடாந்த திருக்கொடியேற்றமும், கந்தூரியும் 22.09.2017 அன்று ஆரம்பமானது. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 01.10.2017 அன்று கந்தூரி நிகழ்வுகள் நடைபெறும். இந்நிகழ்வுகளில் அனைத்து சகோதர சகோதரிகளும் கலந்து அருள் பெறுமாறு அன்பாய் வேண்டுகிறோம். ஆரம்ப நிகழ்வுகளின் தொகுப்பு….
Read More“ஈதுல் அழ்ஹா” பெருநாள் நிகழ்வு – 2017
தியாகத்திருநாளாம் புனித “ஈதுல் அழ்ஹா” ஹஜ்ஜுப் பெருநாள் நிகழ்வுகள் 02.09.2017 சனிக்கிழமை அன்று காலை 8:30 மணிக்கு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வாக பெண்களுக்கான தக்பீர் சொல்லும் நிகழ்வும், 9.00 மணிக்கு பெண்களுக்கான பெருநாள் தொழுகையும் நடைபெற்றது. 9.30 மணிக்கு ஆண்களுக்க்கான தக்பீர் சொல்லும் நிகழ்வும், 10.00 மணிக்கு சங்கைக்குரிய மௌலவீ HMM.இப்றாஹீம் நத்வீ அன்னவர்களின் சன்மார்க்க சொற்பொழிவும், 10.45 மணிக்கு ஆண்களுக்கான பெருநாள் தொழுகையும், அதனைத் தொடர்ந்து பேஷ் இமாம் சங்கைக்குரிய மௌலவீ
Read Moreலிப்ட் (தூக்கு) பொருத்தும் பணிகள் ஆரம்பம்.
காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் புதிய பள்ளிவாயல் கட்டிட வேலைகளின் ஓர் அங்கமாக லிப்ட் (தூக்கு) பொருத்தும் வேலைகள் 22.08.2017 செவ்வாயக்கிழமை காலை 9.00 மணியளவில் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் தால உம்றுஹு அன்னவர்களின் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
Read More40வது வருட பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் கந்தூரி – 2017 நிகழ்வின் தொகுப்பு
அல் ஆலிமுல் பாழில், வல் வலிய்யுல் வாஸில், அபுல் இர்பான் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் 40வது வருட அருள் மிகு கந்தூரி 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பி.ப 5.00 மணிக்கு புனித திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து கத்முல் குர்ஆன் நிகழ்வும், மஃரிப் தொழுகையின் பின் புனித கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம்
Read Moreபுனித பத்ர் ஸஹாபாக்கள் கந்தூரி – 2017
இஸ்லாமிய வரலாற்றில் இணையில்லா தியாகிகளாகத் திகழும் உத்தம பத்ர் ஸஹாபாக்களை நினைவு கூர்ந்து 11.06.2017 (ஞாயிற்றுக்கிழமை) றமழான் மாதம் 17ம் இரவன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார்கள் பேரிலான அருள் மிகு கந்தூரி நடைபெற்றது. இந்நிகழ்வில் அன்றைய நாள் தறாவீஹ் தொழுகையின் பின் பத்ர் ஸஹாபாக்கள் பெயர் தாங்கிய திருக்கொடியேற்றப்பட்டு, தொடர்ந்து கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸும், பத்ர் ஸஹாபாக்களை புகழ்ந்து பாடும் பத்ர் ஸஹாபாக்கள் மௌலித் மஜ்லிஸும், அன்னவர்களின் திருநாமங்கள் கொண்டு வஸீலாவும் தேடப்பட்டது.
Read More