31வருட ஹாஜாஜீ மாகந்தூரி 1ம் நாள் நிகழ்வின் 2ம் அமர்வு.
கரீபே நவாஸ், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் 31வருட ஹாஜாஜீ மாகந்தூரி 1ம் நாள் நிகழ்வின் 2ம் அமர்வு.
Read More31வருட ஹாஜாஜீ மாகந்தூரி 1ம் நாள் நிகழ்வின் திருக்கொடியேற்றமும், கத்முல் குர்ஆன் நிகழ்ச்சியும்
கரீபே நவாஸ், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் 31வருட ஹாஜாஜீ மாகந்தூரி 1ம் நாள் நிகழ்வின் திருக்கொடியேற்றமும், கத்முல் குர்ஆன் நிகழ்ச்சியும்.
Read More31வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான முன்னேற்பாடுகள்.
கரீபே நவாஸ், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் 31வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான முன்னேற்பாடுகள்.
Read More40வது வருட புகாரீ ஷரீப் தமாம் மஜ்லிஸ் நிகழ்வின் தொகுப்பு
றயீஸுல் முஹத்திதீன் இமாமுனா முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களால் கோர்வை செய்யப்பட்ட, மனித குல வழிகாட்டி மாண்புமிகு அருள் நபீ அண்ணலெம் பெருமானார் முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருவாய் மலர்ந்த பொன்மொழிகளை பாராயணம் செய்யும் 40வது வருட புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் 26.03.2017 அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமாகி 24.04.2017 திகதியன்று நிறைவடைந்தது.இந்நிகழ்வு காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி, கத்முல் குர்ஆன், புகாரீ
Read Moreவிஷேட ஸலவாத் மஜ்லிஸ்
அகிலத்தின் அருட்கொடை, காரிருள் நீக்க வந்த ஜோதி அருமை நாயகம் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தன் தாயின் வயி்ற்றில் கருத்தரித்த மாதமான றஜப் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நாளை கண்ணியம் செய்யும் முகமாக அவர்கள் பேரில் ஸலவாத் சொல்லும் ஸலவாத் மஜ்லிஸும் 30.03.2017 வியாழக்கிழமை இரவு இஷாத் தொழுகையின் பின் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இஷா தொழுகையின் பின் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
Read More40வது வருட புனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் ஆரம்பமும், 31வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான அலுவலகத் திறப்பு விழாவும்
றயீஸுல் முஹத்திதீன் இமாமுனா அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் கோர்வை செய்த, ஈருல வழிகாட்டி அண்ணலெம்பிரான் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருவாய் மலர்ந்த பொன் மொழிகளை பாராயணம் செய்யும் புனித ஸஹீஹுல் புகாரீ மஜ்லிஸ் 26.03.2017 அன்று பி.ப 5.00 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது. இப்புனித மஜ்லிஸ் ஒரு மாத காலத்திற்கு தினமும் அஸ்ர் தொழுகையின் பின் ஆரம்பமாகி இரவு
Read Moreகாத்தான்குடியில் நடைபெற்ற குத்புல் மஜீத் ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் அன்னவர்களின் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு
குத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் அந்நாஹூரீ எஜமான் பாதுஷா நாயகம் அன்னவர்களின் 69வது வருட அருள் மிகு கந்தூரி நிகழ்வு 17.03.2017 தொடக்கம் 19.03.2017ம் திகதி வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக 17.03.2017 வெள்ளிக்கிழமை பி.ப 5.00 மணிக்கு பாதுஷா நாயகம் அன்னவர்கள் பேரிலான திருக்கொடியேற்றமும், கத்முல் குர்ஆன் நிகழ்வும், மஃரிப் தொழுகையின் பின் ஷாஹுல் ஹமீத் நாயகம் மௌலித் மஜ்லிஸும், இஷா தொழுகையின்
Read More26வது வருட ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு
வைத்தியக் கலாநிதி ஷெய்குத்தவா ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும், சுல்தானுல் ஆரிபீன் ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ நாயகம் அன்னவர்களினதும் நினைவாக 24.02.2017-26.02.2017 வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அருள் மிகு கந்தூரி நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ச்சியாக 3 தினங்கள் நடைபெற்ற மஜ்லிஸ் நிகழ்வுகளில் 1ம் நாளன்று பி.ப 5.00 மணிக்கு ஆரம்ப நிகழ்வாக திருக்கொடியேற்றமும், கத்முல் குர்ஆன் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் மவ்லித் மஜ்லிஸும், இஷா தொழுகையின்
Read More31வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான அங்குரார்ப்பணக் கூட்டம்
அஜ்மீர் அரசர், கரீபே நவாஸ், அதாயே றஸூல் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் 31வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான அங்குரார்ப்பணக் கூட்டம் 18.02.2017 அன்றிரவு 8:00 மணிக்கு காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் – ஹாஜாஜீ மஜ்லிஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (அதாலல்லாஹு பகாஅஹ்) அன்னவர்கள், சங்கைக்குரிய உலமாஉகள், பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் முக்கியஸ்தர்கள், ஹாஜாஜீ முஹிப்பீன்கள் ஆகியோர் கலந்து
Read Moreமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு
மலேஸியா – பினாங் நகரைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் பேசி வருகின்ற இறைஞான தத்துவங்ளை அறிந்து அன்னவர்ளைச் சந்திப்பதற்காகவும், தற்போது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலுக்கு நிதி அன்பளிப்பு செய்வதற்காகவும் கடந்த 02.02.2017ம் திகதி அன்று இலங்கைத் திருநாட்டிற்கு வருகை தந்து ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களிடம் பைஅத் செய்து முரீதுகளாகிக் கொண்டார்கள். அது மட்டுமல்லாது புதிய பள்ளிவாயலின் கட்டிட நிதிக்காக அவர்கள் சேகரித்த நிதியையும் ஷெய்குனா மிஸ்பாஹீ
Read More