வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் ஆரம்பம்.
மாதவக்கோன் மன்னர் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைப் புகழ்ந்து மாதிஹுர் றஸூல் இமாமுனா ஸதகதுல்லாஹில் காஹிரி, மாதிஹுர் றஸூல் முஹம்மதிப்னு அபூபக்ர் அல் பக்தாதீ றஹிமஹுமல்லாஹ் அன்னவர்கள் புகழ்ந்து பாடிய கஸீததுல் வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் 01.11.2016 செவ்வாய்க்கிழமை இஷா தொழுகையின் பின் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது. இம்மஜ்லிஸ் ஸபர் மாதத்தி்ல் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் இஷா தொழுகையின் மஜ்லிஸ் மண்டபத்தில் நடைபெறும். விஷேட நிகழ்வாக ஸபர் மாதம் பிறை 06ல் கொள்கைக்காக
Read Moreமுரீதீன்கள் மாநாடு – 2016 இன் தொகுப்பு
காதிரிய்யஹ் திருச்சபை ஏற்பாட்டில் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களிடத்தில் “பைஅத்” – ஞானதீட்சை ஒப்பந்தம் செய்து முரீதீன்கள், முரீதாத்கள் கலந்து கொண்ட முரீதீன்கள் மாநாடு – 2016 நிகழ்வு 16.10.2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காத்தான்குடி – 5 பத்ரி்ய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இம்மாநாடு மஃரிப் தொழுகையின் பின் ஆரம்பமாகி இரவு 11.00 மணியளவில் நிறைவு பெற்றது. இம்மாநாட்டிற்கு உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளிலிருந்தும் 1750க்கும் மேற்பட்ட முரீதீன்கள், முரீதாத்கள் கலந்து சிறப்பித்தமை ஓர் முக்கிய
Read Moreஇதுவே தியாகம்!
காத்தான்குடி-05 பத்ரிய்யா ஜும்அஹ் பள்ளிவாயலின் கட்டட நிதிக்காக காத்தான்குடி மக்கள் தமது செல்வங்களை அள்ளிக் கொடுத்து வருவது, நபீ பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் ஸஹாபாக்கள் இஸ்லாமியப் போருக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் தமது உடைமைகளை அள்ளிக் கொடுத்த அந்த நிகழ்வை நினைவூட்டுகின்றது. பெண்கள் தமது தாலிகளையும், மற்றும் நகைகளையும் ஆண்கள் பணத்தையும், மற்றும் தமது காணி உறுதிகளையும், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்களையும் அன்பளி்ப்பாக வழங்கி வருவது ஊர் மக்களின் தியாக உணர்வை படம் பிடித்துக்
Read Moreமுஹர்றம் மாத மஜ்லிஸ் நிகழ்வும், இரு பெரு மகான்களின் கந்தூரியும் – 2016
மலர்ந்திருக்கும் இஸ்லாமியப் புது வருடமான முஹர்றம் ஹிஜ்ரி 1438 இனை சிறப்பிக்கும் முகமாகவும், இம்மாததத்தில் ஷஹீதான நபீமணி பேரர் இமாமுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களையும் நினைவு கூரும் நினைவு மஜ்லிஸும், பாசிப்பட்டணம் வாழும் மகானான அஷ்ஷெய்க் நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும், கோட்டைப்பட்டணத்தில் வாழும் அஷ்ஷெய்க் ராவுத்தர் ஸாஹிப் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும் நினைவாகவும் கடந்த 09,10,11.10.2016 ஆகிய மூன்று தினங்கள் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார்கள் பேரிலான நினைவு தின மஜ்லிஸும், கந்தூரியும்
Read More19 பேர் தமது கிட்னி – சிறு நீரகத்தை தியாகம் செய்யத் தயார்!!! ஞானபிதா அவர்களுக்கு ஆதரவாளர்கள் உத்தியோகபூர்வ கடிதம்.
காத்தான்குடியில் நவீன அமைப்பில் கட்டப்பட்டு வரும் பத்ரிய்யா ஜும்ஆ பள்ளிவாயலின் புதிய கட்டிடத்திற்காக ஸூபிஸ சமுகத்தின் தலைவர் ஞானபிதா மிஸ்பாஹீ நாயகம் அவர்களின் ஆன்மீக மாணவர், மாணவியர்களிற் பலர் நிதியுதவியும், பொருளுதவியும் வழங்கி வருகின்றார்கள். இவர்களில் ஒன்பது ஆண்களும், பத்து பெண்களும் தமது கிட்னி – சிறுநீரகத்தில் – ஒன்றை பள்ளிவாயலுக்கு அன்பளிப்புச் செய்வதற்கு முன்வந்துள்ளார்கள். இது தொடர்பாக இவர்கள் தமது பெயர், முகவரியுடனான கடிதம் ஒன்றையும் மிஸ்பாஹி அவர்களிடம் கையளித்துள்ளார்கள். மிஸ்பாஹீ அவர்கள் இக்கடிதத்தின் படி
Read More“ஈதுல் அழ்ஹா” பெருநாள் நிகழ்வு
தியாகத்திருநாளாம் புனித “ஈதுல் அழ்ஹா” ஹஜ்ஜுப் பெருநாள் நிகழ்வுகள் 12.09.2016 திங்கட்கிழமை அன்று காலை 8:30 மணிக்கு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது. ஆரம்ப நிகழ்வாக பெண்களுக்கான தக்பீர் சொல்லும் நிகழ்வும், 9.00 மணிக்கு பெண்களுக்கான பெருநாள் தொழுகையும் நடைபெற்றது. 9.30 மணிக்கு ஆண்களுக்க்கான தக்பீர் சொல்லும் நிகழ்வும், 10.00 மணிக்கு சங்கைக்குரிய மௌலவீ MM.ஜுமான் றவ்ழீ அன்னவர்களின் சன்மார்க்க சொற்பொழிவும், 10.45 மணிக்கு ஆண்களுக்கான பெருநாள் தொழுகையும், அதனைத் தொடர்ந்து பேஷ் இமாம் சங்கைக்குரிய மௌலவீ
Read More2ம் வருட ஷாதுலீ நாயகம் வலீ கந்தூரி – 2016
குத்புல் வுஜூத், குத்புல் அக்பர், அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 2ம் வருடமாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 28.08.2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அன்னார் பேரிலான நினைவு மஜ்லிஸ் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மஃரிப் தொழுகையின் கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் ஷாதுலீ நாயகம் மௌலிதும், அதனைத் தொடர்ந்து சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் ஷாதுலீ நாயகம் அன்னவர்கள் பற்றிய ஆத்மீக பேருரையும், இறுதியாக துஆ ஓதப்பட்டு
Read Moreபுகழ் மாலை சூடும் நிகழ்வு
காத்தான்குடி – 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மறைந்து உறங்கிக் கொண்டிருக்கின்ற அல் வலிய்யுல் காமில், அல் ஆரிபுல் வாஸில், அபுல் இர்பான் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அவர்களின் பெயரால் அன்னாரின் இரத்த பாசத்தால் நெருங்கிய அவர்களின் ஆஷிக்களில் ஒருவரால் இயற்றப்பட்ட “அத்துவிதத் தென்றல்” எனும் தலைப்பில் பாடப்பட்ட புகழ்ப்பாவினை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் நள்ளிரவு 12.00 மணிக்கு அன்னாரின் மஸார் ஷரீபில் பாடப்பட வேண்டும் எனும் நன்நோக்கில் கடந்த 18.08.2016 அன்று இரவு சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் தலைமையில் தௌஹீத் வாதிகள்
Read More39வது வருட பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் கந்தூரி – 2016
அல் ஆலிமுல் பாழில், வல் வலிய்யுல் வாஸில், அபுல் இர்பான் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் 39வது வருட அருள் மிகு கந்தூரி 24.07.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பி.ப 5.00 மணிக்கு புனித திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து கத்முல் குர்ஆன் நிகழ்வும், மஃரிப் தொழுகையின் பின் புனித கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம்
Read Moreஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நிகழ்வுகள்
ஈகைத் திருநாளாம் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நோன்புப் பெருநாள் சிறப்பு நிகழ்வுகள் (06.07.2016) இன்று புதன்கிழமை காலை 08.30 மணிக்கு தக்பீருடன் ஆரம்பமாகி 09.00 மணியுடன் பெண்களுக்கான பெருநாள் தொழுகை நிறைவுபெற்றது. தொடர்ந்து தக்பீர் ஆரம்பமாகி 09.45 மணியுடன் நிறைவு பெற, சிறப்பு நிகழ்வாக ஸூபிஸ ஆன்மீக கீதங்கள் அடங்கிய “குல்சன்” இறுவெட்டு வெளியீடு நிகழ்வு நடைபெற்றது. அதை சங்கைக்குரிய மௌலவீ பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ அன்னவர்கள் கையளிக்க சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ
Read More