முப்பெரும் நாதாக்களின் முபாறகான கந்தூரி – 2016
இறைநேசச் செல்வர்களான அஷ்ஷெய்க் முஹம்மத் அப்துல் காதிரிஸ் ஸூபி அல் ஹைதறாபாதீ, அல் ஆலிமுல் அரூஸ் அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம், அஷ்ஷெய்க் அப்துல் காதிரிஸ் ஸூபீ அல் காஹிரீ றஹிமஹுமுல்லாஹ் ஆகியோரினது நினைவாக 31வது வருடமாக 29.06.2016 (புதன்கிழமை பின்னேரம் வியாழனிரவு) அன்று காத்தான்குடி -05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னவர்கள் பெயரிலான அருள்மிகு கந்தூரி நடைபெற்றது. இந்நிகழ்வு தறாவீஹ் தொழுகையின் பின் ஆரம்பமாகி கத்முல் குர்ஆன், மௌலித் மஜ்லிஸ், ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. விஷெட
Read Moreபுனித பத்ர் ஸஹாபாக்கள் கந்தூரி – 2016
பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம் இஸ்லாமிய வரலாற்றில் இணையில்லா தியாகிகளாகத் திகழும் உத்தம பத்ர் ஸஹாபாக்களை நினைவு கூர்ந்து 22.06.2016 (புதன் கிழமை) றமழான் மாதம் 17ம் இரவன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார்கள் பேரிலான அருள் மிகு கந்தூரி நடைபெற்றது. இந்நிகழ்வில் அன்றைய நாள் தறாவீஹ் தொழுகையின் பின் பத்ர் ஸஹாபாக்கள் பெயர் தாங்கிய திருக்கொடியேற்றப்பட்டு, தொடர்ந்து பத்ர் ஸஹாபாக்களை புகழ்ந்து பாடும் பத்ர் ஸஹாபாக்கள் மௌலித் மஜ்லிஸும், அன்னவர்களின் திருநாமங்கள் கொண்டு வஸீலாவும் தேடப்பட்டது.
Read Moreஅஸ்ஸெய்யித் அலவி மௌலானா அன்னவர்களுக்கான மறைவான ஜனாஸா தொழுகை
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஏற்பாட்டில் 15.06.2016 அன்று காலம் சென்ற முன்னால் மேல் மாகாண சபை ஆளுநர் அஸ்ஸெய்யித் அலவி மௌலானா அன்னவர்களுக்கான மறைவான ஜனாஸா தொழுகை இன்று 17.06.2016 ஜும்அஹ் தொழுகையின் பின் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்தனையும் செய்யப்பட்டது. யாஅல்லாஹ்! எம்மை விட்டும் மறைந்த அஸ்ஸெய்யித் அலவி மௌலானா அன்னவர்களின் பாவங்களை மன்னித்து, அன்னாரின்
Read More30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 05ம் நாள் நிகழ்வு
அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் 30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 05ம் நாள் மஜ்லிஸ் நிகழ்வுகள் 29.05.2016 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பி.ப 5:00 மணிக்கு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மிகச்சிறப்பாக ஆரம்பமானது.
Read More30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 04ம் நாள் நிகழ்வு
அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் 30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 04ம் நாள் மஜ்லிஸ் நிகழ்வுகள் 28.05.2016 (சனிக்கிழமை) அன்று பி.ப 5:00 மணிக்கு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பி.ப 5.00 மணிக்கு ஹாஜாஜீ மஜ்லிஸ் நிகழ்வாக மௌலிது
Read Moreபறக்கும் கமறாவில் படம்பிடிக்கப்பட்ட ஹாஜாஜீ மாகந்தூரியின் பிரம்மாண்ட வீடியோ காட்சி
காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்ற 30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் திருக்கொடியேற்ற நிகழ்வு மற்றும் அலங்கார வேலைகளின் அழகிய காட்சி
Read More30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 03ம் நாள் நிகழ்வு
அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் 30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 03ம் நாள் மஜ்லிஸ் நிகழ்வுகள் 27.05.2016 (வெள்ளிக்கிழமை) அன்று பி.ப 5:00 மணிக்கு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பி.ப 5.00 மணிக்கு ஹாஜாஜீ மஜ்லிஸ் நிகழ்வாக மௌலிது
Read More30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 02ம் நாள் நிகழ்வு
அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் 30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 02ம் நாள் மஜ்லிஸ் நிகழ்வுகள் 26.05.2016 (வியாழக்கிழமை) அன்று பி.ப 5:00 மணிக்கு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பி.ப 5.00 மணிக்கு ஹாஜாஜீ மஜ்லிஸ் நிகழ்வாக மௌலிது
Read More30வது வருட ஹாஜாஜீ திருக்கொடியேற்ற நிகழ்வு
அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் 30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான திருக்கொடியேற்றம் 25.05.2016 (புதன்கிழமை) இன்று பி.ப 5:00 மணிக்கு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இன்றைய நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக திருக்கொடி ஊர்வலம், திருக்கொடியேற்றம், கத்முல் குர்ஆன் நிகழ்வும், மஃரிப்
Read More39வது வருட புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸின் தமாம் நிகழ்வு
றயீஸுல் முஹத்திதீன் இமாமுனா முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களால் கோர்வை செய்யப்பட்ட, மனித குல வழிகாட்டி மாண்புமிகு அருள் நபீ அண்ணலெம் பெருமானார் முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருவாய் மலர்ந்த பொன்மொழிகளை பாராயணம் செய்யும் 39வது வருட புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் 05.04.2016 அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமாகி 04.05.2016 நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிகழ்வு காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி, கத்முல் குர்ஆன்,
Read More