இமாமுனா ஜஃபர் ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவு மஜ்லிஸ்
அகிலத்தின் ஜோதி அண்ணலெம் பெருமானார் முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பரம்பரையில் வந்துதித்த அஸ்ஸெய்யித் இமாமுனா ஜஃபர் ஸாதிக் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 29.04.2016 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகையின் பின்னர் அன்னார் பேரிலான நினைவு மஜ்லிஸ் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மஜ்லிஸ் நிகழ்வுகளாக மஃரிப் தொழுகையின் பின் மௌலிது ஜஃபர் ஸாதிக் மௌலித் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய மௌலவீ குலாம் முஹம்மத் அரூஸீ அன்னவர்களால்
Read More30வருட ஹாஜாஜீ மாகந்தூரி்க்காக அலுவலகம் திறப்பு
கரீபே நவாஸ், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக எதிர்வரும் 25.05.2016 தொடக்கம் 29.05.2016ம் திகதிகளில் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெறவிருக்கின்ற 30 வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நடவடிக்கைக்களுக்கான ஹாஜாஜீ மாகந்தூரி அலுவலகம் 24.04.2016 ஞாயிற்றுக் கிழமை அன்று புனித புகாரீ ஷரீப் மஜ்லிஸ் நிறைவின் பின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் திருக்கரங்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் சங்கைக்குரிய
Read Moreவிஷேட ஸலவாத் மஜ்லிஸும், ஹாஜாஜீ நினைவு தின திருக்கொடியேற்றமும் – 2016
அகிலத்தின் அருட்கொடை, காரிருள் நீக்க வந்த ஜோதி அருமை நாயகம் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தன் தாயின் வயி்ற்றில் கருத்தரித்த மாதமான றஜப் மாதத்தின் வெள்ளிக்கிழமை நாளை கண்ணியம் செய்யும் முகமாக அவர்கள் பேரில் ஸலவாத் சொல்லும் ஸலவாத் மஜ்லிஸும், கரீபே நவாஸ், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக ஹாஜாஜீ நினைவு தின திருக்கொடியேற்றமும் 14.04.2016 வியாழக்கிழமை காத்தான்குடி
Read More39வது வருட புனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் ஆரம்பம்.
றயீஸுல் முஹத்திதீன் இமாமுனா முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்களால் கோர்வை செய்யப்பட்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பொன் மொழிகள் அடங்கிய “ஸஹீஹுல் புகாரீ” ஷரீப் பாராயண மஜ்லிஸ் 05.04.2016 செவ்வாய்க்கிழமை அஸ்ர் தொழுகையின் பின் திருக்கொடியேற்றத்துடன் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது. தொடர்ந்து 30 தினங்களுக்கு அஸர் தொழுகையின் பின் மஜ்லிஸ் நிகழ்வுகள் ஆரம்பமாகி மஃரிப் தொழுகைக்காக இடை நிறுத்தப்பட்டு மஃரிப் தொழுகையின் பின் மீண்டும்
Read More68வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் கந்தூரியும், மிஸ்பாஹீ கௌரவிப்பு நிகழ்வும்
இந்தியா – தமிழ் நாடு நாஹூர் ஷரீபில் ஆட்சி செய்யும் எஜமான், பாதுஷா, குத்புல் மஜீத், ஷாஹே மீரான், ஷாஹுல் ஹமீத், பர்துல் வஹீத் அப்துல் காதிர் அந்நாஹூரீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 68வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் கந்தூரியும், கம்பம் நகரில் பள்ளிகொண்டுள்ள அஸ்ஸெய்யித் அப்துர் றஹ்மான் அம்பா நாயகம் அன்னவர்களினதும், அன்னாரின் அருட் தந்தை றாவுத்தர் ஸாஹிப் வலிய்யுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவு மஜ்லிஸும் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில்
Read More30வது வருட ஹாஜாஜீ மகா கந்தூரிக்கான அங்குரார்ப்பன கூட்டம்
கரீபே நவாஸ், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் 30வது வருட ஹாஜாஜீ மகா கந்தூரிக்கான அங்குரார்ப்பன கூட்டம் 16.03.2016ம் திகதி அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பி்ன் முகாமைத்துவ சபை உறுப்பினர்களும், அவ்வமைப்பின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் நிர்வாகிகளும் அதே போன்று சமூக தொண்டார்வ நிறுவனங்களின் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். இக்கூட்டத்தில் 30வது
Read More25வது வருட அருள் மிகு கந்தூரி, நினைவு தின மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு
முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடையில் வாழும் வைத்தியக் கலாநிதி ஷெய்குத் தவா ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் 25வது வருட அருள்மிகு கந்தூரியும், றிபாயிய்யஹ் தரீகாவின் ஸ்தாபகர் சுல்தானுல் ஆரிபீன் ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ நாயகம் அன்னவர்களின் நினைவு தின மஜ்லிஸும் 26.02.2016 (வெள்ளிக்கிழமை) – 28.02.2106 (ஞாயிற்றுக்கிழமை) வரை காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக வெள்ளிக்கிழமையன்று இரு நாதாக்கள் பெயரி்ல் திருக்கொடியேற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து
Read More
காத்தான்குடி கடற்கரை முன்றலில் கந்தூரி பெருவிழா
புதிய காத்தான்குடி – 6 ஸாஹிறா ஆழ்கடல் மீனவர் கிராமிய அமைப்பினர் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பேரிலும், வலீமார்கள் பேரிலும் கந்தூரி ஒன்றை 21.02.2016 ஞாயிற்றுக் கிழமை காத்தான்குடி கடற்கரை முன்றலில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வின் போது அருள்மிகு திருக்கொடியேற்றமும், தேசியக் கொடியும் ஏற்றப்பட்டு, மவ்லித் ஷரீப் ஓதப்பட்டு மீனவர்களுக்காக விஷேட துஆப் பிரார்த்தனையும் நடாத்தப்பட்டு, அருளன்னதானமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அதிசங்கைக்கும், மரியாதைக்குமுரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களும், கண்ணியமிக்க உலமாஉகளும், றப்பானிய்யஹ் அறபுக்
Read Moreகாத்தான்குடி தள வைத்தியசாலைக்கான குளிரூட்டிகள் வழங்கும் நிகழ்வு
காத்தான்குடி மீடியா போரத்தினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க காத்தான்குடி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பினரால் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கான குளிரூட்டிகள் வழங்கும் நிகழ்வு 11.02.2016 (வியாழக்கிழமை) அன்று இரவு 07.00 மணியளவில் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் முன்னாள் நகரசபை உதவி தவிசாளர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஸ்தாபகர் அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய மௌலவீ அல்ஹாஜ் A.
Read More14வது வருட முஹ்யித்தீன் இப்னு றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு
அஷ்ஷெய்குல் அக்பர், அல் மிஸ்குல் அத்பர், அந்நூருல் அப்ஹர், அல்கிப்ரீதுல் அஹ்மர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 07.02.2016 ஞாயிற்றுக் கிழமை அன்று காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்நிகழ்வில் பி.ப 05:00 மணியளவில் திருக்கொடியேற்றப்பட்டு தொடர்ந்து கத்முல் குர்ஆன் நிகழ்வும், மஃரிப் தொழுகையின் பின் கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸும் இஷா தொழுகையின் பின் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் பேரிலான மௌலித்
Read More