<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Shums Media Unit &#8211; Tamil Islamic Sufi Website</title>
	<atom:link href="https://shumsmedia.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://shumsmedia.com</link>
	<description>Islamic Tamil Sufi Site in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 16 Jan 2025 18:45:48 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://shumsmedia.com/wp-content/uploads/2024/10/cropped-006235-32x32.png</url>
	<title>Shums Media Unit &#8211; Tamil Islamic Sufi Website</title>
	<link>https://shumsmedia.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஒரு பல்லியை கொல்வது ஒரு “ஷெய்தான்” ஷாத்தானைக் கொல்வது போன்றாகும்!</title>
		<link>https://shumsmedia.com/2023/10/31/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81/</link>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Oct 2023 20:57:00 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://shumsmedia.com/?p=20736</guid>

					<description><![CDATA[பல்லியைக் கொன்றால் நன்மை உண்டு. ஆயினும் பத்து &#8211; 10 நன்மை என்ற குறிப்பு “ஹதீது” நபீ மொழியில் இல்லை. தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ) “பல்லி”க்கு அறபு மொழியில் وَزَغَةٌ என்று சொல்லப்படும். பெரிய பல்லிக்கு سَامْ أَبْرَصْ – “ஸாம் அப்றஸ்” என்று சொல்லப்படும். “வசஙதுன்” என்ற சொல்லுக்கு பன்மைச் சொற்கள் أَزْغَانٌ، وَزْغَانٌ، أَوْزَاغٌ، وَزَغٌ என்று வரும். روى ]]></description>
										<content:encoded><![CDATA[<div class="xdj266r x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs x126k92a"></div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">பல்லியைக் கொன்றால் நன்மை உண்டு. ஆயினும் பத்து &#8211; 10 நன்மை என்ற குறிப்பு “ஹதீது” நபீ மொழியில் இல்லை.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">“பல்லி”க்கு அறபு மொழியில் وَزَغَةٌ என்று சொல்லப்படும். பெரிய பல்லிக்கு سَامْ أَبْرَصْ – “ஸாம் அப்றஸ்” என்று சொல்லப்படும். “வசஙதுன்” என்ற சொல்லுக்கு பன்மைச் சொற்கள் أَزْغَانٌ، وَزْغَانٌ، أَوْزَاغٌ، وَزَغٌ என்று வரும்.</p>
</div>
<div dir="auto">روى البخاري ومسلم والنسائي وابن ماجه، عن أم شريك رضي الله تعالى عنها، أَنَّهَا اِسْتَأْمَرَتِ النَّبِيَّ صَلَّى الله عليه وسلم فِيْ قَتْلِ الْوَزغَانِ، فَأَمَرهَا بِذَلِكَ،</div>
<div dir="auto">“உம்மு ஷரீக்” றழியல்லாஹு அன்ஹா அவர்கள், நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடம் பல்லியைக் கொல்வது தொடர்பாக கேட்டார்கள். அப்போது பெருமானார் அவர்கள் அதைக் கொல்லுமாறு அருளினார்கள். (ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், நஸாயீ)</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">وفي الصحيحين أن النبي صلى الله عليه وسلم أَمَرَ بِقَتْلِ الْوَزَغِ، وَسَمَّاهُ فُوَيْسِقًا، وقال: كَانَ يَنْفُخُ النَّارَ على إبراهيم عليه الصلاة والسلام، وكذلك رواه الإمام أحمد في مسنده،</div>
<div dir="auto">நபீ பெருமானார் அவர்கள் பல்லிகளைக் கொல்ல வேண்டுமென்று பணித்தார்கள். அதற்கு فُوَيْسِقٌ – “புவைஸிக்” கெட்டது என்றும் பெயர் சொன்னார்கள். மேலும் அது நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தீக்குழியில் எறியப்பட்டிருந்த சமயம் தீயை ஊதி தூண்டியது என்றும் சொன்னார்கள்.</div>
<div dir="auto">ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">இவ்வாறுதான் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களும் தங்களின் “முஸ்னத்” என்ற நூலில் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: ஹயாதுல் ஹயவான், பாகம் 02, பக்கம் 399)</p>
</div>
<div dir="auto">وفي الحديث الصحيح، من رواية أبي هريرة رضي الله تعالى عنه قال: إن النبي صلى الله عليه وسلم قال: مَنْ قَتَلَ وَزَغَةً مِنْ أَوَّلِ ضَرْبَةٍ فَلَهُ كَذَا وَكَذَا حَسَنَةً، وَمَنْ قَتَلَهَا فِي الضَّرْبَةِ الثانية، فله كذا وكذا حَسَنَةً دُوْنَ الْأُوْلَى، ومن قتلها في الثالثة فله كذا وكذا حسنة دون الثانية، وفيه أيضا إن من قتلها في الأولى فله مِأَةُ حسنة، وفي الثانية دون ذلك، وفي الثالثة دون ذلك،</div>
<div dir="auto">
நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு சொன்னார்கள்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">(யாராவது பல்லியை ஓர் அடியிலேயே கொன்றானாயின் அவனுக்கு இன்னின்ன நன்மை உண்டு, இரண்டாவது அடியில் கொன்றானாயின் அவனுக்கு இன்னின்ன நன்மை உண்டு, ஆயினும் ஓர் அடியில் கொன்றவனுக்கு கிடைக்கின்ற நன்மையை விட குறைவாகவே கிடைக்கும். மூன்றாவது அடியில் கொன்றவனுக்கு இன்னின்ன நன்மை உண்டு. ஆயினும் இரண்டாம் அடியில் கொன்றவனுக்கு கிடைக்கின்ற நன்மையை விட குறைவாகவே கிடைக்கும்) என்று நபீகளார் கூறினார்கள்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">இந்த நபீ மொழியின் இன்னோர் அறிவிப்பில், (ஓர் அடியிலேயே கொன்றவனுக்கு 100 நன்மை கிடைக்கும் என்றும், இரண்டாவது அடியில் கொன்றவனுக்கு அதைவிடக் குறைவாகவும், மூன்றாம் அடியில் கொன்றவனுக்கு அதைவிடக் குறைவாகவும் கிடைக்கும்) என்றும் வந்துள்ளது.</p>
</div>
<div dir="auto">وروى الطبراني عن ابن عباس رضي الله تعالى عنهما، أن النبي صلى الله عليه وسلم قال: اُُقْتُلُوا الْوَزَغَةَ وَلَوْ فِيْ جَوْفِ الْكَعْبَةِ، لكن في اسناده عمر بن قيس المكي، وهو ضعيف،</div>
<div dir="auto">இன்னும் நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், (“கஃபா”வின் உள்ளேயாயினும் பல்லியைக் கொன்று விடுங்கள்) என்று கூறினார்கள். இந்த நபீ மொழியை அறிவித்த “உமர் இப்னு கைஸ்” என்பவர் பலம் குறைந்தவராவார்.</div>
<div dir="auto">ஆதாரம்: தபறானீ, அறிவிப்பு: இப்னு அப்பாஸ்.</p>
</div>
<div dir="auto">وفي حديث عائشة رضي الله تعالى عنها، لما أُحرِق بيتُ المقدس وكانت الأوزاغ تنفخه،</div>
<div dir="auto">ஆயிஷா நாயகி அவர்கள் அறிவித்த “ஹதீது” ஒன்றில் பின்வருமாறு வந்துள்ளது. (“அல்பைதுல் முகத்தஸ்” ஒரு காலத்தில் யூதர்களால் எரிக்கப்பட்டது. அப்போது பல்லிகள் கூடிக் கொண்டு நெருப்பு வேகமாக எரியும் வண்ணம் ஊதிக் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது)</p>
</div>
<div dir="auto">وفي سنن ابن ماجه عن عائشة رضي الله تعالى عنها أنَّهُ كَانَ فِيْ بَيْتِهَا رُمْحٌ مَوْضُوْعٌ، فَقِيْلَ لَهَا: مَا تَصْنَعِيْنَ بهذا؟ فقالت: أَقْتُلُ بِهِ الْوَزَغَ، فإن النبي صلى الله عليه وسلم أَخْبَرَنَا أَنَّ إبراهيمَ عليه الصلاة والسلام، لَمَّا أُلْقِيَ في النَّارِ لَمْ يَكُنْ فِي الْأَرْضِ دَابَّةٌ إِلَّا أَطْفَأَتْ عَنْهُ النَّارَ غَيْرَ الْوَزَغِ، فإنه كان ينفخ عليه النار، فأمر صلى الله عليه وسلم بقتله. وكذلك رواه الإمام أحمد في مسنده،</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">அன்னை ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">(ஆயிஷா நாயகி அவர்களின் வீட்டில் ஓர் ஈட்டி &#8211; தடி இருந்ததாம். ஆயிஷா நாயகியிடம் இதை எதற்காக வைத்துள்ளீர்கள்? என்று கேட்கப்பட்ட போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">நான் இந்த தடியால் பல்லிகளைக் கொன்று வருகிறேன். ஏனெனில் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நெருப்புக் குழியில் எறியப்பட்ட சமயம் உலகில் &#8211; இப்பூமியிலிருந்த ஊர்வன வர்க்கம் எல்லாம் அந்த நெருப்பை ஊதி அணைக்க முயற்சித்தன. ஆயினும் பல்லி இனம் மட்டும் நெருப்பை அணைப்பதற்காக ஊதாமல் கடுமையாக எரிய வேண்டும் என்பதற்காக ஊதின. இதனால் அதைக் கொல்லுமாறு நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பணித்தார்கள்)</div>
<div dir="auto">ஆதாரம்: இப்னு மாஜா, அறிவிப்பு: ஆயிஷா நாயகி.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">இவ்வாறுதான் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் றஹிமஹுல்லாஹ் அவர்களும் தங்களின் “முஸ்னத் அஹ்மத்” எனும் நூலில் அறிவித்துள்ளார்கள்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">وفي تاريخ ابن النجار عن عائشة رضي الله تعالى عنها، أنها قالت: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: مَنْ قَتَلَ وَزَغَةً مَحَا اللهُ عَنْهُ سَبْعَ خَطِيْآتٍ،</div>
<div dir="auto">ஆயிஷா நாயகி றழியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள். (பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் சொல்ல நான் கேட்டேன். “எவன் ஒரு பல்லியை கொன்றானோ அவனின் ஏழு பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்” என்று.</div>
<div dir="auto">ஆதாரம்: தாரீகு இப்னின் நஜ்ஜார், அறிவிப்பு: ஆயிஷா நாயகி.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">وفي الكامل، عن ابن عباس رضي الله تعالى عنهما، أن النبي صلى الله عليه وسلم قال: مَنْ قَتَلَ وَزَغَةً فَكَأَنَّمَا قَتَلَ شَيْطَانًا،</div>
<div dir="auto">நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு சொன்னார்கள் என்று இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">(ஒரு பல்லியைக் கொன்றவன் ஒரு “ஷெய்தான்” ஷாத்தானைக் கொன்றவன் போலாவான்) என்று.</div>
<div dir="auto">ஆதாரம்: அல்காமில், அறிவிப்பு: இப்னு அப்பாஸ்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">روى الحاكم في كتاب الفتن والملاحم من المستدرك، عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه، أنه قال: كان لا يُولَدُ لِأَحَدٍ مَوْلُوْدٌ إِلَّا أُتِيَ بِهِ للنبي صلى الله عليه وسلم فَيَدْعُوْ لَهُ، فَأُدْخِلَ عَلَيْهِ مَرْوَانُ بْنُ الْحَكَم فقال: هُوَ الْوَزَغُ ابْنُ الْوَزَغِ اَلْمَلْعُوْنُ ابْنُ الْمَلْعُوْنِ، ثم قال: صحيح الإسناد،</div>
<div dir="auto">நபீ தோழர் அப்துர் றஹ்மான் இப்னு அவ்ப் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">(நபீ பெருமானார் அவர்களின் காலத்தில் யாருக்காவது குழந்தை பிறந்தால் அக்குழந்தை நபீ பெருமானாரிடம் கொண்டு வரப்படும். அவர்கள் அக்குழந்தையை ஊன்றிக் கவனித்துப் பார்த்து விட்டு அதற்காக “துஆ” செய்வார்கள்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">மர்வான் இப்னு ஹகம் என்பவர் பிறந்த போது அவரும் கொண்டு வரப்பட்டார். அப்போது நபீ பெருமானார் அவர்கள் அவரைச் சுட்டிக் காட்டி இவர் பல்லியின் மகன் பல்லி என்றும், சபிக்கப்பட்டவரின் மகன் சபிக்கப்பட்டவர்) என்றும் கூறினார்கள்.</div>
<div dir="auto">ஆதாரம்: முஸ்தத்றக்</div>
<div dir="auto">அறிவிப்பு: அப்துர் றஹ்மான் இப்னு அவ்ப்</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">இந்த அருள் மொழியைப் பதிவு செய்த ஹாகிம் அவர்கள் இது “ஸஹீஹ்” பலமான “ஹதீது” என்று கூறியுள்ளார்கள்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">மேற்கண்ட ஆதாரங்கள், மற்றும் தகவல்கள் எல்லாம் “ஹயாதுல் ஹயவானில் குப்றா” எனும் நூல் இரண்டாம் பாகம், 400ம் பக்கத்தில் பதிவாகியுள்ளவையாகும்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">உயிரினங்களில் பாம்புக்கும், பல்லிக்கும் செவிப்புலன் இல்லை &#8211; காது கேட்காது.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">நபீ யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகன்கள் அனைவரும் தமது இளைய சகோதரன் யூஸுப் நபீ அலைஹிஸ்ஸலாம் அவர்களை பாழடைந்த கிணற்றில் எறியும் வரை உலகிலுள்ள எந்த வகைப் பாம்பாயினும் அதற்கு செவிப் புலன் இருந்தே வந்துள்ளது. அவர்கள் எறியப்பட்ட கிணற்றிலும் கொடிய விஷப் பாம்புகள் இருந்தன. அவர்கள் கிணற்றில் விழுந்த சத்தம் அவ்வேளை உலகில் உயிருடனிருந்த பாம்புகள் அனைத்தின் காதுகளிலும் ஒலித்தது. அந்நேரம் முதல் அவற்றின் செவிகள் யாவும் புலனை இழந்து விட்டன.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">பாம்பு அல்லாத உயிரினங்களில் பல்லிக்கும் செவிப்புலன் இல்லை. அது எப்போது நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தீக்குழியில் எறியப்பட்ட போது தீ அணையாமல் ஊதிக் கொண்டிருந்ததோ அந்த நேரம் முதல் உலகிலுள்ள அனைத்து வகைப் பல்லிகளும் செவிப்புலனை இழந்து விட்டன.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">சிறிய பல்லி وَزَغَةٌ என்றும், பெரிய பல்லி سَامْ أَبْرَصْ என்றும் அறபு மொழியில் அழைக்கப்படும். ஆங்கிலத்தில் பொதுவாகப் பல்லிக்கு Lizard என்று சொல்லப்படும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">أَبْرَصْ</div>
<div dir="auto">என்ற சொல் بَرَصْ என்ற சொல்லடியில் உள்ளது. இதற்கு பின்வருமாறு பொருள் வரும்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">اَلْبَرَصُ مَرَضٌ يُحْدِثُ فِى الْجِسْمِ كُلِّهِ قِشْرًا أَبْيَضَ، وَيُسَبِّبُ لِلْمَرِيْضِ حَكًّا مُؤْلِمًا،</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">“பறஸ்” என்பது உடல் முழுவதிலும் ஏற்படுகின்ற ஒரு நோய். இது உடலில் வெள்ளை நிறத்தில் தோலை மாற்றிவிடும். நோயாளிக்கு பயங்கர சொறிச்சலையும் ஏற்படுத்தும். இதை நமது நாட்டில் சுருக்கமாக “வெண் குஷ்டம்” என்று சொல்வார்கள். இதனால் பெரிய பல்லி கடித்தவருக்கு வெண் குஷ்டம் ஏற்படச் சாத்தியம் உண்டு.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">பல்லிக்கு அடித்தால் பத்து நன்மை என்றும், ஓணானுக்கு அடித்தால் ஒன்பது நன்மை என்றும் படிக்காத பொது மக்கள், குறிப்பாக பெண்கள் சொல்வது அர்த்தமற்றதாகும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">ஒருவர் இன்னொருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது எங்காவது பல்லி தட்டும் சத்தம் கேட்டால் அவர் சொல்லிக் கொண்டிருந்த விடயம் உண்மை என்பதற்கு அது ஓர் ஆதாரம் என்று சொல்வதும் அர்த்தமற்றதேயாகும்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">முற்றும்.</div>
</div>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நில வளம், நீர் வளம், பண வளம் யாவும் பெற்று நிம்மதியாக வாழ வேண்டுமா?</title>
		<link>https://shumsmedia.com/2023/10/28/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a3-%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Oct 2023 20:56:00 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://shumsmedia.com/?p=20734</guid>

					<description><![CDATA[தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ) علّمني هذا الدّعاء سيّدي وشيخي وقائدي إلى باب الله عبد الرّشيد العنطريّ القادريّ والرّفاعي رضي الله عنه، وأجازني لقرائتِه، وأنا أُجيزُ لقرائته كلَّ من آمن بعقيدة وحدة الوجود، من الرّجال والنّساء دون غيرهم، அதி சங்கைக்குரிய எனது ஷெய்கும், என் கரம் பற்றிக் கரை சேர்ப்பவர்களுமான, ]]></description>
										<content:encoded><![CDATA[<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">علّمني هذا الدّعاء سيّدي وشيخي وقائدي إلى باب الله عبد الرّشيد العنطريّ القادريّ والرّفاعي رضي الله عنه، وأجازني لقرائتِه، وأنا أُجيزُ لقرائته كلَّ من آمن بعقيدة وحدة الوجود، من الرّجال والنّساء دون غيرهم،</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">
அதி சங்கைக்குரிய எனது ஷெய்கும், என் கரம் பற்றிக் கரை சேர்ப்பவர்களுமான, அந்தர தீவைச் சேர்ந்த அப்துர் றஷீத் கோயா தங்கள் &#8211; காதிரீ, ரிபாயீ மௌலானா வாப்பா அவர்கள் இந்த “துஆ”வை எனக்குக் கற்றுத் தந்து தினமும் ஓதுவதற்கு அனுமதியும் வழங்கினார்கள். “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை ஏற்றுக் கொண்ட ஆண்களும், பெண்களும் ஓதுவதற்கு நான் அனுமதி வழங்குகிறேன்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">இதை தினமும் காலையும், மாலையும் ஓதி வந்தால் எதிரிகளின் எந்த ஒரு தீங்கும் ஏற்படாது.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">بسم الله الرحمن الرحيم،</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">يَا حَيُّ يَا قَيُّوْمْ! بِرَحْمَتِكَ أَسْتَغِيْثْ، اَللهم رَحْمَتَكَ أَرْجُوْ، فَلَا تَكِلْنِيْ إِلَى نَفْسِيْ طَرْفَةَ عَيْنْ، وَأَصْلِحْ لِيْ شَأْنِيْ كُلَّهْ، لَا إلهَ إِلَّا أَنْتَ، اَللهم إِنَّا نَجْعَلُكَ فِى نُحُوْرِهِمْ وَنَعُوْذُ بِكَ مِنْ شُرُوْرِهِمْ، اَللهم لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا، وَأَنْتَ تَجْعَلُ الْحُزْنَ إِذَا شِئْتَ سَهْلًا، وَبَشِّرِ الصَّابِرِيْنْ، اَلَّذِيْنَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيْبَةٌ قَالُوْا إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنْ، أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِن رَّبِّهِمْ، وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُوْنْ،</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">
ஓதுகின்றவர்கள் தமது “துஆ”வில் என்னையும் சேர்த்துக் கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன். (கடுகு சிறிது காரம் பெரிது)</div>
</div>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எதிரிகளின் அட்டூழியத்திலிருந்து பாதுகாப்புப் பெற வேண்டுமா? பின்னால் கூறப்படும் விடயத்தை பக்தியுடன் செய்யுங்கள்.</title>
		<link>https://shumsmedia.com/2023/10/28/%e0%ae%8e%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%82%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/</link>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Sat, 28 Oct 2023 20:55:00 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://shumsmedia.com/?p=20732</guid>

					<description><![CDATA[தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ) قال الإمام البوني رحمه الله في كتابِه &#8216;اللّمعة النورانية &#8216;، مِنَ السِّرِّ البديع: إذا كان الإنسانُ يَخافُ على نفسِه مِنْ قَتْلٍ أو عذاب أو غيره، فَلْيَذْبَحْ كَبشًا سَمِيْنًا سَلِيْمًا من العيوب، كما في الأُضْحِيَّةِ، يذبَحُه في مَوْضِعٍ خالٍ ذبحا سَريعا مُوَجِّهًا إلى ]]></description>
										<content:encoded><![CDATA[<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் <span class="html-span xdj266r x11i5rnm xat24cr x1mh8g0r xexx8yu x4uap5 x18d9i69 xkhd6sd x1hl2dhg x16tdsg8 x1vvkbs">மிஸ்பாஹீ</span> பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">قال الإمام البوني رحمه الله في كتابِه &#8216;اللّمعة النورانية &#8216;، مِنَ السِّرِّ البديع: إذا كان الإنسانُ يَخافُ على نفسِه مِنْ قَتْلٍ أو عذاب أو غيره، فَلْيَذْبَحْ كَبشًا سَمِيْنًا سَلِيْمًا من العيوب، كما في الأُضْحِيَّةِ،</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">يذبَحُه في مَوْضِعٍ خالٍ ذبحا سَريعا مُوَجِّهًا إلى القبلة، ويقول عند الذَّبْحِ: اَللهم هَذَا لَكَ وَمِنْكَ، اَللهم إِنَّه فِدَائِيْ فَتَقَبَّلْهُ مِنِّيْ، وَيَحْفِرُ لِدَمِهِ حُفْرَةً، وَيَرْدِمُهَا بِالتُّرَابِ، حَتَّى لا يَطَأَ أَحَدٌ عَلَى دَمِهِ، وَيَقْسِمُه سِتِّيْنَ جُزْءًا: اَلْجِلْدُ جُزْءٌ وَالرَّأْسُ جُزْءٌ، وَالْبَطْنُ جُزْءٌ، إِلَى أَنْ يَأْتِيَ على سِتِّيْنَ جُزْءًا، وَلَا يَأْكُلُ مِنْهُ شَيْئًا لَا هُوَ وَلَا مَنْ تَجِبُ عَلَيْهِ نَفَقَتُهُ، ويُفَرِّقُهُ على الفقراء والمساكين، فإنَّه يكون فِدَاءً له، ولا يَنَالُهُ مَكْرُوْهٌ من جِهَةِ الأمرِ الذي يَخْشَاهُ، وهو مُتَّفَقٌ عليه، مُجَرَّبٌ مَعْمُوْلٌ به، والله تعالى المُحْسِنُ لعبيدِه المُنْعِمُ عليهم.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">(البوني- أحمد -ت 1225: متصوّفٌ مغربيٌّ عاش فى القاهرة، له مصنفاتٌ فى علم الحُروف والسّحر، منها شمسُ المعارف الكبرى، وسرُّ الحِكم،</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">இமாம் பூனீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “அல்லும்அதுன் நூறானிய்யா” எனும் நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். இது மிக அற்புதமான நூலாகும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">(ஒருவன் தான் கொலை செய்யப்பட்டு விடுவேன் என்று, அல்லது துன்புறுத்தப்படுவேன், அல்லது தனக்கு ஏதோ ஒரு கஷ்டம் ஏற்படுமென்று பயந்தால் “உழ்ஹிய்யா” கொடுக்கப்படும் பிராணிக்குச் சொல்லப்பட்ட குறைகள் எதுவுமில்லாத ஓர் ஆடு அவன் அறுக்க வேண்டும். மனித நடமாட்டமில்லாத இடத்தில் “ஷரீஆ”வில் சொல்லப்பட்ட முறைப்படி அறுக்க வேண்டும். அறுக்கும் வேளை அவன் பின்வருமாறு சொல்ல வேண்டும். நினைக்க வேண்டும்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">اَللهم هَذَا لَكَ وَمِنْكَ، اَللهم إِنَّه فِدَائِيْ فَتَقَبَّلْهُ مِنِّيْ،</div>
<div dir="auto">“அல்லாஹும்ம ஹாதா லக, வமின்க, அல்லாஹும்ம இன்னஹூ பிதாஈ, பதகப்பல்ஹு மின்னீ”</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">“இறைவா! இது உன்னில் நின்றும், உனக்காக உள்ளதாகும். இறைவா! இது எனது அர்ப்பணம். இதை நீ ஏற்றுக் கொள்வாயாக!”</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">அந்த ஆட்டின் குருதியில் எவரும் மிதிக்காமல் இருப்பதற்காக ஒரு குழி தோண்டி அதை மறைத்து விட வேண்டும். அவ் ஆட்டின் இறைச்சி மற்றும் அதன் தோல் உள்ளிட்ட அனைத்து உறுப்புக்களையும் 60 பங்குகளாக ஆக்கி அவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும். இதற்காக செலவு செய்தவனும், இவனுடைய செலவில் வாழ்பவர்களும் இதன் இறைச்சியை சாப்பிடுதல் கூடாது.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">இவ்வாறு செய்தவனின் வாழ்வில் எந்தக் கஷ்டமும், துன்பமும், நஷ்டமும் வராது.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">இது பரீட்சிக்கப்பட்ட உண்மையாகும். அல்லாஹ் அருளாளன்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">எவர் இதற்காக செலவு செய்கிறாரோ அவர் தனது கையால் ஆட்டை அறுப்பது சிறந்தது. அவரால் அறுக்க முடியாது போனால் மற்றவர்கள் அறுக்க முடியும்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">மொத்த இறைச்சை 60 பங்குகளாக்கி 60 பேர்களுக்கு கொடுக்க முடியாமற் போனால் சுமார் பத்துப் பேர் சேர்ந்து 10 ஆடுகளை அறுத்து மொத்த இறைச்சை 60 பங்குகளாக்கியும் கொடுக்கலாம். இவ்வாறு கொடுப்பதால் பலருக்கு கொடுக்க வாய்ப்பு உண்டு. இதற்கும் வசதியில்லாமற் போனால் தனி நபர் ஒருவர் ஓர் ஆட்டின் இறைச்சியுடன் இன்னும் இறைச்சியை மேலதிகமாக சேர்த்துக் கொடுக்க வேண்டும்.</div>
</div>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அல்லாஹ்வின் தத்துவத்தை யார் அறிவார்?</title>
		<link>https://shumsmedia.com/2023/10/27/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%af/</link>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Oct 2023 20:51:00 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://shumsmedia.com/?p=20730</guid>

					<description><![CDATA[#அல்லாஹ்வின் தத்துவத்தை யார் அறிவார்? #அவன் செயலின் மறை பொருளை யார் புரிவார்? #அவனுக்கு இணையுமில்லை, துணையுமில்லை! #அவனுக்கு வேறான எதுவும் இல்லை! தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் #மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ) அன்பிற்குரிய முஸ்லிம் சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ். நமது “ஈமான்” விசுவாசத்தின் பிரதான அம்சங்களில் ஒன்று, எச் செயலாயினும் அது எவரால் அல்லது எதனால் வெளியானதாயினும், அது எமது அறிவுக்கு அநீதியானதாகத் தெரிந்தாலும், ]]></description>
										<content:encoded><![CDATA[<div class="xdj266r x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs x126k92a">
<div dir="auto">
<div class="xdj266r x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs x126k92a">
<div dir="auto"><span class="html-span xdj266r x11i5rnm xat24cr x1mh8g0r xexx8yu x4uap5 x18d9i69 xkhd6sd x1hl2dhg x16tdsg8 x1vvkbs"><a class="x1i10hfl xjbqb8w x1ejq31n xd10rxx x1sy0etr x17r0tee x972fbf xcfux6l x1qhh985 xm0m39n x9f619 x1ypdohk xt0psk2 xe8uvvx xdj266r x11i5rnm xat24cr x1mh8g0r xexx8yu x4uap5 x18d9i69 xkhd6sd x16tdsg8 x1hl2dhg xggy1nq x1a2a7pz x1sur9pj xkrqix3 x1fey0fg x1s688f" tabindex="0" role="link" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D?__eep__=6&amp;__cft__[0]=AZVTGuEXHTv-28qlScBXpa2tDSM0yco_SG8z6aA42qCt3CXXEkaue4Q6DBNu7hAa6pfLTHXE__WHA1o43DcTs23Dw8_P_NJFSm3PVTA7J52FZbQKl8N9-Gh6DJyQiZz2TqLXDVPjAt5CUEEWh7jqLPgrZiDewNlATLyKkh9LHT-jPJ3Ni9CbimOEcbBYGifP6AI&amp;__tn__=*NK-R">#அல்லாஹ்வின்</a></span> தத்துவத்தை யார் அறிவார்?</div>
<div dir="auto"><span class="html-span xdj266r x11i5rnm xat24cr x1mh8g0r xexx8yu x4uap5 x18d9i69 xkhd6sd x1hl2dhg x16tdsg8 x1vvkbs"><a class="x1i10hfl xjbqb8w x1ejq31n xd10rxx x1sy0etr x17r0tee x972fbf xcfux6l x1qhh985 xm0m39n x9f619 x1ypdohk xt0psk2 xe8uvvx xdj266r x11i5rnm xat24cr x1mh8g0r xexx8yu x4uap5 x18d9i69 xkhd6sd x16tdsg8 x1hl2dhg xggy1nq x1a2a7pz x1sur9pj xkrqix3 x1fey0fg x1s688f" tabindex="0" role="link" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D?__eep__=6&amp;__cft__[0]=AZVTGuEXHTv-28qlScBXpa2tDSM0yco_SG8z6aA42qCt3CXXEkaue4Q6DBNu7hAa6pfLTHXE__WHA1o43DcTs23Dw8_P_NJFSm3PVTA7J52FZbQKl8N9-Gh6DJyQiZz2TqLXDVPjAt5CUEEWh7jqLPgrZiDewNlATLyKkh9LHT-jPJ3Ni9CbimOEcbBYGifP6AI&amp;__tn__=*NK-R">#அவன்</a></span> செயலின் மறை பொருளை யார் புரிவார்?</div>
<div dir="auto"><span class="html-span xdj266r x11i5rnm xat24cr x1mh8g0r xexx8yu x4uap5 x18d9i69 xkhd6sd x1hl2dhg x16tdsg8 x1vvkbs"><a class="x1i10hfl xjbqb8w x1ejq31n xd10rxx x1sy0etr x17r0tee x972fbf xcfux6l x1qhh985 xm0m39n x9f619 x1ypdohk xt0psk2 xe8uvvx xdj266r x11i5rnm xat24cr x1mh8g0r xexx8yu x4uap5 x18d9i69 xkhd6sd x16tdsg8 x1hl2dhg xggy1nq x1a2a7pz x1sur9pj xkrqix3 x1fey0fg x1s688f" tabindex="0" role="link" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81?__eep__=6&amp;__cft__[0]=AZVTGuEXHTv-28qlScBXpa2tDSM0yco_SG8z6aA42qCt3CXXEkaue4Q6DBNu7hAa6pfLTHXE__WHA1o43DcTs23Dw8_P_NJFSm3PVTA7J52FZbQKl8N9-Gh6DJyQiZz2TqLXDVPjAt5CUEEWh7jqLPgrZiDewNlATLyKkh9LHT-jPJ3Ni9CbimOEcbBYGifP6AI&amp;__tn__=*NK-R">#அவனுக்கு</a></span> இணையுமில்லை, துணையுமில்லை!</div>
<div dir="auto"><span class="html-span xdj266r x11i5rnm xat24cr x1mh8g0r xexx8yu x4uap5 x18d9i69 xkhd6sd x1hl2dhg x16tdsg8 x1vvkbs"><a class="x1i10hfl xjbqb8w x1ejq31n xd10rxx x1sy0etr x17r0tee x972fbf xcfux6l x1qhh985 xm0m39n x9f619 x1ypdohk xt0psk2 xe8uvvx xdj266r x11i5rnm xat24cr x1mh8g0r xexx8yu x4uap5 x18d9i69 xkhd6sd x16tdsg8 x1hl2dhg xggy1nq x1a2a7pz x1sur9pj xkrqix3 x1fey0fg x1s688f" tabindex="0" role="link" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81?__eep__=6&amp;__cft__[0]=AZVTGuEXHTv-28qlScBXpa2tDSM0yco_SG8z6aA42qCt3CXXEkaue4Q6DBNu7hAa6pfLTHXE__WHA1o43DcTs23Dw8_P_NJFSm3PVTA7J52FZbQKl8N9-Gh6DJyQiZz2TqLXDVPjAt5CUEEWh7jqLPgrZiDewNlATLyKkh9LHT-jPJ3Ni9CbimOEcbBYGifP6AI&amp;__tn__=*NK-R">#அவனுக்கு</a></span> வேறான எதுவும் இல்லை!</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் <span class="html-span xdj266r x11i5rnm xat24cr x1mh8g0r xexx8yu x4uap5 x18d9i69 xkhd6sd x1hl2dhg x16tdsg8 x1vvkbs"><a class="x1i10hfl xjbqb8w x1ejq31n xd10rxx x1sy0etr x17r0tee x972fbf xcfux6l x1qhh985 xm0m39n x9f619 x1ypdohk xt0psk2 xe8uvvx xdj266r x11i5rnm xat24cr x1mh8g0r xexx8yu x4uap5 x18d9i69 xkhd6sd x16tdsg8 x1hl2dhg xggy1nq x1a2a7pz x1sur9pj xkrqix3 x1fey0fg x1s688f" tabindex="0" role="link" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%80?__eep__=6&amp;__cft__[0]=AZVTGuEXHTv-28qlScBXpa2tDSM0yco_SG8z6aA42qCt3CXXEkaue4Q6DBNu7hAa6pfLTHXE__WHA1o43DcTs23Dw8_P_NJFSm3PVTA7J52FZbQKl8N9-Gh6DJyQiZz2TqLXDVPjAt5CUEEWh7jqLPgrZiDewNlATLyKkh9LHT-jPJ3Ni9CbimOEcbBYGifP6AI&amp;__tn__=*NK-R">#மிஸ்பாஹீ</a></span> பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">அன்பிற்குரிய முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">நமது “ஈமான்” விசுவாசத்தின் பிரதான அம்சங்களில் ஒன்று, எச் செயலாயினும் அது எவரால் அல்லது எதனால் வெளியானதாயினும், அது எமது அறிவுக்கு அநீதியானதாகத் தெரிந்தாலும், அது அல்லாஹ்வின் செயல்தான் என்றும், அது நீதியானதுதான் என்றும் நம்புவதேயாகும். இதற்கு மாறாக நம்புதல் தவறு.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">عن أبي ذرّ رضي الله عنه، عن رسول الله (صلى الله عليه وسلم) ، عن جبريلَ (صلى الله عليه وسلم) ، عن اللهِ تبارك وتعالى أنه قال: &#8216; يا عِبادي إني حَرَّمْتُ الظُّلْمَ على نَفْسِي وَجَعَلْتُهُ بَيْنَكُمْ مُحَرَّماً فَلا تَظالَمُوا، (الأذكار للإمام النووي، ص 660)</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">الأفعالُ كلّها لله فقط، لا لغيره من خلقه، (هذه هي العقيدة الصحيحة عند الصُّوفيّين)</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">செயல்கள் அல்லாஹ்வுக்குரியனவாகும். அவனின் படைப்புக்களில் எதற்கும் உரியவையல்ல. இதுவே ஸூபீ மகான்களிடம் சரியான கொள்கையாகும். அவன் மட்டுமே எதையும் சுயமாகச் செய்பவன். படைப்பு எதையும் சுயமாகச் செய்வதில்லை. ஆயினுமவை அவனின் சுயமான செயல் வெளியாகும் مَظَاهِرْ &#8211; பாத்திரங்களேயாகும். அவனின் எந்த ஒரு செயலும் பாத்திரமின்றி வெளியாவதில்லை. இதற்கு மாறாக யார் சொன்னாலும் அது பிழைதான். முப்தீ சொன்னாலும் சரியே! முட்டி சொன்னாலும் சரியே!</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">அல்லாஹ் “ரிஸ்க்” வழங்குகின்றான் என்றால் அவனாக யாரிடமாவது வந்து நான்தான் அல்லாஹ். “ரிஸ்க்” கொடுப்பவனும் நான்தான். இதோ பிடி “ரிஸ்க்” என்று கொடுப்பதுமில்லை. கொடுத்ததுமில்லை.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">அல்லாஹ் தனது படைப்புகளுக்கு நேரடியாக ஒன்றுமே செய்வதில்லை. படைப்புகள் மூலமே அவர்களுக்கு எல்லாம் செய்து கொண்டிருக்கிறான். செய்பவன் அவன்தான். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. ஆயினுமவன் செயல் எதுவாயினும் அது படைப்புகள் மூலமே வெளியாகும்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">கத்தி வெட்டியது என்பதும், நெருப்புச் சுட்டது என்பதும், அவன் உதவினான் என்பதும், அவள் அடித்தாள் என்பதும் உலக நடைமுறையில் உள்ள பேச்சு வழக்காகும். எதார்த்தம் இதுவல்ல. எதார்த்தம் என்னவெனில் அல்லாஹ் சுட்டான், அல்லாஹ் வெட்டினான், அல்லாஹ் உதவினான், அல்லாஹ் அடித்தான் என்பதேயாகும். உலக நடைமுறை பேணப்பட வேண்டியது அவசியமே! இன்றேல் “ஷரீஆ”வின் சட்டங்களை நிலை நாட்ட முடியாமற் போய்விடும்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">கத்தி சுமயாக வெட்டுமென்றிருந்தால் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் நபீ இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை அறுத்த வேளை அது அறுத்திருக்க வேண்டும். “நும்றூத்” என்பவன் நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை நெருப்பில் எறிந்த போது அது அவர்களைச் சுட்டிருக்க வேண்டும். அல்லாஹ் அந்த நெருப்புக்கு يا نار كوني بردا وسلاما على إبراهيم “நெருப்பே! நீ இப்றாஹீம் நபீ மீது குளிராகவும், ஈடேற்றமாகவும் இருந்து கொள்” என்று சொல்லியிருக்கவும் தேவையில்லை.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">எனவே, எச் செயலாயினும், அது யாரால் &#8211; யார் மூலம், அல்லது எதன் மூலம் வெளியானாலும் அச் செயலுக்குரியவன் அல்லாஹ் மட்டும்தான் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">இரண்டாவதாக நான் சொல்ல விரும்புவது என்னவெனில் படைப்புகள் மூலம் வெளியாகின்ற இறைவனின் எச் செயலாயினும் அது நீதியானதாயும், அர்த்தமுள்ளதாயுமே இருக்கும் என்பதையும் நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அல்லாஹ் எவருக்கும், எதற்கும், எப்போதும் அநீதி செய்வதுமில்லை, எதையும் பொருத்தமின்றி &#8211; குறையுடன் படைப்பதுமில்லை. இதுகாலவரை அவ்வாறு படைத்ததற்கு வரலாறுமில்லை.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">ஒருவனை பிறவிக்குருடனாக படைத்துள்ளான். இன்னொருவரை ஊமையாகப் படைத்துள்ளான். மற்றும் ஒருவனை இரு கால்களும், இரு கைகளும் இல்லாதவனாகப் படைத்துள்ளான்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">இவ்வாறு அவன் படைத்திருப்பது இறை தத்துவம் தெரியாதவனின் வெளிக் கண்ணோட்டத்தில் அநீதியாகவும், பொருத்தமற்றதாகவும் தெரிந்தால் அவன் அல்லாஹ் அநீதி செய்துள்ளான் என்றோ, பொருத்தமின்றிப் படைத்துள்ளான் என்றோ சொல்லவும் கூடாது. நம்பவும் கூடாது. இரண்டுமே பிழைதான். அது மட்டுமல்ல. “ஈமான்” “குப்ர்” ஆகவும் ஆகிவிடும்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">பார்க்கின்ற மனிதனுக்கு நீதி, நியாயம் விளங்காமற் போனாலும் கூட அல்லாஹ் அநீதி செய்யமாட்டான், அவன் பொருத்தமின்றி எதையும் செய்யமாட்டான் என்று நாம் நம்ப வேண்டும். இத்தகைய செயலுக்கான காரணத்தையும், நீதியையும் இறைஞான மகான்களான வலீமாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு விடை சொல்பவர் சரியாகச் சொல்வதாயின் அவர் இறைஞானத்தில் மாபெரும் திறமையுள்ளவராக இருக்க வேண்டும். “ஷரீஆ” வரம்புக்குள் நின்று கொண்டு மட்டும் ஞானத் தாகமுள்ளவனின் தாகத்தை தீர்க்க முடியாது. இன்று வாழும் முஸ்லிம்களில் இதன் தாற்பரியமும், விளக்கமும் தெரியாத பலர் அல்லாஹ்வை அநீதியாளன் என்று சொல்பவர்களும், நம்புபவர்களும் உள்ளார்கள். இவர்களின் வழிகேட்டிற்குக் காரணம் உலமாஉகள் இறைஞானம் பேசாமலிருப்பதேயாகும். அவர்களே இறைஞானத்தின் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்கலாகாதென்று போதிக்கும் நிலையில் அவ்வாறு அவர்கள் சொல்வார்களா? சொல்லத்தான் தெரியுமா? சொல்லக் கூடியவனுக்கு “முர்தத்” என்று “பத்வா” வழங்கினால் அவன் எவ்வாறு சொல்வான்? சொன்னாற் கூட அவர்களின் “பத்வா”வை நம்பினவர்கள் அவன் சொல்வதை எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள்? இதன் மூலம் பொது மக்கள் வழி தவறிப் போவதற்கு உலமாஉகளின் மௌனமே காரணம் எனலாம். உலமா சபையினர் மக்களுக்கு இறைஞான சேவை என்ன செய்கிறார்கள்? “ஹலால்” சான்றிதழ் கொடுத்துக் கொண்டு சொகுசாக வாழ்கிறார்கள். அது மட்டும்தான்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">அல்லாஹ் ஏதேனுமொரு படைப்பை நியாயமாகவும், பொருத்தமாகவும் படைக்கவில்லை என்று நினைப்பவர்கள் உள்ளார்களாதலால் அவர்களுக்காக இத்தகைய ஞானம் அவசியம் சொல்லப்பட வேண்டியதாகும். இதோ சில உதாரணங்கள்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">ஓர் ஆய்வாளன் அல்லாஹ்வின் படைப்புகள் பற்றி ஆய்வு செய்து அவற்றில் எது நீதியாகவும், பொருத்தமாகவும் படைக்கப்பட்டுள்ளதென்பதை ஆய்வு செய்தறிவதற்காக காடு, கரைகலெங்கும் பயணித்தான்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">ஒரு தோட்டத்தில் பெரிய காய்களையுடைய ஒரு சுரைக் கொடி படர்ந்திருந்தது. கொடி சிறியதாயும், காய் மிகப் பெரியதாயும் இருந்தது. இது கண்டு வியந்த அவன் சற்று நேரம் தங்கி நின்று சிந்தித்து இது நியாயமான படைப்பல்ல &#8211; கொடிக்குப் பொருத்தமான காய் அல்ல. கொடிக்கேற்ற காய் கொடுப்பதாயின் விரலுக்கேற்ற வீக்கம் என்று சொல்வது போல் சிறிய அளவிலான காய்தான் கொடுத்திருக்க வேண்டும். இவ்விடயத்தில் அல்லாஹ் பொருத்தமாகச் செய்யவில்லை. படைக்கவில்லை என்று முடிவு செய்து அல்லாஹ்வை அநீதியாளன், பொருத்தமின்றிச் செய்பவன் என்றும் நம்பிக் கொண்டான்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">தொடர்ந்து பயணித்தான். களைப்பும், பசியும் ஏற்பட்டன. ஓய்வு பெறுவதற்காக நிழல் தரும் மரம் தேடியலைந்து ஓர் ஆல மரத்தைக் கண்டு அதன் கீழே நிழல் பெற்று சாப்பிட்டு ஓய்வெடுத்தான். சிறிது நேரம் உறங்குவதற்காக மல்லாந்து படுத்திருக்கும் போது ஆலம் பழத்தைக் கண்டு வியந்தான். ஆல மரமோ பெரியது. அதன் பழமோ சிறியது. இறைவன் இவ்விடத்திலும் தவறிவிட்டான். மரத்திற்கேற்ற காய் கொடுக்கவில்லை என்று முடிவு செய்து கொண்டு உறங்கினான். இவன் மீது கருணை கொண்ட அல்லாஹ் இவனுக்கு நீதியை உணர்த்தி அவனை வழிகேட்டிலிருந்து காப்பாற்றுவதற்காக ஓர் ஆலங்கனியை அவனின் நெஞ்சில் விழச் செய்தான். அதிர்ச்சியடைந்து கண் விழித்த அவன் சிந்திக்கலானான். மரத்திற்கேற்ற காய் கொடுக்கப்பட்டிருந்தால் இன்று, இதே நேரம் நான் மரணித்திருப்பேனே என்று முடிவு செய்து அல்லாஹ்வின் செயல் நியாயமானதும், பொருத்தமானதுமாகும் என்ற முடிவுக்கு வந்தான்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">இதன் விபரம்: சுரைக் கொடி என்பது நிலத்தில் படர்வதேயன்றி ஆல மரம் போல் உயர்ந்தும், அடர்ந்தும் வளர்வதில்லை. சுரைக் கொடியின் கீழ் எவரும் ஓய்வெடுப்பதுமில்லை. ஓய்வு எடுப்பதற்கு வாய்ப்பும் இல்லை. இதனால் அதற்கு பெரிய காயை கொடுப்பதால் எவருக்கும் தீமையில்லை என்பதால் அதற்குப் பெரிய காயை அல்லாஹ் கொடுத்தான். ஆனால் ஆல மரமோ உயர்ந்தும், அடர்ந்தும் வளர்கின்ற மரமாதலால் அதன் கீழ் மனிதர்கள் ஓய்வு எடுப்பார்கள், உறங்குவார்கள் என்பதை அல்லாஹ் அறிந்தவன். இதனால் அதற்கு பெரிய காயை அவன் கொடுக்கவில்லை. இதுவரை கூறிய விளக்கத்தின் மூலம் அல்லாஹ்வின் எச் செயலாயினும் அது நியாயமானதாயும், பொருத்தமானதாயும் இருக்கும் என்ற உண்மை தெளிவாகிறது.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">இன்னுமோர் உதாரணம் சொல்கிறேன். இது நடந்த நிகழ்வேயன்றி கற்பனைக் கதையல்ல.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">ஒரு நாட்டில் ஓர் அரசன் இருந்தான். அவனின் அமைச்சரவையில் ஓர் அமைச்சர் இருந்தார். அவரின் வழக்கம் யாருக்கு எது நடந்தாலும் “நன்மைக்காகவே நடந்துள்ளது” என்று சொல்வதாகும். இதுவே இவரின் வழக்கமாக இருந்து வந்தது.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">ஒரு நாள் அரசன் அப்பிள் பழமொன்றை கத்தியால் வெட்டிக் கொண்டிருந்த போது கை தவறி அவனின் விரல்களில் ஒன்று துண்டாகிவிட்டது. இதைக் கண்ட அந்த அமைச்சர் வழக்கம் போல் நன்மைக்காகவே நடந்துள்ளது என்று கூறினார். இது கேட்ட அரசன் கோபம் கொண்டு அவரை சிறையில் அடைத்துவிட்டான். பல மாதங்கள் கடந்து விட்டன.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">ஒரு நாள் அரசன் வேட்டைக்குச் செல்வதற்காக தனது பாது காவலர் சகிதம் காட்டுக்குச் சென்றான். அக்காட்டில் மந்திரவாதிகள் சிலர் புதையல் எடுப்பதற்காக தயாராகிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பலி கொடுப்பதற்கு எந்தக் குறையுமில்லாத மனித பலி அவர்களுக்கு தேவையாயிருந்தது. அரசனையும், அவனின் பாதுகாவலர்களையும் கண்ட மந்திரவாதிகள் அவர்களில் ஒருவரைப் பலி கொடுப்பதற்காக முடிவு செய்து அவர்களில் அழகிய தோற்றமுள்ளவராயிருந்த அரசனைத் தெரிவு செய்து மந்திரத்தால் அவரை மயக்கினார்கள்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">பலி கொடுப்பதற்கு ஆயித்தமான போது அவர்களில் ஒரு மந்திரவாதி தலைமை மந்திரவாதியிடம், அரசன் அழகாகவே இருக்கிறான். ஆயினும் அவன் குறை உள்ளவன். அவனின் கை விரல்களில் ஒன்று இல்லை. அவன் பலி கொடுக்கப் பொருத்தமற்றவன் என்று கூற அவ் அரசனை அனுப்பிவிட்டார்கள் மந்திரவாதிகள்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">அவ்வேளை அரசனுக்கு சிறையிலுள்ள அமைச்சரின் நினைவு வந்தது. அவன் சற்று சிந்தித்தான். தான் அப்பிள் பழம் வெட்டிய நேரம் விரல் வெட்டப்பட்ட போது எனது அமைச்சர் எல்லாம் நன்மைக்காகவே என்று சொன்னார். அவர் சொன்னது சரிதான். அதை இப்போதுதான் நான் உணர்கிறேன் என்று கூறிவிட்டு உடனே அமைச்சரவையைக் கூட்டி குறித்த அமைச்சரை விடுதலை செய்து, தனதுயிரை கொலையின்றிக் காத்த அமைச்சருக்கு அன்பளிப்பும் வழங்கினான்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">இந்த வரலாறும், நான் முதலில் எழுதிய சுரைக் கொடி, ஆல மர வரலாறும் தருகின்ற பாடம் என்னவெனில், அல்லாஹ்வின் எச் செயலாயினும் அது நீதியானதாயும், பொருத்தமானதாயும் இருக்கும் என்பதேயாகும்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">சுருக்கமாக இன்னுமொரு சம்பவத்தை எழுதுகிறேன். விடுதலைப் புலிகள் தலையெடுத்திருந்த கால கட்டத்தில் நான் பதுளையிலிருந்து பேருந்து வண்டியில் காத்தான்குடிக்குப் பயணித்துக் கொண்டிருக்கையில் “மஹா ஓயா” என்ற “செக் பொய்ன்ட்” இடத்தில் நின்று கொண்டிருந்த பொலிஸ் ஒருவர் என்னுடன் பயணித்த எனது நண்பனின் கன்னத்தில் அறைந்து விட்டார். நண்பனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இருவரும் ஊர் வந்து சேர்ந்து விட்டோம்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">சுமார் ஒரு வருடத்தின் பின் எனது நண்பர் என்னிடம் வந்து “பொலிஸ் எனது கன்னத்தில் அடித்த நாளிலிருந்து எனக்கு இருபதாண்டுகளாக இருந்து வந்த தலைவலி நூறு வீதம் சுகமாகிவிட்டது” என்று வியப்போடு கூறினார். அவர் இன்றுவரை உயிருடன் இருக்கிறார். ஆனால் அவருக்கு இது வரை சாதாரண தலைவலி கூட வரவில்லை.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">அவரின் தீராத் தலை வலிக்கான மருந்து எங்கே? எதிலே? இருந்துள்ளது என்பதை நினைக்கும் போது அல்லாஹ்வின் செயல்களில் எதை நாம் குறை கூற முடியும்? ஓர் அறைதான் அவரின் தலைவலிக்கு மருந்தாகவும், விருந்தாகவும் அமைந்திருந்தது.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">அன்பிற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! யாரால், எதனால் எச் செயல் வெளியானாலும் அச் செயலுக்குரியவன் அல்லாஹ் மட்டும்தான் என்றும், சிருட்டிகளுக்கு சுயமான செயல் எதுவுமில்லை என்றும், அல்லாஹ்வின் செயல்கள் எல்லாம் நியாயமானதாயும், பொருத்தமானதாயுமே இருக்கும் என்றும் அறிந்தும், நம்பியும் வாழ்வோம். அல்லாஹ்வுக்கு சுயமான செயல்கள் உள்ளது போல் படைப்புகளுக்கும் சுயமான செயல் உண்டு என்ற தவறான நம்பிக்கையை விடுவோம்.</div>
</div>
</div>
</div>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நகம் வெட்டும் முறை &#8211; قلم الأظفار</title>
		<link>https://shumsmedia.com/2023/10/25/%e0%ae%a8%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88-%d9%82%d9%84%d9%85-%d8%a7%d9%84%d8%a3%d8%b8%d9%81/</link>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Oct 2023 20:49:00 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://shumsmedia.com/?p=20728</guid>

					<description><![CDATA[தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் #மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ) ذكر الإمام النووي رحمه الله: أنّ المُستَحَبَّ منه أن يَبْدَأَ باليدين قبل الرجلين، فيَبْتَدِأُ بِمُسَبِّحَةِ يدِه اليُمنَى ثم الوُسطَى ثم الْبِنْصَرِ ثم الْخِنْصَرِ ثم الإبهامِ، ثم يَعودُ إلى الْيُسرَى، فيَبْدَأُ بِخِنْصَرِها ثم بِبِنْصَرِها إلى آخرها، ثم يعود إلى الرجل اليُمنَى، فَيَبْدَأُ بِخِنْصَرِها ]]></description>
										<content:encoded><![CDATA[<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் <span class="html-span xdj266r x11i5rnm xat24cr x1mh8g0r xexx8yu x4uap5 x18d9i69 xkhd6sd x1hl2dhg x16tdsg8 x1vvkbs"><a class="x1i10hfl xjbqb8w x1ejq31n xd10rxx x1sy0etr x17r0tee x972fbf xcfux6l x1qhh985 xm0m39n x9f619 x1ypdohk xt0psk2 xe8uvvx xdj266r x11i5rnm xat24cr x1mh8g0r xexx8yu x4uap5 x18d9i69 xkhd6sd x16tdsg8 x1hl2dhg xggy1nq x1a2a7pz x1sur9pj xkrqix3 x1fey0fg x1s688f" tabindex="0" role="link" href="https://www.facebook.com/hashtag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%80?__eep__=6&amp;__cft__[0]=AZVs6_l9P-vO3zoJl9XdrP89kFf4syUC50PT9vV_BYlXLcRYHp7bbewIQdlLZCdmNK_LTrFP6GdMnjjflIJap_ss8qT59ceh1c6L5rfrNaCyhkJBga__XxRpWBWhQyXTHUwrN08tukbP6xCnDO8Ja9pxwAM7WFBE_m2Ub8yuIKU82b9HnAiCJ-0m_jXUJ5kyJRU&amp;__tn__=*NK-R">#மிஸ்பாஹீ</a></span> பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">ذكر الإمام النووي رحمه الله: أنّ المُستَحَبَّ منه أن يَبْدَأَ باليدين قبل الرجلين، فيَبْتَدِأُ بِمُسَبِّحَةِ يدِه اليُمنَى ثم الوُسطَى ثم الْبِنْصَرِ ثم الْخِنْصَرِ ثم الإبهامِ،</div>
<div dir="auto">ثم يَعودُ إلى الْيُسرَى، فيَبْدَأُ بِخِنْصَرِها ثم بِبِنْصَرِها إلى آخرها،</div>
<div dir="auto">ثم يعود إلى الرجل اليُمنَى، فَيَبْدَأُ بِخِنْصَرِها ويَخْتِمُ بِخِنْصَرِ الرجل اليُسْرَى، (روح البيان. ص٢٢٣(</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">
இமாம் நவவீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள். நகம் வெட்டும் ஒருவன் முதலில் இரு கைகளிலும் வெட்டிக் கொள்ள வேண்டும். பிறகு கால்களில் வெட்ட வேண்டும்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">முதலில் வலக்கரத்தின் சுட்டு விரல் அல்லது ஆள்காட்டி விரல்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">இரண்டாவது பேடி விரல் அல்லது நடுவிரல்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">மூன்றாவது அணி விரல் அல்லது மோதிர விரல்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">நான்காவது சிறு விரல் அல்லது கட்டை விரல்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">ஐந்தாவது பொரு விரல்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">இவ்வாறு வலது கரத்தில் வெட்டிய பின் இடது கரத்தில் வெட்ட வேண்டும். இதில் சிறு விரலிலிருந்து தொடங்கி தொடராக அணி விரல், பேடி விரல், ஆள் காட்டி விரல், கட்டை விரல். பெரு விரல் இந்த முறைப்படி வெட்ட வேண்டும்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">இதையடுத்து வலது காலில் வெட்ட வேண்டும். இதில் சிறு விரலில் தொடங்கி இடது கால் சிறு விரலில் முடிக்க வேண்டும்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">இதுவே நகம் வெட்டுவதற்கு “ஸுன்னத்”தான முறையாகும். வெட்டிய நகங்களை ஒரு தாளில் சுற்றி மண்ணில் மறைத்து விட வேண்டும். பின்னர் விரல்களை கழுவிக் கொள்ள வேண்டும். நகங்களை பல்லால் கடித்து எடுப்பது மார்க்கத்திற்கு முரணாயிருப்பதுடன் அதனால் குஷ்ட நோய் வருவதற்கும் சாத்தியமுண்டு.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">நகம் வெட்டுவதற்குப் பொருத்தமான நாளும், நேரமும் வியாழக் கிழமை “அஸ்ர்” தொழுகையின் பின் வெள்ளிக்கிழமை “ஜும்ஆ” தொழுகைக்கு செல்வதற்கு இடைப்பட்ட நேரமாகும். இது “ஸுன்னத்”தான முறையாகும். குறித்த நாளில் வெட்டுவதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் தமக்கு வசதியான நேரத்தில் வெட்டிக் கொள்ள முடியும்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">நகத்தை எக்காரணம் கொண்டும் அறவே வெட்டாமல் வளர்ப்பது குற்றமாகும். வாரத்தில் ஒரு தரம் அல்லது மாதத்தில் ஒரு தரம் வெட்டிக் கொள்ள வேண்டும். சில பெண்கள் நாகரீகத்தை கருத்திற் கொண்டு நகங்களை நீளமாக விட்டுவிடுவது குற்றமாகும்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">தொழுகின்றவர்கள் நகங்களை வளர விடாமல் வெட்டிக் கொள்வது மிகப் பேணுதலாகும். ஏனெனில் தொழுகைக்காக “வுழூ” செய்யும் போது நகத்திற்கும், சதைக்கும் இடையில் அழுக்குகள் படிந்து நீர் உள்ளே செல்லாமல் தடுத்துவிடுமாயின் “வுழூ” நிறைவேறாது.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">கை நகங்களையோ, கால் நகங்களையோ பல்லால் கடித்து எடுப்பது பிழை. இதனால் வெண்குஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">இரு கமுக்கட்டு முடிகளை வாரத்தில் ஒரு முறை &#8211; வியாழக் கிழமை மாலை அல்லது வெள்ளிக் கிழமை காலை களைந்து கொள்வது விரும்பத்தக்கதாகும். கமுக்கட்டு முடி, மூக்கு முடி இரண்டையும் பிடுங்குவது “ஸுன்னத்” ஆகும். இதற்கு இயலாதவர்கள் களைந்து கொள்ளலாம்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">இவ்வாறுதான் “ஆனத்” அப முடியுமாகும். ஒரு வாரத்தில் ஒரு முறை அல்லது ஒரு மாதத்தில் இரு முறையாவது அப முடி அகற்ற வேண்டும். இதை அகற்றும் விடயத்தில் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் வித்தியாசம் உண்டு. ஆண்கள் கத்தியால் முற்றாகக் களைந்து கொள்ள வேண்டும். வயோதிபர்கள் தலை முடிகளை களைவது போல் &#8211; இறக்குவது போல் &#8211; அகற்ற வேண்டும். பெண்கள் அவ்வாறு செய்யாமல் கத்தரி கொண்டு கத்தரித்துக் கொள்ள வேண்டும். ஆண்கள் கத்தியால் அகற்றுவது போல் அகற்றுவது கூடாது.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">இதில் ஒரு தத்துவம் உண்டு. அதை அறிந்து கொள்வது &#8211; வயது வந்த ஆண்களும், பெண்களும் அறிந்திருப்பதும், அவர்களில் குறிப்பாக ஆண்கள் அறிந்திருப்பதும் அவர்களின் இல்லற வாழ்வுக்கு பெரிதும் உதவும்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">இத் தத்துவத்தை எனக்குச் சொல்லித் தந்தவர் &#8211; இந்தியாவில் “பரேலி ஷரீப்” என்று உர்து மொழி பேசுகின்ற மக்கள் வாழ்கின்ற ஓர் ஊர் உண்டு. உலகில் ஒரு வஹ்ஹாபீ கூட இல்லாத ஊர் என்றால் இவ் ஊரையே குறிப்பிடலாம்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">இங்கு திறமையுள்ள உலமாஉகள் &#8211; மார்க்க அறிஞர்கள் வாழ்கிறார்கள். இக்காலத்தைப் பொறுத்த வரை ஸூபிஸமும், ஸுன்னிஸமும் அங்கிருந்துதான் பிறக்கின்றன என்று கூறலாம்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">அங்குள்ள அறிஞர்களில் மிகப் பிரசித்தி பெற்ற ஓர் அறிஞர் 1964 அல்லது 1965ம் ஆண்டில் கொழும்பு புறக் கோட்டையிலுள்ள ஹனபீ பள்ளிவாயலுக்கு &#8211; பாய் பள்ளிவாயலுக்கு வந்திருந்தார்கள். நான் அவ்வேளை பாணந்துறை தீனிய்யா அறபுக் கல்லூரியில் மர்ஹூம் அப்துஸ்ஸமத் ஆலிம் பலகீ அவர்களிடம் கற்றுக் கொண்டிருந்தேன்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">“பரேலி ஷரீப்” ல் இருந்து ஒரு பெரியார் வந்துள்ளார்கள் என்று கேள்விப்பட்டு அவர்கைளச் சந்திப்பதற்காக பாணந்துறையிலிருந்து கொழும்பு வந்து அவர்களைச் சந்தித்தேன். அவர்களுக்கு அறபு, உர்து மொழிகள் மட்டுமே தெரியும். பாய் பாஷையும் தெரியும்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">பாய் பள்ளிவாயலில் அவர்களுடன் நீண்ட நேரம் அறபு மொழியில் பேசிக் கொண்டிருந்தேன். அவ்வேளை காத்தான்குடி &#8211; ஒல்லிக்குளம் என்ற கிராமத்தில் வசித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த “உமர் ஆலிம்” என்பவர் அந்தப் பெரியாரைச் சந்திப்பதற்காக வந்திருந்தார்கள். நாங்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்தோம்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">அப்போது ஆண்கள் அப முடியை கத்தியால் அகற்ற வேண்டும். பெண்கள் அவ்வாறு செய்யாமல் கத்தரியால் கத்தரிக்க வேண்டும் என்று இஸ்லாம் ஏன் சொன்னது தெரியுமா? என்று ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு விளக்கம் சொன்னார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">அதை இங்கு நான் விபரமாக எழுதினால் இந்நாட்டில் வாழும் எனது எதிரிகள் என்னைப் பற்றி வித்தியாசமாக எழுதவும், விமர்சிக்கவும் முன்வருவார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆகையால் அத் தத்துவத்தை எழுத்து மூலம் நான் கூறுவதற்கு விரும்பவில்லை.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">“பரேலி ஷரீப்” ஐச் சேர்ந்த அந்தப் பெரியார் சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியத் துறையில் வட இந்தியாவில் மிகப் பிரசித்தி பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்களின் பெயர் “மஹ்பூப் அலீ ரிழா கான்” ஆகும்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto"><strong><span class="html-span xdj266r x11i5rnm xat24cr x1mh8g0r xexx8yu x4uap5 x18d9i69 xkhd6sd x1hl2dhg x16tdsg8 x1vvkbs">இஸ்லாம்</span> சுத்தம், சுகாதாரம் நிறைந்த மார்க்கமாகும்”</strong></div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">اَلطَّهَارَةُ مِنَ الْإِيْمَانِ</div>
<div dir="auto">“சுத்தம் என்பது “ஈமான்” விசுவாசத்தில் உள்ளதாகும்” என்று நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">உதாரணத்திற்காக சில விடயங்கள். மலம், சலம் இரண்டும் அசுத்தமென்று இஸ்லாம் சட்டமாக்கியுள்ளது. ஒருவரின் உடலிலோ, உடையிலோ மல, சலம் ஒரு துளி பட்டாலும் கூட அவன் அதை கழுவிச் சுத்தம் செய்யாமல் தொழுகை என்ற வணக்கம் நிறைவேற்ற முடியாது. தொழுதாலும் கூட அது நிறைவேறாது. அவன் தொழாவிட்டாலும் அந்த அசுத்தமான உடையோடும், உடலோடும் இருப்பது கூட மார்க்கத்திற்கு முரணானதாகும்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">மல சலத்தை துப்பரவு செய்யும் நீருக்கும் நிபந்தனை கூறுகிறது இஸ்லாம். நீரில் இரு வகையுண்டு. ஒன்று அது தன்னில் சுத்தமானது. ஆயினும் அது எதையும் சுத்தமாக்காது. இன்னொரு வகை தன்னிலும் சுத்தமானது, அதோடு அது வேறு அசுத்தங்களையும் சுத்தமாக்கக் கூடியது. முந்தினதற்கு உதாரணம் இளநீர், தேங்காய் நீர், பன்னீர், உப்பு நீர், மற்றும் குடிபானங்கள் போன்று. இவை சுத்தமானவைதான். பருகலாம், உடலிலோ, உடையிலோ படலாம். அவை அசுத்தமாகாது. இவ்வகை நீர் “தாஹிர்” என்று “ஷரீஆ”வில் சொல்லப்படும். அதாவது இது தன்னில் சுத்தமானதேயன்றி அசுத்தமான ஒன்றை சுத்தமாக்காது. இவற்றைக் கொண்டு “வுழூ” செய்தால் அது உண்டாகாது.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">இரண்டாம் வகை நீருக்கு உதாரணம் கிணற்று நீர், ஆற்று நீர், குளத்து நீர், கடல் நீர் போன்று. இவை தன்னிலும் சுத்தமானவை. அசுத்தங்களையும் சுத்தம் செய்யக் கூடியவையாகும். இந்த வகை நீருக்கு “ஷரீஆ”வில் “தஹூர்” என்று சொல்லப்படும். இவ் வகை நீரால் “வுழூ”வும் செய்யலாம். “ஜனாபத்” முழுக்கும் இறுக்கலாம். “நஜீஸ்” அசுத்தங்களையும் நீக்கலாம்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">“உப்பு நீர்” என்று நான் மேலே குறிப்பிட்டது உப்புக் கரைத்த நீரையே குறிக்கும். கடல் நீரில் உப்பு இருந்தாலும் கூட அதைக் குறிக்காது. கடலில் உள்ள உப்புச் சுவை இயற்கையானது. உப்புக் கரைத்த நீர் இயற்கையானதல்ல.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">இஸ்லாம் மார்க்கம் கூறும் ஒவ்வொரு சட்டத்திற்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. அக்காரணம் ஒன்றோ சுகாதாரத்தை உள் வாங்கியதாக இருக்கும். அல்லது ஆன்மிக தத்துவத்தை உள்வாங்கியதாக இருக்கும். அல்லது வேறோரு காரணத்தை உள்வாங்கியதாக இருக்கும். காரணமின்றிக் காரியமில்லை.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">இதற்கு நிறைய உதாரணங்கள் கூறலாம். எனினும் சில சட்டங்களுக்கான உதாரணங்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">சலம் اَلْبَوْلْ &#8211; மூத்திரம் என்பது “நஜீஸ்” அசுத்தமானது. نُطْفَةْ &#8211; இந்திரியம் என்பது சுத்தமானது. அசுத்தமான ஒன்று வெளியாவதால் அது வெளியான இடத்தை மட்டும் கழுவ வேண்டும் என்றும், சுத்தமான ஒன்று வெளியானதால் உடல் முழுவதையும் அதற்கான “நிய்யத்” எண்ணத்துடன் கழுவ வேண்டும் &#8211; குளிக்க வேண்டும் என்றும் சட்டம் வந்ததற்கான காரணம் என்ன?</p>
</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto">தொடரும்&#8230;</div>
</div>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>لَا أَدْرِيْ نِصْفُ الْعِلْمِ، “எனக்குத் தெரியாது” என்பது அறிவின் பாதி.</title>
		<link>https://shumsmedia.com/2023/10/24/%d9%84%d9%8e%d8%a7-%d8%a3%d9%8e%d8%af%d9%92%d8%b1%d9%90%d9%8a%d9%92-%d9%86%d9%90%d8%b5%d9%92%d9%81%d9%8f-%d8%a7%d9%84%d9%92%d8%b9%d9%90%d9%84%d9%92%d9%85%d9%90%d8%8c-%e0%ae%8e%e0%ae%a9/</link>
					<comments>https://shumsmedia.com/2023/10/24/%d9%84%d9%8e%d8%a7-%d8%a3%d9%8e%d8%af%d9%92%d8%b1%d9%90%d9%8a%d9%92-%d9%86%d9%90%d8%b5%d9%92%d9%81%d9%8f-%d8%a7%d9%84%d9%92%d8%b9%d9%90%d9%84%d9%92%d9%85%d9%90%d8%8c-%e0%ae%8e%e0%ae%a9/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Oct 2023 20:47:22 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[அறிவித்தல்கள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=20335</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<div dir="auto" style="text-align: justify;"><strong>மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ</strong></div>
<div dir="auto" style="text-align: justify;"><strong>(மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</strong></div>
<div dir="auto" style="text-align: justify;"> </div>
<div dir="auto">
<div class="xdj266r x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">لَا أَدْرِيْ نِصْفُ الْعِلْمِ،</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">“லா அத்ரீ நிஸ்புல் இல்ம்”</div>
</div>
</div>
<p><span id="more-20335"></span></p>
<div dir="auto">
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“எனக்குத் தெரியாது” என்பது அறிவின் பாதி.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">இது ஒரு தத்துவம். இதன் சுருக்கம் என்னவெனில், ஒருவனுக்கு எது தெரியாதோ அவன் அது தனக்குத் தெரியாது என்று சொல்வதே அறிவின் பாதி. இவ்வாறு சொல்பவன்தான் உண்மையான அறிஞனாவான். தனக்குத் தெரியாத ஒன்றுக்கு தெரிந்தவன் போல் பிறருக்கு விளக்கம் கூறுபவன் அறிவிலியேயன்றி அவன் அறிஞனல்ல.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஒருவன் பெரும் அறிஞன் என்று பிரசித்தி பெற்றிருப்பான். ஊர் மக்கள் அவனை பேரறிஞன், “அல்லாமா”, அறிவுக் கடல், “இமாம்” என்றெல்லாம் போற்றிப் புகழ்வார்கள். இதனால் அவன் தன்னை மிஞ்சிய அறிஞன் இல்லை என்று நினைத்து ஏனைய அறிஞர்களை அறிஞர்களாகப் பார்க்கமாட்டான். அவர்களைக் கண்ணியப்படுத்தவோ, கணக்கெடுக்கவோ மாட்டான்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto" style="text-align: justify;">ஓர் உண்மையான அறிஞன் புகழப்பட வேண்டியவனும், பாராட்டப்பட வேண்டியவனுமேயாவான். இதனால் ஒன்றுமே தெரியாத ஒரு முட்டாளை மேடையில் ஏற்றி வைத்துக் கொண்டு மா பெரும் அறிஞன் என்று புகழ் மாலை சூடுவதும், கஞ்சனான கோடீஸ்வரனை மேடையில் ஏற்றி வைத்துக் கொண்டு உலகப் பிரசித்தி பெற்ற கொடை வள்ளல் என்று பாராட்டி பொன்னாடை போர்த்துவதும் அறியாமையாகும்.</div>
</div>
</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2023/10/24/%d9%84%d9%8e%d8%a7-%d8%a3%d9%8e%d8%af%d9%92%d8%b1%d9%90%d9%8a%d9%92-%d9%86%d9%90%d8%b5%d9%92%d9%81%d9%8f-%d8%a7%d9%84%d9%92%d8%b9%d9%90%d9%84%d9%92%d9%85%d9%90%d8%8c-%e0%ae%8e%e0%ae%a9/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>யூதன் எங்கு ஒழிந்திருந்தாலும் அவனை மரமும், கல்லும் காட்டிக் கொடுக்கும்! (நபீ மொழி)</title>
		<link>https://shumsmedia.com/2023/10/21/%e0%ae%af%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/</link>
					<comments>https://shumsmedia.com/2023/10/21/%e0%ae%af%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Sat, 21 Oct 2023 08:16:11 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[தொடர் கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=20332</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto" style="text-align: justify;"><span style="color: #ff0000;"><strong>தொடர்: 01</strong></span></div>
<div dir="auto" style="text-align: justify;"> </div>
<div dir="auto" style="text-align: justify;"><strong>தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</strong></div>
<div dir="auto" style="text-align: justify;"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: &#8216; لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقَاتِلَ الْمُسْلِمُونَ الْيَهُودَ، فَيَقْتُلُهُمُ الْمُسْلِمُونَ حَتَّى يَخْتَبِئَ الْيَهُودِيُّ مِنْ وَرَاءِ الْحَجَرِ وَالشَّجَرِ، فَيَقُولُ الْحَجَرُ أَوِ الشَّجَرُ: يَا مُسْلِمُ يَا عَبْدَ اللهِ هَذَا يَهُودِيٌّ خَلْفِي، فَتَعَالَ فَاقْتُلْهُ، إِلَّا الْغَرْقَدَ، فَإِنَّهُ مِنْ شَجَرِ الْيَهُودِ &#8216;</div>
<div dir="auto">முஸ்லிம்களும், யஹூதீகளும் போர் செய்யும் வரை மறுமை நாள் உண்டாகாது. முஸ்லிம்கள் அவர்களை &#8211; யஹூதீகளை கொல்வார்கள். அந்த யூதர்கள் மரத்திற்குப் பின்னாலும், கல்லுக்குப் பின்னாலும் மறைந்து கொள்வார்கள். அந்த மரம் அல்லது கல் அல்லாஹ்வின் அடியானான முஸ்லிமே! என்றழைத்து இதோ எனக்குப் பின்னால் ஒரு யஹூதீ &#8211; யூதன் மறைந்திருக்கிறான். நீ வந்து அவனைக் கொன்று விடு என்று சொல்லும். غَرْقَدْ – “ஙர்கத்” (Nitraria) என்ற மரத்தை தவிர. அது யஹூதீகளின் மரமாகும்.</div>
<div dir="auto">ஆதாரம்: முஸ்லிம், அறிவிப்பு: அபூ ஹுறைறா</div>
</div>
<p style="text-align: justify;"><span id="more-20332"></span></p>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، يَقُولُ: أَخْبَرَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَأُخْرِجَنَّ الْيَهُودَ، وَالنَّصَارَى مِنْ جَزِيرَةِ الْعَرَبِ حَتَّى لَا أَدَعَ إِلَّا مُسْلِمًا»</div>
<div dir="auto">யஹூதீகளையும், நஸாறாக்களையும் “ஜஸீறதுல் அறப்” Arabian Peninsula மண்ணிலிருந்து நான் வெளியேற்றுவேன். அங்கு முஸ்லிமைத் தவிர வேறெவரையும் விட்டு வைக்கமாட்டேன் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.</div>
<div dir="auto">ஆதாரம்: முஸ்லிம், அறிவிப்பு: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: بَيْنَمَا نَحْنُ فِي المَسْجِدِ، خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «انْطَلِقُوا إِلَى يَهُودَ»، فَخَرَجْنَا حَتَّى جِئْنَا بَيْتَ المِدْرَاسِ فَقَالَ: «أَسْلِمُوا تَسْلَمُوا، وَاعْلَمُوا أَنَّ الأَرْضَ لِلَّهِ وَرَسُولِهِ، وَإِنِّي أُرِيدُ أَنْ أُجْلِيَكُمْ مِنْ هَذِهِ الأَرْضِ، فَمَنْ يَجِدْ مِنْكُمْ بِمَالِهِ شَيْئًا فَلْيَبِعْهُ، وَإِلَّا فَاعْلَمُوا أَنَّ الأَرْضَ لِلَّهِ وَرَسُولِهِ»</div>
<div dir="auto">“நாங்கள் பள்ளிவாயலில் இருந்த போது நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் (தமது அறையிலிருந்து) வெளியே வந்து, யூதர்களை நோக்கி நடங்கள் &#8211; செல்லுங்கள் என்று கூறினார்கள். உடனே நாங்கள் புறப்பட்டுச் சென்று “பைதுல் மித்ராஸ்” எனும் இடத்தை அடைந்தோம்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அப்போது நபீயவர்கள், “இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். மேலும் பூமி அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நான் உங்களை இந்தப் பூமியிலிருந்து நாடு கடத்த விரும்புகிறேன். உங்களில் ஒருவருக்கு (கையில் எடுத்துச் செல்ல முடியாத) அவரது செல்வத்திற்குப் பகரமாக ஏதேனும் கிடைத்தால் அதை அவர் விற்று விடட்டும். இல்லையெனில், பூமியானது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.</div>
<div dir="auto">ஆதாரம்: புகாரீ, அறிவிப்பு: அபூ ஹுறைறா.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَخْرِجُوا المُشْرِكِينَ مِنْ جَزِيرَةِ العَرَبِ،</div>
<div dir="auto">(“முஷ்ரிகீன்” இணை வைத்தவர்களை அறபு மண்ணிலிருந்து வெளியேற்றுங்கள்) என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.</div>
<div dir="auto">ஆதாரம்: புகாரீ, அறிவிப்பு: இப்னு அப்பாஸ்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேலே நான் எழுதியுள்ள நபீ மொழிகளில் “முஷ்ரிகீன்” என்ற சொல்லும், “யஹூத்” என்ற சொல்லும், “நஸாறா” என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டிருப்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்ட மூன்று சொற்களும் முஸ்லிம்கள் அல்லாதவர்களைக் குறிக்கும் சொற்கள் என்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவையாகும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“ஜஸீறதுல் அறப்” – Arabian Peninsula</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நபீகளார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மேற்கண்ட பொன் மொழிகளில் “ஜஸீறதுல் அறப்” என்று மட்டும்தான் குறிப்பிட்டுள்ளார்களேயன்றி அதன் நீளம், அகலம் முதலான விபரங்கள் தொடர்பாக ஒன்றும் குறிப்பிடவில்லை.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">எனினும் குறித்த சொல்லுக்கு விளக்கம் எழுதிய அறிஞர்கள் அது நீளத்தால் “அத்ன்” ஏடனுக்கும், இறாக்குக்கும் இடைப்பட்டதும், அகலத்தால் ஜித்தாவுக்கும், சிரியாவுக்கும் இடைப்பட்டதும் என்று விளக்கம் எழுதியுள்ளார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இதன்படி சஊதி அரேபியா, ஜோர்தான், லெபனான், ஜெரூஸலம், பலஸ்தீன், இறாக், குவைத், சிரியா, யமன், ஐக்கிய அறபு இராச்சியம், ஓமான், கத்ர் முதலான நாடுகளாகும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">دُوَلُ جَزِيْرَةِ الْعَرَبِ،</div>
<div dir="auto">يُوجد في جزيرة العرب أو شبه الجزيرة العربية تسعةُ دولٍ بالإجمال هي الأردن والعراق والكويت والبحرين وقطر والإمارات العربية المتحدة وعُمان واليمن والمملكة العربية السعودية.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">قال الإمام أحمد بن حنبل، وقد روينا فى الحديث الثابت عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي مَرَضِهِ: «أَخْرِجُوا الْمُشْرِكِينَ مِنْ جَزِيرَةِ الْعَرَبِ»</div>
<div dir="auto">நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மரண வருத்தத்தில் இருந்த போது (“முஷ்ரிகீன்” இணை வைத்தவர்களை “ஜஸீறதுல் அறப்” எல்லையிலிருந்து வெளியேற்றிவிடுங்கள்) என்று அருளினார்கள்.</div>
<div dir="auto">ஆதாரம்: மஃரிபதுஸ் ஸுனன் வல் ஆதார், இமாம் அஹ்மத், 18584)</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سُلَيْمَانَ الأَحْوَلِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ: يَوْمُ الخَمِيسِ، وَمَا يَوْمُ الخَمِيسِ؟ اشْتَدَّ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَعُهُ، فَقَالَ: «ائْتُونِي أَكْتُبْ لَكُمْ كِتَابًا لَنْ تَضِلُّوا بَعْدَهُ أَبَدًا»، فَتَنَازَعُوا وَلاَ يَنْبَغِي عِنْدَ نَبِيٍّ تَنَازُعٌ، فَقَالُوا: مَا شَأْنُهُ، أَهَجَرَ اسْتَفْهِمُوهُ؟ فَذَهَبُوا يَرُدُّونَ عَلَيْهِ، فَقَالَ: «دَعُونِي، فَالَّذِي أَنَا فِيهِ خَيْرٌ مِمَّا تَدْعُونِي إِلَيْهِ» وَأَوْصَاهُمْ بِثَلاَثٍ، قَالَ: «أَخْرِجُوا المُشْرِكِينَ مِنْ جَزِيرَةِ العَرَبِ، وَأَجِيزُوا الوَفْدَ بِنَحْوِ مَا كُنْتُ أُجِيزُهُمْ» وَسَكَتَ عَنِ الثَّالِثَةِ أَوْ قَالَ فَنَسِيتُهَا &#8216; (رواه البخاري 4431)</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">(ஸயீத் பின் ஜுபைர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">(ஒருமுறை) இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள், (அன்று) வியாழக்கிழமை! எந்த வியாழக்கிழமை (தெரியுமா?) என்று கேட்டுவிட்டுச் சொன்னார்கள்: (வியாழக்கிழமையன்று) அல்லாஹ்வின் தூதர் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களது (நோயின்) வேதனை கடுமையாயிற்று. அப்போது அவர்கள், “என்னிடம் (எலும்பைக்) கொண்டுவாருங்கள். உங்களுக்கு ஒரு மடலை நான் எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்” என்று கூறினார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அப்போது மக்கள் (கருத்து வேறுபாடு கொண்டு) சச்சரவிட்டுக்கொண்டனர். ஆனால், ஓர் இறைத்தூதரின் முன்னால் சச்சரவு செய்வது முறையல்ல (என்று நபியவர்கள் குறிப்பிட்டார்கள்). மக்கள், “அல்லாஹ்வின் தூதர் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் பலவீனத் தில் பேசுகிறார்களா? அவர்களிடமே விளக்கம் கேளுங்கள்” என்று கூறினர்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஆகவே, நபி அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், “என்னை விட்டுவிடுங்கள். நீங்கள் எதற்கு என்னை அழைக்கிறீர்களோ அந்த (மரண சாசனம் எழுதும்) பணியைவிட நான் இப்போதுள்ள (இறைநினைவில் லயித்திருக்கும் இந்த) நிலையே சிறந்தது” என்று சொல்லிவிட்டார்கள். (எதையும் எழுதித் தரவில்லை.) மேலும், அவர்கள் தம் தோழர்களுக்கு (தம் மரணத் தறுவாயில்) மூன்று விஷயங்களைக் கட்டளையிட்டார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“அறபு தீபகற்பத்திலிருந்து இணைவைப்பாளர்களை வெளியேற்றுங்கள். (அயல் நாடுகள் மற்றும் குலங்களின்) தூதுக் குழுவினருக்கு நான் கொடுத்துவந்ததைப் போல் நீங்களும் பரிசுப் பொருள்களை வழங்குங்கள்” என்று சொன்னார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் பின் அபில்முஸ்லிம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">(எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) ஸயீத் பின் ஜுபைர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் (நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின்) “மூன்றாவது கட்டளையைச் சொல்லாமல் மௌனமாயிருந்துவிட்டார்கள்” அல்லது “(அதை அவர்கள் அறிவித்திருக்கலாம்; ஆனால்,) நான் அதை மறந்துவிட்டேன்”</div>
<div dir="auto">ஆதாரம்: புகாரீ 4431, அறிவிப்பு: ஸயீத் இப்னு ஜுபைர்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்ட நபீ மொழி நான் அறிந்த வகையில் வெளிரங்கமான, மற்றும் உள்ரங்கமான சில “அஸ்றார்” இரகசியங்களை உள்வாங்கியது போல் தோணுகிறது. அவற்றை ஒவ்வொன்றாக அவிழ்த்து, தெளிவாகக் கூற மனமிருந்தாலும் கூட எனது கருத்தைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் எனக்கும், எனது ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்படுத்துகின்ற பல்வேறு சிக்கல்களை கவனத்திற் கொண்டு அவற்றைத் தொடாமல் “ஜஸீறதுல் அறப்” எல்லையிலிருந்து முஷ்ரிகீன், மற்றும் யூதர்கள் வெளியேற்றப்பட வேண்டுமென்ற பெருமானார் அவர்களின் கட்டளை பற்றி மட்டும் எழுதுகிறேன்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், நபீகட்கரசர் என்றும், மனிதருள் மாணிக்கம் என்றும், “றஹ்மதுன் லில் ஆலமீன்” உலக மக்கள் அனைவருக்கும் அருட் கொடை என்றும், இன, மத வேறுபாடின்றி உலக அறிஞர்கள் அனைவராலும், போற்றிப் புகழப்படுகின்றவர்கள் எந்த ஒரு நியாயமான காரணமுமின்றி முஷ்ரிகீன், யஹூதீ, நஸாறா போன்ற இணை வைப்பாளர்களை அறபு தீப கற்பத்திலிருந்து வெளியேற்றுங்கள் என்று சொல்லியிருப்பார்களா? என்பதை முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நபீ பெருமானார் அவர்கள் தமது வாழ்வில் யாருக்காவது அநீதி செய்தார்கள் என்பதற்கோ, இறைவனுக்கு மாறு செய்தார்கள் என்பதற்கோ, பாகு பாடு காட்டி நடந்தார்கள் என்பதற்கோ எந்த ஓர் ஆதாரமும் இல்லாதிருக்கும் நிலையில், யூதர்களையும், “நஸாறா”க்களையும், “முஷ்ரிகீன்”களையும் “ஜஸீறதுல் அறப்” அறபு தீபகற்பத்திலிருந்து வெளியேற்றுமாறு எவ்வாறு சொல்வார்கள்? அவர்களின் இப்பேச்சின் வெளித்தோற்றம் அறிவிலிகளுக்கு அநீதி போல் தோற்றினாலும் இதன் உள் தோற்றம் எதுவென்பது மனக் கண் திறந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்!</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நான் மேலே எழுதிய நபீ தோழர் அபூ ஹுறைறா அறிவித்த, இமாம் புகாரீ அவர்கள் தங்களின் “ஸஹீஹுல் புகாரீ” எனும் நூலில் பதிவு செய்துள்ள நபீ மொழியில் இரண்டு இடங்களில் وَاعْلَمُوْا أَنَّ الْأَرْضَ للهِ وَرَسُوْلِهِ யஹூதீகளே! நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக இப்பூமி &#8211; இவ் உலகம் அல்லாஹ்வுக்கும், அவனின் திருத் தூதருக்கும் சொந்தமானது என்ற வீர மொழி இப்பூமி குறித்த இருவருக்கும் மட்டும் சொந்தமானதாயிருப்பதினால்தான் “நான் உங்களை வெளியேற்றுவேன்” என்றும், “முஸ்லிம்களே! நீங்கள் வெளியேற்றுங்கள்” என்றும் கூறினார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இந்த நபீ மொழியின் மூலம் இந்தப் பூமி &#8211; இவ் உலகம் குறித்த இருவருக்கும் மட்டுமே சொந்தமானதென்ற உண்மையை ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">குறித்த அறபு மண் புனிதமானதேன்?</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">பரந்து விரிந்த இப்பூமியில் எண்ணற்ற நாடுகள் இருக்கும் நிலையில் குறிப்பாக “ஜஸீறதுல் அறப்” என்ற வசனம் மூலம் மேற்கண்ட நாடுகளை மட்டும் எம் பெருமானார் குறிப்பிட்டதிலிருந்து உலக நாடுகளில் இவை மட்டும்தான் புனிதமானவை என்பது தெளிவாகிறது.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இது மட்டுமல்ல. திரு மக்கா நகருக்கு குறிப்பிட்ட எல்லை உண்டு. அவ் எல்லைக்குள் முஸ்லிம் அல்லாத எவரும் &#8211; அவர் மன்னராயினும், மகுடாதிபதியாயினும், ஜனாதிபதியாயினும் உட் செல்லக் கூடாது என்ற சட்டம் அன்று முதல் இன்று வரை பேணப்பட்டே வருகிறது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">குறிப்பு:</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அன்பிற்குரிய முஸ்லிம்களே! இஸ்லாம் மார்க்கத்தின் கடும் எதிரிகளான யூதர்களால் அறபு மக்கள் கொத்துக் கொத்தாக சித்திரவதை செய்து கொல்லப்படுவதும், மருத்துவமனைகளில் தங்கியிருந்த அப்பாவி முஸ்லிம்களும், பாலருந்தும் சிறுவர்களும் பரிதாபமாக கொல்லப்படுவதையும், யூதர்கள் முஸ்லிம்களின் “ஜனாசா”வின் மீது சலம் கழிப்பதையும் நீங்கள் பார்க்கும் போது உங்களை மீறி கோபமும், ஆத்திரமும் உங்களுக்கு ஏற்படலாம். நீங்கள் அல்லாஹ்வுக்காகவும், கண்மணி நாயகம் அவர்களின் திரு முகத்திற்காகவும் பொறுமை செய்து அறபு முஸ்லிம்களின் வெற்றிக்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் இறைவனிடம் கையேந்துமாறும், ஆர்ப்பாட்டங்கள் செய்ய விரும்பினால் அரச அனுமதியோடு செய்து கொள்ளுமாறும், பள்ளிவாயல்களில் “துஆ” பிரார்த்தனை செய்யுமாறும் அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">اَللهم بَارِكْ لَنَا فِى شَامِنَا وَفِى يَمَنِنَا</div>
<div dir="auto">இறைவா! எங்களின் “ஷாம்” நாட்டுக்கும், யமன் நாட்டுக்கும் நீ அருள் செய்வாயாக! என்ற பெருமானார் அவர்களின் பிரார்த்தனை வீணாகிவிடாது என்பதை நிச்சயமாக நீங்கள் நம்புங்கள். الله أكبر</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">தொடரும்&#8230;</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto" style="text-align: justify;">குறிப்பு: அரசின் சட்ட விதிகளை மீறாமல் எமது வெற்றிக்காக உழைப்போம்!</div>
</div>
<div dir="auto" style="text-align: justify;"> </div>
<p style="text-align: justify;"><!--more--></p>
<div dir="auto" style="text-align: justify;"><span style="color: #ff0000;"><strong>தொடர்: 02</strong></span></div>
<div dir="auto" style="text-align: justify;"> </div>
<div dir="auto" style="text-align: justify;"><strong>தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</strong></div>
<div dir="auto" style="text-align: justify;"> </div>
<div dir="auto">
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: &#8216; لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقَاتِلَ الْمُسْلِمُونَ الْيَهُودَ، فَيَقْتُلُهُمُ الْمُسْلِمُونَ حَتَّى يَخْتَبِئَ الْيَهُودِيُّ مِنْ وَرَاءِ الْحَجَرِ وَالشَّجَرِ، فَيَقُولُ الْحَجَرُ أَوِ الشَّجَرُ: يَا مُسْلِمُ يَا عَبْدَ اللهِ هَذَا يَهُودِيٌّ خَلْفِي، فَتَعَالَ فَاقْتُلْهُ، إِلَّا الْغَرْقَدَ، فَإِنَّهُ مِنْ شَجَرِ الْيَهُودِ &#8216;</div>
<div dir="auto">முஸ்லிம்களும், யஹூதீகளும் &#8211; யூதர்களும் யுத்தம் செய்யும் வரை மறுமை நாள் உண்டாகாது. முஸ்லிம்கள் அவர்களை &#8211; யஹூதீகளை கொல்வார்கள். அந்த யூதர்கள் மரத்திற்குப் பின்னாலும், கல்லுக்குப் பின்னாலும் ஒழிந்திருப்பார்கள். அந்த மரம் அல்லது கல் அல்லாஹ்வின் அடியானான முஸ்லிமே! என்றழைத்து இதோ எனக்குப் பின்னால் ஒரு யஹூதீ &#8211; யூதன் மறைந்திருக்கிறான். நீ வந்து அவனைக் கொன்று விடு என்று சொல்லும். ஆனால் غَرْقَدْ – “ஙர்கத்” (Nitraria) என்ற மரத்தை தவிர. அது யஹூதீகளின் மரமாகும்.</div>
<div dir="auto">ஆதாரம்: முஸ்லிம், அறிவிப்பு: அபூ ஹுறைறா</div>
</div>
</div>
<p><!--more--></p>
<div dir="auto">
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நவீன ஆயுதங்களையும், படைப் பலத்தையும் நம்பிக் கொண்டு பலஸ்தீன மக்களைக் கொன்றொழித்து விட்டு பலஸ்தீனையும், “மஸ்ஜிதுல் அக்ஸா”வையும் ஆக்கிரமித்துக் கொண்டு அட்டூழியம் செய்யும் யூதர்களை கல்லும், மரமும் காட்டிக் கொடுத்து அவர்கள் முஸ்லிம்களால் கொலை செய்யப்படும் காலம் நெருங்கிவிட்டதென்ற கருத்தை மேலே கூறிய நபீ மொழி உணர்த்துகிறது. அது இக்காலமாகவும் இருக்கலாம். எதிர் காலமாகவும் இருக்கலாம். நபீ பெருமானின் பேச்சு ஒருபோதும் பொய்யாகாது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“ஜஸீறதுல் அறப்” மண் புனிதமானதேன்?</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">01. பலஸ்தீன் அதிகமான நபீமார்கள் வாழ்ந்த பூமி.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">02. நபீ இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் முதலில் பலஸ்தீனுக்கே குடிபெயர்ந்தார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">03. பலஸ்தீனில் தனது சமூகத்திற்கு ஏற்பட்ட தண்டனையிலிருந்து அல்லாஹ் நபீ லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் காப்பாற்றினான்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நடந்தது என்ன?</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">பலஸ்தீனில் உள்ள مَدَائِنْ – “மதாயின்” எனும் நகர மக்களுக்கு நபீ லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் நபீயாக அனுப்பினான். அவ் ஊர் மக்கள் தன்னினச் சேர்க்கையில் முன்னணியில் இருந்தார்கள். அவர்களிற் பலர் திருமணம் செய்யாமல் தன்னினச் சேர்க்கையிலேயே காலம் கழித்தார்கள். நபீ “லூத்” அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எவ்வளவோ அவர்களை எச்சரித்தும் அவர்கள் செவி சாய்க்கவில்லை.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நபீ “லூத்” அலைஹிஸ்லஸாம் அவர்கள் அல்லாஹ்விடம் முறையிட்டார்கள். அல்லாஹ் அழகிய உருவத்தில் “மலக்” மார்களில் சிலரை அவ் ஊருக்கு அனுப்பி வைத்தான். அவர்கள் அவ் ஊரில் மனித உருவத்தில் இறங்கிய போது விடயம் தெரியாத அவ் ஊர் மக்கள் அந்த மலக்குகளையும் துரத்திப் பிடிக்க முற்பட்ட போது, அல்லாஹ் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு “மதாயின்” நகரை தலை கீழாய் புரட்டி விடுமாறு கட்டளையிட்டான்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அவர்கள் பூமிக்கு வந்து தங்களின் வலுப்பமிகு இறக்கையை பூமிக்கு கீழால் வைத்து அந் நகரை அவ்வாறே வான் பக்கம் தூக்கிச் சென்று அதை தலை கீழாய் புரட்டி விட்டார்கள். அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் செத்து மடிந்தார்கள். அவ் ஊர் சுக்கு நூறாகத் தகர்க்கப்பட்டு அவ் ஊர் இருந்த இடம் கடலாக மாறியது. அதுவே இன்று “டெட் சீ” செத்த கடல் என்று அழைக்கப்படுகிறது. இதில் மீனோ, புழுப் பூச்சோ எந்த உயிரும் வாழாது. இது உப்பு நீரை விடக் கசப்பான தன்மை உள்ள கடலாகும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இக்கடலை பார்க்கச் செல்லும் வெளி நாட்டவர்களுக்கு முதலில் கூறும் அறிவுரை “இங்கு தாமதிக்க வேண்டாம், நீரால் கை, கால், முகம் கழுவ வேண்டாம், நீரைக் குடிக்க வேண்டாம்” என்பதாகும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த பொலீசாரிடம் ஏன் இத்தடைகள் என்று கேட்டேன். இது சபிக்கப்பட்ட, இது தண்டனை இறங்கிய இடம் என்று கூறினார்கள். அவர்கள் தடுத்தாலும் நான் மட்டும் கை, கால்களை நனைத்ததோடு ஒரு “கப்” நீரை வாயில் எடுத்த போது உப்புச் சுவையை விட மிகவும் கசப்பாக இருந்தது. நான் விழுங்காமல் வெளியே துப்பி விட்டேன். இவ்விடத்தில் நின்றால் பலஸ்தீன் மலை தெரியும். இவ்விடத்திலிருந்து சற்றுத் தூரத்திலேயே நபீ ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நல்லடக்கம் பெற்றுள்ளார்கள். இவர்களையும் தரிசித்தோம். இங்குள்ள மலையடிவாரம் ஒன்றில்தான் இரு கரங்களும் எதிரிகளால் துண்டிக்கப்பட்ட பின் ஆகாயத்தில் பறந்த நிலையில் போர் செய்து “ஷஹீத்” ஆன நபீ தோழர் ஜஃபர் இப்னு அபீ தாலிப் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கத்தலமும் உள்ளது. அங்கும் சென்றோம்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">04. நபீ தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த மண்ணில் வாழ்ந்து, இங்கு ஒரு பள்ளிவாயலையும் கட்டினார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இவர்களின் அடக்கத்தலம் சிரியா நாட்டின் தலைநகரான டமஸ்கஸ் நகரில் “மஸ்ஜிதுல் அமவீ” பள்ளிவாயலில் கண்ணாடி அறை ஒன்றில் உள்ளது. இங்குள்ள ஒரு ”மனாறா”வில்தான் இறுதிக் கால கட்டத்தில் பூமிக்கு இறங்கவுள்ள நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்குவார்கள். இந்த “மனாறா”வைத் தொட்டு முத்தமிடும் பாக்கியம் எனக்கும், என்னுடன் வந்தவர்களுக்கும் கிடைத்தது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">05. நபீ ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த நாடுகளில் இருந்து கொண்டுதான் முழு உலகையும் ஆட்சி செய்தார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">06. அல் குர்ஆனில் எறும்பு, மற்றும் நபீ ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய பிரபலமான நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன. அதில் ஓர் எறும்பு ஏனைய எறும்புகளிடம், “எறும்புகளே! உங்கள் பொந்துக்குள் நுழைந்து ஒழிந்து கொள்ளுங்கள்” என்று கூறியது ஜெரூஸலத்தில்தான் நடந்தது. இந்த இடம் பின்னர் “வாதிந்நம்ல்” எறும்புகளின் பள்ளத்தாக்கு என்று சொல்லப்படுகிறது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">07. நபீ சகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் “மிஹ்றாப்” தொழுமிடம் இந்த ஜெரூஸலம் நகரில்தான் உள்ளது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">08. நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் தம் தோழர்களிடம் இந் நாட்டைப் பற்றியும், இந்தப் புனித நகருக்குள் நுழையுமாறும் கூறினார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">09. செய்யிதுனா மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்கள் நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பெற்றெடுத்த இடமான “பத்லஹம்” – “பைதுல் லஹ்ம்” ஜெரூஸலத்தில்தான் உள்ளது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">10. எதிரிகள் நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கொல்ல வந்த போது அல்லாஹ் அவர்களை ஜெரூஸலத்தில் இருந்துதான் வானத்திற்கு அழைத்துச் சென்றான்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">11. ஸெய்யிதுனா மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்கள் பட்டுப் போன ஈத்த மரத்தை குலுக்கிய போது அது பழம் கொடுத்தது. இச்சம்பவமும் இந்த ஜெரூஸலத்திலேயே நடந்தது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">12. நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறுதி காலத்தில் பூமிக்கு வந்ததும் இந்த நகருக்கு வருவார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">13. நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த மண்ணில்தான் &#8211; சிரியாவில்தான் தஜ்ஜாலை கொல்வார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">14. இந்த நகரத்தில் இருந்துதான் “யஃஜுஜ் மஃஜூஜ்”| கூட்டத்தினர் சண்டை &#8211; கலவரம் செய்யத் தொடங்குவார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">15. தொழுகை கடமையாக்கப்பட்ட பிறகு முஸ்லிம்களின் முதல் “கிப்லா” என்ற பெருமையும் இதற்கு உண்டு.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">16. பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் விண்ணுலுகிற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு மக்காவிலிருந்து “பைதுல் மக்திஸ்” பள்ளிவாயலுக்கே முதலில் அழைத்து வரப்பட்டார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">17. அனைத்து நபீமாரும் “பைத்துல் மக்திஸ்” பள்ளிவாயலில் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்குப் பின்னால் தொழுதார்கள். இதனால் பலஸ்தீன் மீண்டும் அனைத்து நபீமாரின் பூமியாக மாறியது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">18. “ஜெஸீறதுல் அறப்” மண்ணில்தான் நபீமாரிற் பலரும், அவர்களின் பல மனைவியர்களும் அடக்கம் பெற்றுள்ளார்கள். குறிப்பாக கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் “முஅத்தின்” என்று பிரசித்தி பெற்ற “பிலால்” றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அடக்கம் பெற்றுள்ளார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">19. உலகப் பிரசித்தி பெற்ற, ஒரு நொடி நேரமும் வற்றாமல் தினமும் பல இலட்சம் மக்களுக்கு தாகத்தை தீர்க்கும் அருள் நிறைந்த “சம்சம்” கிணறு இந்த “ஜஸீறதுல் அறப்” மண்ணில்தான் உள்ளது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">20. பரந்து விரிந்த இப்பூமியில் திருக் “கஃபா” உள்ள இடத்தை விட أَفْضَلُ الْبُقَاعِ சிறந்த இடமான, திரு நபீ அவர்களின் திரு உடலைச் சுமந்துள்ள இடமும் இந்த மண்ணில்தான் உள்ளது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">21. உலகில் வாழும் 197 கோடி முஸ்லிம்களும் தமது வழிபாட்டின் போது முன்னோக்குமிடமான திருக் “கஃபா” இந்த மணிணிலேதான் உள்ளது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இன்னுமிவை போன்ற பல இலட்சம் சிறப்பம்சங்கள் கொண்ட மண்தான் “ஜெஸீறதுல் அறப்” எனும் அறபு தீப கற்மாகும். இவற்றில் உலக முஸ்லிம்களின் பிரதான இடங்களான திரு கஃபாவும், திரு நபீ அவர்களின் திரு “றவ்ழா”வும் மூன்றாம் இடத்திலுள்ள “பைதுல் மக்திஸ்” பள்ளிவாயலும் அடங்கும். இவற்றை எந்த ஒரு சக்தியாலும், எந்த ஒரு மன்னனாலும், எந்த ஒரு ஜனாதிபதியாலும் அழிக்கவோ, ஆக்கிரமிக்கவோ முடியாது. முடியாது. முடியாது. பரந்து விரிந்த இப்பூமியில் ஒரேயொரு முஸ்லிம் இருக்கும் வரை இது நடக்காது. நடக்காது. நடக்காது. இஸ்றேலினதும், அமெரிக்காவினதும் கனவு பொய்க் கனவாகும். இன்று உலகில் உயிருடன் வாழும் “அப்தால்”கள் வாழுமிடம் இந்த மண்ணின் சிரியா மண்ணேதான். அவர்கள் இவர்களை தமது பார்வைகள் கொண்டே அழித்தொழிப்பார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அறுக்கப்படும் மாடு என்று தெரிந்தும் அறுப்பவன் அதற்கு உணவு கொடுப்பது போல் யஹூதீகள் &#8211; யூதர்கள் அறுக்கப்படுபவர்கள் என்று அல்லாஹ் அறிந்திருந்தும் அவர்களை வாழ வைக்கிறான் என்றால் இதிலுள்ள் இரகசியத்தைப் புரிந்தவர்கள் ஸூபீகள் மட்டுமேயாவர்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">எந்த மதத்தவர்களாயினும், எந்த நாட்டிலுள்ளவர்களாயினும், எந்த மொழி பேசுபவர்களாயினும் இறைவனை அறிந்து அவனுக்கு இணை வைக்காமலும், மனச் சாட்சிக்கு மாற்றமின்றியும் வாழ்பவர்களே மனிதர்களாவர். அவர்களே சுவனம் செல்பவர்களுமாவர்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">உலகில் வாழும் மனிதர்களில் முஸ்லிம்களின் கடும் எதிரிகள் யூதர்களே!</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">யூதர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட “தவ்றாத்” வேதத்தையே பொய்யாக்கிய நயவஞ்சகர்களேயாவர். பெருமானார் அவர்களையே ஏமாற்றிய வரம்பை மீறிய கொடியவர்களுமாவர். இன்று சில நாடுகளில் திருக்குர்ஆனைத் தீயிட்டு எரிப்பவர்களும், காலால் மிதிப்பவர்களும் உள்ளனர். இவர்களும் யூதர்களேயாவர். யூதர்களின் நரித் தந்திரங்களில் ஒன்றை மட்டும் இங்கு எழுதுகிறேன்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ اليَهُودَ جَاءُوا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرُوا لَهُ أَنَّ رَجُلًا مِنْهُمْ وَامْرَأَةً زَنَيَا، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا تَجِدُونَ فِي التَّوْرَاةِ فِي شَأْنِ الرَّجْمِ». فَقَالُوا: نَفْضَحُهُمْ وَيُجْلَدُونَ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ: كَذَبْتُمْ إِنَّ فِيهَا الرَّجْمَ فَأَتَوْا بِالتَّوْرَاةِ فَنَشَرُوهَا، فَوَضَعَ أَحَدُهُمْ يَدَهُ عَلَى آيَةِ الرَّجْمِ، فَقَرَأَ مَا قَبْلَهَا وَمَا بَعْدَهَا، فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ: ارْفَعْ يَدَكَ، فَرَفَعَ يَدَهُ فَإِذَا فِيهَا آيَةُ الرَّجْمِ، فَقَالُوا: صَدَقَ يَا مُحَمَّدُ، فِيهَا آيَةُ الرَّجْمِ، فَأَمَرَ بِهِمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُجِمَا، قَالَ عَبْدُ اللَّهِ: فَرَأَيْتُ الرَّجُلَ يَجْنَأُ عَلَى المَرْأَةِ يَقِيهَا الحِجَارَةَ &#8216; (رواه البخاري &#8211; 3635)</div>
<div dir="auto">நபீ தோழர் அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹுமா பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">(யூதர்கள் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடம் வந்து அவர்களில் ஒருவன் ஒரு பெண்ணுடன் விபச்சாரம் செய்து விட்டான் என்று சொல்லி இவர்களுக்குச் சட்டம் என்னவென்று கேட்டார்கள். அப்போது நபீ அலைஹிஸ்லஸாது வஸ்ஸலாம் அவர்கள், “தவ்றாத்” வேதத்தில் கல்லெறிந்து கொல்லுதல் தொடர்பாக என்ன சொல்லப்பட்டுள்ளது? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் அவ்விருவரும் அவமானப் படுத்தப்பட்டு அவர்களுக்கு அடிக்க வேண்டுமென்று இருப்பதாகக் கூறினார்கள். அப்போது அங்கிருந்த அப்துல்லாஹ் இப்னு ஸலாம் என்பவர் யூதர்களிடம் நீங்கள் பொய் சொல்கிறீர்கள். அவர்கள் இருவரும் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டுமென்றே கூறப்பட்டுள்ளது என்று கூறினார்கள். அவர்கள் “தவ்றாத்” வேதத்தைக் கொண்டு வந்து அனைவர் முன்னிலையிலும் ஒருவர் அதை விரித்து அவர்களில் ஒருவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டுமென்று அதிலிருந்த வசனத்தை தனது கையால் மறைத்துக் கொண்டு அதற்கு முன்னாலும், பின்னாலுமுள்ள வசனத்தை ஓதிக் காட்டினார். அப்போது மேலே சொன்ன அப்துல்லாஹ் இப்னு ஸலாம் என்பவர் அவ்வாறு கையால் மறைத்துக் கொண்டு ஓதியவரிடம் கையை எடு என்று சொல்ல அவர் கையை எடுத்தார். அப்போது “தவ்றாத்” வேதத்திலும் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டுமென்ற வசனம் இருந்தது வெளியாகிவிட்டது. அவ்வேளை யூதர்கள் ஆம், நபீயே! அவர் &#8211; அப்துல்லாஹ் இப்னு ஸலாம் சொன்னது உண்மைதான், கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று கூறினார்கள். அதன் பிறகு அவ்விருவரும் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இந்த நபீ மொழியை அறிவித்த அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள், (அவர் கல்லெறிந்து கொல்லப்படும் போது அவளுடன் தொடர்பு கொண்ட விபச்சாரன் அவளைக் கல் தாக்காமல் தன் உடலைக் கேடயம் போலாக்கி மறைத்துக் கொண்டதை நான் பார்த்தேன்) என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரீ 3635)</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto" style="text-align: justify;">இந்த வரலாறின் மூலம் யூதன் என்பவன் பெருமானாரின் கண்ணைக் கட்ட முயன்றவன் என்பது தெளிவாகிறது. (தொடரும்&#8230;)</div>
</div>
</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2023/10/21/%e0%ae%af%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>“ஜஸீறதுல் அறப்” அறபீகளின் தீவிலிருந்து இணை வைத்தோரை வெளிப்படுத்துங்கள்.أَخْرِجُوا الْمُشْرِكِيْنَ مِنْ جَزِيْرَةِ الْعَرَبِ،</title>
		<link>https://shumsmedia.com/2023/10/19/%e0%ae%9c%e0%ae%b8%e0%af%80%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%aa%e0%af%80%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9/</link>
					<comments>https://shumsmedia.com/2023/10/19/%e0%ae%9c%e0%ae%b8%e0%af%80%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%aa%e0%af%80%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Oct 2023 08:07:38 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=20330</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto" style="text-align: justify;"><strong>தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</strong></div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“ஜஸீறா” என்ற அறபுச் சொல்லுக்கு அகராதியில் أَرْضٌ يُحِيْطُ بِهَا الْمَاءُ مِنْ كُلِّ جِهَةٍ என்று எழுதப்பட்டுள்ளது. இதன்படி நீரால் சூழப்பட்ட நிலத்தைக் குறிக்கும். இன்றுள்ளவர்கள் “அறபு தீபகற்பம்” என்று சுருக்கமாக இதற்கு பொருள் கூறுகிறார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“ஜஸீறதுல் அறப்” என்ற சொல் அறபு நாடுகளில் எந்தெந்த நாடுகளை உள் வாங்கும் என்பது தொடர்பாக ஆய்வாளர்களில் பலர் பல்வேறு கருத்துகள் கூறுகிறார்கள். இது தொடர்பாக பிறகு ஆய்வு செய்வோம்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">முதலில் “ஜஸீறதுல் அறப்” இல் இருந்து “முஷ்ரிகீன்” இறைவனுக்கு இணை வைத்தவர்களை வெளியேற்றுங்கள் என்ற நபீ மொழிகள் &#8211; ஹதீதுகளைப் பார்ப்போம்.</div>
</div>
<p><span id="more-20330"></span></p>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي مَرَضِهِ: «أَخْرِجُوا الْمُشْرِكِينَ مِنْ جَزِيرَةِ الْعَرَبِ»</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் றஹிமஹுல்லாஹ் அவர்கள், “மஃரிபதுஸ் ஸுனன் வல் ஆதார்” எனும் நூலில் 18584வது நபீ மொழியாக இதைப் பதிவு செய்துள்ளார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">(நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் நோயாளியாக இருந்த பொழுது, இறைவனுக்கு இணை வைத்து வணங்கும் “முஷ்ரிகீன்”களை “ஜஸீறதுல் அறப்” ஐ விட்டும் வெளியேற்றுங்கள்) என்று அருளினார்கள்.</div>
<div dir="auto">ஆதாரம்: அஸ்ஸுனன் வல் ஆதார்.</div>
<div dir="auto">ஆசிரியர்: அஹ்மத் இப்னு ஹன்பல், அறிவிப்பு இப்னு அப்பாஸ்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سُلَيْمَانَ الأَحْوَلِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ: يَوْمُ الخَمِيسِ، وَمَا يَوْمُ الخَمِيسِ؟ اشْتَدَّ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَعُهُ، فَقَالَ: «ائْتُونِي أَكْتُبْ لَكُمْ كِتَابًا لَنْ تَضِلُّوا بَعْدَهُ أَبَدًا»، فَتَنَازَعُوا وَلاَ يَنْبَغِي عِنْدَ نَبِيٍّ تَنَازُعٌ، فَقَالُوا: مَا شَأْنُهُ، أَهَجَرَ اسْتَفْهِمُوهُ؟ فَذَهَبُوا يَرُدُّونَ عَلَيْهِ، فَقَالَ: «دَعُونِي، فَالَّذِي أَنَا فِيهِ خَيْرٌ مِمَّا تَدْعُونِي إِلَيْهِ» وَأَوْصَاهُمْ بِثَلاَثٍ، قَالَ: «أَخْرِجُوا المُشْرِكِينَ مِنْ جَزِيرَةِ العَرَبِ، وَأَجِيزُوا الوَفْدَ بِنَحْوِ مَا كُنْتُ أُجِيزُهُمْ» وَسَكَتَ عَنِ الثَّالِثَةِ أَوْ قَالَ فَنَسِيتُهَا &#8216; (رواه البخاري 4431)</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">(ஸயீத் பின் ஜுபைர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">(ஒருமுறை) இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள், (அன்று) வியாழக்கிழமை! எந்த வியாழக்கிழமை (தெரியுமா?) என்று கேட்டுவிட்டுச் சொன்னார்கள்: (வியாழக்கிழமையன்று) அல்லாஹ்வின் தூதர் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களது (நோயின்) வேதனை கடுமையாயிற்று. அப்போது அவர்கள், “என்னிடம் (எலும்பைக்) கொண்டுவாருங்கள். உங்களுக்கு ஒரு மடலை நான் எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்” என்று கூறினார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அப்போது மக்கள் (கருத்து வேறுபாடு கொண்டு) சச்சரவிட்டுக்கொண்டனர். ஆனால், ஓர் இறைத்தூதரின் முன்னால் சச்சரவு செய்வது முறையல்ல (என்று நபியவர்கள் குறிப்பிட்டார்கள்). மக்கள், “அல்லாஹ்வின் தூதர் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் பலவீனத் தில் பேசுகிறார்களா? அவர்களிடமே விளக்கம் கேளுங்கள்” என்று கூறினர்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஆகவே, நபி அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், “என்னை விட்டுவிடுங்கள். நீங்கள் எதற்கு என்னை அழைக்கிறீர்களோ அந்த (மரண சாசனம் எழுதும்) பணியைவிட நான் இப்போதுள்ள (இறைநினைவில் லயித்திருக்கும் இந்த) நிலையே சிறந்தது” என்று சொல்லிவிட்டார்கள். (எதையும் எழுதித் தரவில்லை.) மேலும், அவர்கள் தம் தோழர்களுக்கு (தம் மரணத் தறுவாயில்) மூன்று விஷயங்களைக் கட்டளையிட்டார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“அறபு தீபகற்பத்திலிருந்து இணைவைப்பாளர்களை வெளியேற்றுங்கள். (அயல் நாடுகள் மற்றும் குலங்களின்) தூதுக் குழுவினருக்கு நான் கொடுத்துவந்ததைப் போல் நீங்களும் பரிசுப் பொருள்களை வழங்குங்கள்” என்று சொன்னார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் பின் அபில்முஸ்லிம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">(எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) ஸயீத் பின் ஜுபைர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் (நபி அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின்) “மூன்றாவது கட்டளையைச் சொல்லாமல் மௌனமாயிருந்துவிட்டார்கள்&#8217; அல்லது “(அதை அவர்கள் அறிவித்திருக்கலாம்; ஆனால்,) நான் அதை மறந்துவிட்டேன்” ஆதாரம்: புகாரீ 4431, அறிவிப்பு: ஸயீத் இப்னு ஜுபைர்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நான் முதலில் எழுதிய நபீ மொழி “ஜஸீறதுல் அறப்” அறபு தீப கற்பத்திலிருந்து “முஷ்ரிகீன்” இணை வைத்தவர்களை வெளியேற்றுங்கள்” என்ற கருத்தை மட்டும் தருகிறது.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இரண்டாவதாக நான் எழுதிய நபீ மொழியும் இதே கருத்தைத் தருவதுடன் இன்னும் பல கருத்துக்களையும் தருகின்றது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இரண்டாவது நபீ மொழி தருகின்ற ஏனைய கருத்துக்களைப் பின்னால் எழுதுகிறேன். முதலில் இரண்டு ஹதீதுகளும் தருகின்ற أَخْرِجُوا الْمُشْرِكِيْنَ مِنْ جَزِيْرَةِ الْعَرَبِ “இறைவனுக்கு இணை வைப்பவர்களை அறப் தீபகற்பத்திலிருந்து வெளியேற்றுங்கள்” என்ற கருத்துப் பற்றி மட்டும் முதலில் ஆய்வு செய்வோம்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“முஷ்ரிகீன்” என்ற அறபுச் சொல் “முஷ்ரிக்” என்ற சொல்லின் பன்மைச் சொல்லாகும். “முஷ்ரிகீன் – முஷ்ரிகூன்” இரண்டு விதமாகவும் சொல்ல முடியும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“முஷ்ரிக்” இணை கற்பித்தவன் &#8211; வைத்தவன் என்று பொருள். இவ்விடயத்தை மேலெழுந்தவாரியாகவும், அதாவது “ஷரீஅத்” அடிப்படையிலும் “தரீகா” ஆன்மீக அடிப்படையிலும் ஆய்வு செய்யலாம்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">முதலில் “ஷரீஅத்” அடிப்படையில் “முஷ்ரிக்” இணை வைத்தவன் யார்? அவன் எத்தகைய இறை கொள்கையுள்ளவன் என்பதை ஆய்வு செய்வோம்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“முல்ஹித்” கடவுளே இல்லையென்று சொல்பவன் &#8211; நாத்திகன் பற்றி நாம் பேசத் தேவையில்லை. அவன் கடவுளே இல்லையென்பவன். “முஷ்ரிக்” என்பவன் நாத்திகன் அல்ல. அவன் கடவுளை நம்பினவன்தான். ஆயினும் அவனுக்கு இணை வைத்து வணங்குபவன். அவனுக்கும், இவனுக்கும் வித்தியாசம் உண்டு. அவன் கொடிய நரகம் செல்வான். இவனோ நரகம் செல்வான். இருவரும் புகுமிடம் நரகம்தான்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“முஷ்ரிக்” இணை வைத்து வணங்குபவன் என்றால் “ஷரீஆ”வின் அடிப்படையில் கல்லையோ, மண்ணையோ, சிலையையோ, நெருப்பையோ பொதுவாக ஏதோ ஒரு படைப்பை முன்வைத்து வணங்குபவன் “முஷ்ரிக்” இணை வைத்தவன் ஆவான். இஸ்லாம் சிலை வணக்கம், பொதுவாக சிருட்டி வணக்கத்தை ஏற்றுக் கொள்ளாது.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“ஷரீஅத்” கூறுகின்ற இவ் அடிப்படையில் “யஹூத்” யூதர்கள் மட்டும் “முஷ்ரிக்” இணை வைத்தவர்களாக மாட்டார்கள். யூத இனம் அல்லாத, இணை வைத்து வணங்குபவர்கள் அனைவரும் “முஷ்ரிக்” இணை வைத்தவர்களில் அடங்குவர்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இந்த நபீ மொழி விளக்கத்தின் படி “ஜஸீறதுல் அறப்” என்ற எல்லையில் யூதர்கள் மட்டுமன்றி சிருட்டியை முன்வைத்து வணக்கம் செய்யும் எவரும் இருக்க கூடாது என்பதாகும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">எம் பெருமானார் அவர்களின் أَخْرِجُوْا வெளியேற்றுங்கள் என்ற வசனம் அவர்கள் குடிபதியாக இருத்தலை மட்டும் குறிக்குமா? அல்லது அவர்கள் அந்த எல்லைக்குள் கால் வைக்கவே கூடாது என்பதையும் சேர்த்துக் குறிக்குமா? என்பது நபீ மொழியில் தெளிவாக விளங்கப்படவில்லை. ஆயினும் விளக்கம் சொல்பவர்கள் தமது அறிவு, ஆய்வுக்கேற்றமாதிரி விளக்கம் சொல்கிறார்கள். இது அறிஞர்கள் ஆய்வு செய்து எடுக்க வேண்டிய முடிவாகும். ஆயினும் எனது தனிப்பட்ட கருத்து குறித்த அந்த வசனம் குடியிருப்பதை மட்டும் குறிக்குமேயன்றி அவ் எல்லைக்குள் அவர்களின் தேவைக்காக வந்து போவதைக் குறிக்காது என்பதாகும். இதையும் அந்த நபீ மொழி குறிக்குமென்றால் அதை நடைமுறைப்படுத்துவது கடினமாகும். குடியிருத்தலை மட்டும் குறிக்குமென்று வைத்துக் கொண்டாலும் கூட அதை நடைமுறைப்படுத்துவதும் கடினமானதே!</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“ஜஸீறதுல் அறப்” என்ற நபீ பெருமானாரின் திரு நாவால் வெளியான இவ்வசனம் அவர்களின் காலத்தில் எந்த நாடுகளை உள் வாங்கியதாக இருந்ததென்ற விடயத்திலும், இப்போதுள்ள நாடுகளில் எவற்றைக் குறிக்கும் என்பதிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“ஸஜீறதுல் அறப்” என்ற வசனம் இப்போதுள்ள நாடுகளில் எவற்றை உள்வாங்கிய வசனம் என்பதை சற்று ஆராய்வோம்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">دُوَلُ جَزِيْرَةِ الْعَرَبِ،</div>
<div dir="auto">يوجد في جزيرة العرب أو شبه الجزيرة العربية تسعةُ دولٍ بالإجمال هي الأردن والعراق والكويت والبحرين وقطر والإمارات العربية المتحدة وعُمان واليمن والمملكة العربية السعودية.</div>
<div dir="auto">அறபு தீபகற்ப நாடுகள்:</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“ஜஸீறதுல் அறப்” தீபகற்பங்களில் ஒன்பது நாடுகள் அடங்கும். அவை ஜோர்தான், இறாக், குவைத், பஹ்றைன், கத்ர், ஐக்கிய அறபு இராச்சியம், ஓமான், யமன், சஊதி அரேபியா.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">தீப கற்பம்:</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">தீப கற்பம் என்பது மூன்று பக்கங்களும் கடலால் சூழ்ந்திருக்கும் நிலப் பகுதி. Peninsula, இந்திய தீப கற்பம், யாழ்ப்பாண தீப கற்பம் போன்று. இலங்கை என்பது தீவுதான். தீப கற்பமல்ல. “தீவு” என்றால் நான்கு பக்கங்களும் நீர் சூழ்ந்த நிலப்பகுதி. இலங்கைத் தீவு போன்று.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேலே எழுதிய أَخْرِجُوا الْمُشْرِكِيْنَ مِنْ جَزِيْرَةِ الْعَرَبِ அறபு தீப கற்பத்திலிருந்து இணை வைத்தோரை வெளியேற்றுங்கள் என்ற நபீ மொழியில் أَخْرِجُوْا &#8211; நீங்கள் வெளியேற்றுங்கள் என்ற பன்மைக்குரிய ஏவல் வினைச் சொல் முஸ்லிம்களில் எந்த நாட்டவர்களைக் குறிக்குமென்றால் மேலே குறிப்பிட்ட ஒன்பது நாட்டவர்களை மட்டுமே விஷேடமாகக் குறிக்கும். ஆயினும் கருத்து ரீதியாக உலகிலுள்ள முஸ்லிம்கள் அனைவரையும் குறிக்கும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இவ் அடிப்படையில் “ஜஸீறதுல் அறப்” ஆகிய ஒன்பது நாட்டவர்களை விஷேடமாகவும், உலக முஸ்லிம்களை பொதுவாகவும் குறிக்கும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">தற்போது பலஸ்தீனுக்கும், இஸ்ரேலுக்கும் யுத்தம் நடைபெறுகிறது. இஸ்றேல் நாட்டவர்கள் யஹூதீகள் &#8211; யூதர்கள், பலஸ்தீன மக்களும், ஹமாஸ் அமைப்பும் முஸ்லிம்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இலங்கைத் திரு நாட்டைப் பொறுத்த வரை இலங்கை அரசு எந்த நாட்டுக்கு ஆதரவாக உள்ளது என்ற விபரம் எனக்கு தெளிவாகத் தெரியாது. ஆயினும் இலங்கைத் திரு நாட்டிலுள்ள பௌதர்களிற் சிலர் இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள். ஆர்ப்பாட்டமும் நடத்துகிறார்கள். முஸ்லிம்கள் பலஸ்தீனை ஆதரிக்கிறார்கள். ஆர்ப்பாட்டமும் நடத்தி வருகிறார்கள். பௌத மக்களிற் பலர் முஸ்லிம்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டங்கள் செய்வதாகவும் அறிய முடிகிறது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஆயினும் முஸ்லிம்களின் வழிகாட்டிகளாகிய அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எவருக்கும் ஆதரவு வழங்கி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக என்னால் அறிய முடியவில்லை. ஆயினும் தலைவர் ரிஸ்வீ முப்தீ அவர்கள் “பலஸ்தீன்” என்ற சொல்லைக் கூட முஸ்லிம்கள் பள்ளிவாயல்களில் சொல்லக் கூடாது என்று சொன்னதாக ஒருவர் பேசியதை நான் செவியேற்றேன். அவர் யாரென்று நான் அறியேன்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இலங்கைத் திரு நாட்டில் வாழும் முஸ்லிம்கள் இலங்கை அரசின் நிலைப்பாட்டை அறியாமல் ஒன்றுமே செய்வதில்லையென்று இருப்பதாக அறிய முடிகிறது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto" style="text-align: justify;">இந்நிலையில் இலங்கைத் திரு நாட்டில் வாழும் ஸூபிஸ முஸ்லிம்களான நாங்கள் இன்று வரை ஆர்ப்பாட்டங்களில் இறங்காது போனாலும் எம் பெருமானார் அவர்களின் கட்டளைப்படி “ஜஸீறதுல் அறப்” அறபு தீபகற்பத்திலிருந்து முஷ்ரிகீன் &#8211; இணை வைத்தவர்களை வெளியேற்றுங்கள் என்ற சொல்லுக்கு மதிப்பளித்து &#8211; கட்டுப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் செய்யாமல் பள்ளிவாயலில் பலஸ்தீன் முஸ்லிம்களுக்கு ஆதரவாக “துஆ” பிரார்த்தனை செய்யும் பணியில் மட்டும் இறங்கியுள்ளோம். ஏனைய முஸ்லிம்களும் இந்த அளவிலாவது ஆதரவு வழங்க வேண்டுமென்பது எமது விருப்பமாகும்.</div>
</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2023/10/19/%e0%ae%9c%e0%ae%b8%e0%af%80%e0%ae%b1%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%aa%e0%af%80%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>“தைலஸான்” &#8211; طَيْلَسَانْ ஒரு கண்ணோட்டம்.</title>
		<link>https://shumsmedia.com/2023/10/19/%e0%ae%a4%e0%af%88%e0%ae%b2%e0%ae%b8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%d8%b7%d9%8e%d9%8a%d9%92%d9%84%d9%8e%d8%b3%d9%8e%d8%a7%d9%86%d9%92-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%a3/</link>
					<comments>https://shumsmedia.com/2023/10/19/%e0%ae%a4%e0%af%88%e0%ae%b2%e0%ae%b8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%d8%b7%d9%8e%d9%8a%d9%92%d9%84%d9%8e%d8%b3%d9%8e%d8%a7%d9%86%d9%92-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%a3/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Oct 2023 08:04:33 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=20328</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="xdj266r x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs x126k92a">
<div dir="auto" style="text-align: justify;"><strong>தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</strong></div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">عن أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَتْبَعُ الدَّجَّالَ مِنْ يَهُودِ أَصْفهَانَ، سَبْعُونَ أَلْفًا، عَلَيْهِمُ الطَّيَالِسَةُ»</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“தஜ்ஜால்” என்பவனை “இஸ்பBஹான்” – “இஸ்பFஹான்” நாட்டைச் சேர்ந்த எழுபதாயிரம் “யஹூதீ” யூதர்கள் பின்பற்றுவர். அவர்கள் “தயாலிஸா” அணிந்திருப்பார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“இஸ்பஹான்” பிரதேசத்தைச் சேர்ந்த யஹூதீகளில் தலையில் “தைலஸான்” அணிந்த எழுபதாயிரம் பேர் “தஜ்ஜால்” என்பவனைப் பின்பற்றுவார்கள்.</div>
<div dir="auto">(ஆதாரம்: முஸ்லிம் 5478, மிஷ்காதுல் மஸாபீஹ், பாகம் 09, பக்கம் 398)</div>
</div>
<p><span id="more-20328"></span></p>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">பின்னொரு காலத்தில் “தஜ்ஜால்” என்பவன் தோன்றி மக்களை வழி கெடுப்பான். அவனை இஸ்பஹான் நாட்டைச் சேர்ந்த எழுபதாயிரம் பேர் பின்பற்றுவார்கள். அதாவது அவனுக்கு வழிப்படுவார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“தைலஸான்” என்றால் தலையில் தொப்பிக்கு மேல், அல்லது தொப்பியின்றி ஒரு துணியைப் போட்டுக் கொள்வதாகும். அதாவது ஒரு சால்வையைப் போட்டுக் கொள்வதாகும். அதன் இரு தொங்கல்களில் ஒன்று வலது பக்கமும், மற்றது இடது பக்கமும் தொங்கிக் கொண்டிருக்கும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இதை அறபு மக்கள் அணிவார்கள். குறிப்பாக சஊதி மக்கள் அணிவார்கள். அது பல் நிறமுள்ளதாகவோ, வெள்ளை நிறமுள்ளதாகவோ, பச்சை நிறமுள்ளதாகவோ இருக்கும். சஊதி மக்களுக்கு இது அணிவது “பர்ழ்” போன்றதாகும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இது ஆரம்ப காலத்தில் உலமாஉகளான மார்க்க அறிஞர்களும், “தரீகா”வுடைய ஷெய்குமார்களும் அணிந்து வந்த ஒன்றாகும். அவர்கள் அணிந்த நோக்கம் வேறு. இப்போதுள்ளவர்கள் அணியும் நோக்கம் வேறு.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">முன்னோர்களான உலமாஉகளும், குறிப்பாக ஷெய்குமாரும் அணிந்தது பாதையில் இரு மருங்கிலும் நடைபெறுகின்ற அனாச்சாரம், அட்டூழியங்களைக் கண்டு கொள்ளாமல், குறிப்பாக பெண்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக அது ஒரு திரை போன்றதென்ற நல்லெண்ணத்தில் பயன்படுத்தி, பாவித்து வந்தார்கள். ஆனால் இன்று நமது நாட்டு அஜமீகள் &#8211; அறபீகள் அல்லாதவர்கள் சிலர் வேறு துன்யாவுடைய நோக்கங்களுக்காக பயன்படுத்துகின்றார்கள். சிலர் தம்மைப் பெரிய மனிதன் என்று இனங் காட்டுவதற்கு அடையாளமாகவும், வேறு நோக்கங்களுக்காகவும் பாவிக்கிறார்கள். முன்னோர்களான உலமாஉகளும், ஷெய்குமார்களும் பாவித்த நோக்கம் இவர்களிடமில்லை.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“ஸுன்னத் வல் ஜமாஅத்” உலமாஉகள் இதற்கு شِعَارُ الْوَهَّابِيَّةْ “ஷிஆறுல் வஹ்ஹாபிய்யா” “வஹ்ஹாபீகளின் சின்னம்” என்று பெயர் வைத்துள்ளார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இறுதி நாள் நெருங்கும் போது இப்பூமியில் வாழ்கின்ற யஹூதீகள் இதை நிச்சயமாக அணிவார்கள் என்பதற்கு மேற்கண்ட நபீ மொழி ஆதாரமாக உள்ளது. இக்காலத்தைப் பொறுத்த வரை இது அணிவது “ஸுன்னத் வல் ஜமாஅத்” உலமாஉகளுக்கு பொருத்தமானதல்ல. ஆயினும் பிறரைக் கவர்ந்து அவர்களிடம் “பணப் பால்” கறக்கும் நோக்கத்துடன் அணிவது தண்டனைக்குரிய குற்றமாகிவிடும். إٍنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ செயல்கள் யாவும் “நிய்யத்” எண்ணத்தைப் பொறுத்ததே.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இது அணிவதை இகழ்ந்து இமாம் ஜலாலுத்தீன் ஸூயூதீ றஹிமஹுல்லாஹ் அவர்கள், طَيُّ اللِّسَانْ عَنِ الطَّيْلَسَانْ என்ற பெயரில் ஒரு நூல் எழுதியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“தைலஸான்” பாவிக்காமல் தலைப்பாகை அணிவது சிறந்ததே!</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">اَِصفهان &#8211; بفتح الهمزة ويُكسَرُ وفتحِ الفاء، (إِصْفَهَانْ، أَصْفَهَانْ)</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">بلدٌ معروفٌ مِن بلادِ الأَرْفَاضِ، قال النووي رحمه الله، يجوز فيه كَسْرُ الهَمزة وفتحُها، وبالباءِ والفاءِ، (إِصْفَهَانْ &#8211; أَصْفَهَانْ، إِصْبَهَانْ &#8211; أَصْبَهَانْ)</div>
<div dir="auto">“இஸ்பBஹான்” – “இஸ்பFஹான்” என்பது “றாபிழா” என்ற வழி தவறிய கூட்டத்தினர் வாழும் ஊராகும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">اَلرَّافِضَةُ &#8211; فِرقةٌ مِن، أصحابِ الشيعة، والنِّسبةُ رَافِضِيٌّ، الفِرقةُ من الروافضِ وهُم الّذين تركوا قائدَهم فى حربٍ أو سِواها، ومنه قولهم لا خيرَ فى الرَّوَافِضِ،</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ونُسخُ المِشكاة كلّها &#8211; أي كتاب مشكاة المصابيح &#8211; بالفاء، إصفهان، وفى المشارق بفتح الهمزة، وقيّدها أبو عُبيد العَكبري بكسرِ أوّلِه، وأهلُ خُراسان يقولونها بالفاء مكانَ الباء، وفى القاموس الصوابُ أنّها أعجميّةٌ، وقد يُكسَرُ همزُها، وقد يُبدَلُ بائُها فاءًا، وفى المعنى بكسر همزةٍ وفتحِها، وبفاءٍ مفتوحةٍ فى أهل الشرق، وباءٍ موحّدة فى الغرب، (مرقاةُ المفاتيح، شرح مشكاة المصابيح، للشّيخ عليّ القاري، ج 9، ص 398)</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto" style="text-align: justify;">اَلطَّيَالِسَةُ &#8211; بفتح طاءٍ وكسرِ لامٍ، جمع طيلسان، وهو ثوب معروف،</div>
<div dir="auto" style="text-align: justify;">اَلطَّيْلَسُ ج طَيَالِسْ، وَالطَّيْلَسَانْ، وَالطَّيْلِسَانْ، وَالطَّيْلُسَانْ ج طَيَالِسْ، كِساءٌ أَخْضَرُ، يلبسُه الخواصُّ مِن المشائخ والعلماء، وهو من لباسِ العَجم، وفى القاموس: اَلطَّيْلَسُ وَالطَّيْلَسَانُ مُثَلَّثَةُ اللّامِ، عن عياض وغيرِه مُعَرَّبٌ، أصلُه تَالِسَانْ، جمعه اَلطَّيَالِسَةْ، والهاءُ فى الجمع للعُجمة، واستدلَّ بهذا الحديث على ذمِّ لبسِه، ورواه السُّوطي فى رسالةٍ سمّاها (طيُّ اللِّسان عن الطَّيْلَسَانْ) (مرقاة المفاتيح، ج 9، ص 398)</div>
</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2023/10/19/%e0%ae%a4%e0%af%88%e0%ae%b2%e0%ae%b8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%d8%b7%d9%8e%d9%8a%d9%92%d9%84%d9%8e%d8%b3%d9%8e%d8%a7%d9%86%d9%92-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%a3/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>“தீன்” எனும் சொல் தருகின்ற தத்துவம்.</title>
		<link>https://shumsmedia.com/2023/10/18/%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9/</link>
					<comments>https://shumsmedia.com/2023/10/18/%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Oct 2023 08:02:53 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=20326</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto" style="text-align: justify;"><strong>தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</strong></div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“தீன்” மார்க்கம் என்ற அறபுச் சொல் திருக்குர்ஆன், மற்றும் நபீ மொழி ஆதாரங்களின் படி மூன்று அம்சங்களை உள்வாங்கிய ஒரு சொல்லாகும். அம்மூன்று அம்சங்களும் ஒருவனிடம் இருந்தால் மட்டும்தான் அவன் “தீன்” வாதியாவான். மார்க்கவாதியாவான். “முஃமின்” விசுவாசியாகவும் ஆவான். முஸ்லிம் ஆகவும் ஆவான். மூன்று அம்சங்களில் ஒன்று மட்டும் உள்ளவனும், இரண்டு மட்டும் உள்ளவனும் பெயரளவில் முஸ்லிமாக இருப்பானேயன்றி அவன் எதார்த்தத்தில் “தீன்” மார்க்கவாதியாக இருக்கமாட்டான்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நான் கூறுகின்ற இக் கருத்துக்கு ஆதாரம் நபீ மொழிதான். இந்த நபீ மொழி நான் எழுதிய கடந்த பல கட்டுரைகளிலும், நான் பேசிய பேச்சுக்களிலும் மிகவும் விபரமாக எழுதப்பட்டதும், பேசப்பட்டதுமேயாகும். மீண்டும் விபரமாக எழுதத் தேவையில்லை. ஆயினும் சுருக்கமாக அந்த நபீ மொழியை இங்கு குறிப்பிடுகிறேன்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அறபு வசனங்களை எழுதாமல் விடயத்தை மட்டும் தமிழில் எழுதுகிறேன்.</div>
</div>
<p><span id="more-20326"></span></p>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஒரு சமயம் நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தங்களின் தோழர்களோடு திரு மதீனாப் பள்ளிவாயலில் இருந்த வேளை ஒரு மனிதர் அங்கு வந்து பெருமானார் அவர்களிடம் “ஈமான்” நம்பிக்கை &#8211; விசுவாசம் என்றால் என்ன என்று கேட்டார். அதற்கவர்கள் “ஈமான்” விசுவாசத்தின் ஆறு அம்சங்களையும் கூறினார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அதன் பின் வந்தவர் “இஸ்லாம்” என்றால் என்னவென்று கேட்டார். அதற்கவர்கள் “இஸ்லாம்” மார்க்கத்தின் ஐந்து அம்சங்களையும் கூறினார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அதன் பிறகு “இஹ்ஸான்” என்றால் என்னவென்று கேட்டார். அதற்கு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">أن تعبد الله كأنك تراه، فإن لم تكن تراه، فإنه يراك،</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">(“இஹ்ஸான்” என்றால் நீ அல்லாஹ்வைப் பார்ப்பவன் போல் அவனை வணங்குவதாகும். நீ அவனைக் காணாது போனால் அவன் உன்னைக் காண்கிறான்) என்று கூறினார்கள். அதாவது இதுதான் “இஹ்ஸான்” என்றார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இந்த நபீ மொழி பலமான நபீ மொழி என்பதில் சந்தேகமில்லை.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அறபுக் கல்லூரியில் கற்று மௌலவீயான அனைவருக்கும் இந்த நபீ மொழி தெரியும். ஆயினும் அவர்கள் இதற்கு மேல்வாரியாக பொருள் கொள்வதோடு மட்டும் நின்று கொள்கிறார்களேயன்றி அவர்களில் இதை ஊன்றிக் கவனிப்பவர்கள் அரிதினுமரிதென்றே சொல்ல முடியும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">(அல்லாஹ்வைப் பார்ப்பது போல் வணங்க வேண்டும். அவனை நாம் காணாவிட்டாலும் அவன் நம்மைக் காண்கிறான்) என்று பெரும் பெரும் உலமாஉகளும், பெரும் பெரும் ஹழ்றத்மார்களும் பொருள் கூறி வருகிறார்கள். பெரும் பெரும் உலமாஉகள் என்று நான் இங்கு குறிப்பிடுவது உடல் பெருத்த, கரண்டை வரை “ஜுப்பா” உடுத்த, தலைப்பாகை கட்டிய, அடர்ந்த தாடி வைத்துள்ளவர்களையல்ல. மாறாக அறிவு ஞானத்தில், சிந்தனையாற்றலில், ஆய்வுத் தன்மையில் பெரியவர்களையே குறிக்கும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நீ அல்லாஹ்வைப் பார்ப்பவன் போல் அவனை வணங்குதல் என்றால் அது எவ்வாறு என்று எவரும் சிந்திப்பதில்லை.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அல்லாஹ் உருவமில்லாதவன் என்று அனைத்து முஸ்லிம்களும் நம்பியிருக்கும் நிலையில் “அவனைப் பார்ப்பவன் போல்” என்று எவ்வாறு சொல்ல முடியும்? எவ்வாறு அதை விளங்க முடியும்?</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இதை ஓர் உதாரணம் மூலம் தெளிவு படுத்துகிறேன். அப்துல்லாஹ் என்பவன் முசம்மில் என்பவனை தனது வாழ்நாளில் ஒரு தரமேனும் காணாதவன் என்று வைத்துக் கொள்வோம். முசம்மில் என்பவன் வெள்ளை நிறமுள்ளவனா? கறுப்பு நிறமுள்ளவனா? நெட்டையனா? கட்டையனா? என்ற எந்த ஒரு விபரமும் தெரியாதவன் என்றும் வைத்துக் கொள்வோம். இவனிடம் &#8211; அதாவது அப்துல்லாஹ்விடம் (முசம்மில் என்பவனைப் பார்ப்பவன் &#8211; காண்பவன் போல் இவ்விடத்தில் நின்று கொள்) என்று சொல்ல முடியுமா? இவ்வாறு சொல்வது பொருத்தமாகுமா? என்று ஆய்வு செய்ய வேண்டும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஆய்வுத் திறன் உள்ள ஒருவன் இது அசாத்தியம் என்று தான் சொல்வான். அறிவு ரீதியாக நாம் சிந்தித்தால் இவ்வாறு சொல்வது கூட பிழையென்றே சொல்ல வேண்டும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஆயினும் இவ்வாறு சொன்னவர்கள் எல்லாம் அறிந்த, உலகில் தோன்றிய, இதன் பிறகு தோன்றவுள்ள அனைவரின் அறிவையும் அறிந்த நபீகட்கரசராக இருப்பதால் இது பிழையென்றோ, பொருத்தமற்றதென்றோ எவராலும் சொல்ல முடியாது. அவ்வாறு சொன்னாற் கூட சொன்னவன் “காபிர்” ஆகிவிடுவான். பெருமானாரை தரக் குறைவாகக் கண்டவனாவான்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">எனவே, இங்கு ஓர் இடியப்பச் சிக்கல் உண்டு. இச் சிக்கலைப் பிரிப்பதற்கு வழி இருந்தாலும் கூட அதைப் பிரித்துக் காட்டும் பொழுது அதை ஜீரணிக்க முடியாத அறிவிலிகள் &#8211; ஸூபிஸ ஞானம் தெரியாதவர்கள் பெரியதொரு பூகம்பத்தையே ஏற்படுத்திவிடுவார்கள் என்பது மட்டுமல்ல என்னைக் கொலை செய்தும் விடுவார்கள். எனினும் கடந்த பதிவில் இது தொடர்பாக சமிக்ஞை செய்துள்ளேன். புத்திசாலிகள் புரிந்திருப்பார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“வஹ்ததுல் வுஜூத்” وحدة الوجود எனும் ஸூபிஸ தத்துவத்தைச் சொன்னதற்கே “முர்தத்” பத்வாவும், கொலையும் என்றால் இதில் மறைந்துள்ள இரகசியத்தைக் கூறினால் என்ன நடக்கும்? “பத்வா” வழங்கிய போர் வீரர்களே அணுகுண்டுடன் என்னிடம் வந்து விடுவார்கள். எதற்கு இந்த “முஸீபத்” நமக்கு? அறிவுத் தாகமுள்ளவர்கள் எங்கிருந்தாலும் அதைப் பெற்றுக் கொள்வார்கள். தாகமுள்ளவர்கள் மலையேறியேனும் தண்ணீர் எடுக்கத்தான் வேண்டும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இந்த வசனத்தில் மேற்கண்டது போன்ற இன்னுமொரு சிக்கல் பின்னால் நான் எழுதுகின்ற வசனத்திலும் உண்டு. அதை ஓரளவேனும் விளக்கி வைக்கிறேன்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அதாவது நபீ மொழியில் فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ، فَإِنَّهُ يَرَاكَ என்று ஒரு வசனம் வந்துள்ளது. இதற்கு நமது உலமாஉகளும், மற்றும் “ஹழ்றத்”மாரும் சொல்கின்ற பொருள் “நீ அவனைக் காணாது போனால் அவன் உன்னைக் காண்கிறான்” என்பதாகும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இந்த வசனத்தையும், இக்கருத்தையும் மேலெழுந்த வகையிலன்றி ஆழமாக ஆய்வு செய்தால் இக்கருத்து பொருத்தமற்றதென்று விளங்கும். ஆயினும் நபீ பெருமானார் அவர்களின் திரு நாவால் வெளியானதாகையால் அதில் எந்த ஒரு பிழையும் இருக்க முடியாது. எனவே, நாம் இதற்குப் பொருள் கொள்வதில்தான் பிழை உள்ளதேயன்றி நபீ மொழி வசனம் சரியானதேயாகும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">எனவே, மேற்கண்ட நபீ மொழி வசனத்திற்கு வெளி நீச்சல் செய்கின்றவர்கள் சொல்கின்ற கருத்தை வைத்துக் கொண்டு காலத்தை வீணாக்காமல் ஸூபீகள் இதற்கு கூறும் விளக்கத்தையும் சற்று ஆய்வு செய்ய வேண்டும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஸூபீகள் கூறும் கருத்து ஏனையோர் கூறும் கருத்தை விட பொருத்தமானதாயிருந்தால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஸூபீகளின் கருத்து என்னவெனில் இந்த வசனத்தின் சரியான பொருள் (நீ இல்லையெனில் அவனைக் காண்பாய்) என்பதாகும். (அதாவது உன்னிடமுள்ள “அன்னிய்யத்” “நான்” எனும் உணர்வு உன்னை விட்டும் நீங்கினால் நீ அவனைக் காண்பாய்) என்பதாகும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஸூபீ மகான்கள் இப்பொருளை இவ்வசனத்தின் மூலம் எவ்வாறு விளங்கினார்கள் என்றால் இதற்கு மொழியிலக்கணச் சட்டப்படி ஒரு விதியுண்டு. அந்த விதியை இங்கு எழுதுகிறேன். அதை அறபு மொழியிலக்கணத்தோடு தொடர்புள்ளவர்கள் மட்டும் கவனத்திற் கொள்தல் நல்லது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அறபு மொழி கற்றவர்களுக்காகவும், கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்காகவும் சில வரிகள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">فَإِنْ لَمْ تَكُنْ</div>
<div dir="auto">என்ற வசனத்தில் வந்துள்ள تَكُنْ என்ற சொல் மொழியிலக்கணக் கலையில் فعل ناقص “பிஅல் நாகிஸ்” என்று சொல்லப்படும். இவ்வகை “பிஅல்” “இஸ்மு”க்கு “றப்உ”ச் செய்து “கபர்” க்கு “நஸ்பு”ச் செய்யும் என்பது இலக்கண விதி. இவ் அடிப்படையில் இங்கு வசனத்தில் வந்துள்ள تَكُنْ என்ற சொல் “பிஅல் நாகிஸ்” என்று கொள்ளாமல் “பிஅல் தாம்” என்று கொள்ளுதல் வேண்டும். இவ்வாறு கொண்டால் இதற்குச் சட்டம் வேறு. இவ்விதிப்படி فإن لم تكن என்ற வசனத்தில் வந்துள்ள تَكُنْ என்ற சொல்லுக்கு “நீ இல்லையானால்” என்று பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு பொருள் கொண்டால் فإن لم تكن என்ற வசனத்தின் வந்துள்ள إن என்ற “ஷர்த்”திற்கு تَرَهُ என்பது “ஜவாப்” விடையாகிவிடும். இவ்வாறு வசனத்தை அமைத்தால் நீ இல்லையானால் அவனைக் காண்பாய் என்று பொருள் அமையும். இவ்வாறு அமையும் போது கூட இங்கேயும் இன்னுமொரு சிக்கல் உள்ளது. அதாவது “நீ இல்லையானால் அவனைக் காண்பாய்” என்ற வசனத்தில் تَرَهُ என்பது முன்னால் வந்துள்ள فإن لم تكن என்ற வசனத்தில் வந்துள்ள إن என்ற “ஷர்த்”திற்கு تَرَاهُ என்பது “ஜவாப்” ஆகிவிடும். “ஷர்த்” என்பதும், “ஜவாப்” என்பதும் “ஜஸ்ம்” செய்யப்பட்டு வர வேண்டும். இவ்விடத்தில் تَكُنْ என்பது முறைப்படி “ஜஸ்ம்” செய்யப்பட்டு வந்துள்ளது சரியே! ஆனால் “ஜவாப்” ஆன تَرَاهُ என்பது “ஜஸ்ம்” செய்யப்படவில்லையே! இது “ஜஸ்ம்” செய்யப்பட்டிருந்தால் تَرَاهُ என்று வராமல் تَرَهُ என்றுதானே வந்திருக்க வேண்டும். அவ்வாறு வரவில்லையே! என்று ஒருவர் கேட்கலாம். இவ்வாறு கேட்பது நியாயமே! இதற்கும் விடை உண்டு.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அதாவது இந்த நபீ மொழி சில அறிவிப்புக்களில் تَرَاهُ என்று வராமல் “ஜஸ்ம்” செய்யப்பட்டு تَرَهُ என்று வந்திருப்பதாக ஸூபீ மகான்கள் கூறுகிறார்கள். அவர்களின் பேச்சை நாங்கள் நம்ப வேண்டுமேயன்றி அதற்கு என்ன ஆதாரம்? எந்த கிதாபில் உள்ளது? என்று கேட்க முடியாது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“புகஹாஉ” எனும் சட்டக்கலை மேதைகளான இமாம் ஷாபிஈ, இமாம் நவவீ, இமாம் றாபிஈ போன்றோர் ஒரு சட்டம் சொல்லியிருந்தால் அச் சட்டத்தை நாம் எடுத்து நடக்கின்றோமேயன்றி அவர்களிடம் எந்த கிதாபில், எந்தப் பக்கத்தில் வருகிறதென்று யாரும் கேட்பதில்லை.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அறபு மக்கள் “ஷர்த்” உடைய “ஜவாப்” என்பதற்கு “ஜஸ்ம்” செய்யாமல் கூறுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இவற்றைக் கருத்திற் கொண்டும் “நீ இல்லையானால்தான் அவனைக் காண முடியும்” என்ற தத்துவத்தைக் கருத்திற் கொண்டும் ஸூபீ மகான்கள் மேற்கண்ட நபீ மொழிக்கு கூறும் கருத்தே சரியானதென்பது எனது கருத்தாகும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நான் கூறிய கருத்தைப் பிழை காணும் உலமாஉகளும், முப்தீகளும், ஹழ்றத்மார்களும் சரியான ஆதாரங்களோடு இக்கருத்தை மறுத்தும், அவர்கள் சொல்லி வருகின்ற கருத்தே சரியானதென்றும் நிறுவ முன்வரலாம். வரவேற்கிறேன்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஒரு மனிதனிடம் “அன்னிய்யத்” எனும் “நான்” எனும் உணர்வும் இருக்கும். “அனானிய்யத்” எனும் “நான் எனும் மமதை”யும் இருக்கும். அவனிடம் நான் எனும் மமதை இல்லாது போனாலும் “நான்” எனும் உணர்வு இல்லாதவர்கள் இருக்க முடியாது. அவ்வாறு இருப்பதாயினும் ஸூபீ மகான்கள், நபீமார், வலீமார் போன்றோர் மட்டுமே அவ்வாறிருப்பர்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">எனது தலைப்பின் சுருக்கம் என்னவெனில் மேற்கண்ட நபீ மொழியின் படி “தீன்” என்ற சொல் நான் மேலே எழுதியுள்ள ஈமான், இஸ்லாம், இஹ்ஸான் ஆகிய மூன்று அம்சங்களையும் உள் வாங்கிய ஒரு சொல்லாயிருப்பதால் மூன்று அம்சங்களும் உள்ளவன் மட்டுமே “தீன்” எனும் மார்க்கத்தில் உள்ளவனாயிருப்பான்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இன்று “முஸ்லிம்” என்றும், இஸ்லாமியன் என்றும் அடையாளப்படுத்தப்பட்ட அனைவரும் “தீன்” மார்க்கத்தில் உள்ளவர்களா? இல்லாதவர்களா? என்பது சிந்திக்க வேண்டிய ஒன்றேயாகும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இன்று முஸ்லிம் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களிடம் அறை குறையாகவேனும் “ஈமான்” உள்ளது என்றும், “இஸ்லாம்” உள்ளது என்றும் வைத்துக் கொண்டாலும் “இஹ்ஸான்” என்பது மண்ணளவும் இல்லை என்றே சொல்ல முடியும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“இஹ்ஸான்” என்றாலும். “இக்லாஸ்” என்றாலும் இரண்டும் ஒன்றுதான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">பெருமானார் அவர்கள் கூறிய வரைவிலக்கணத்தின் படி “இக்லாஸ்” இல்லாதவன் முஸ்லிமே அல்ல என்றே முடிவு செய்ய வேண்டும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto" style="text-align: justify;">இவ் அடிப்படையில் இன்று உலகில் “தீன்” மார்க்கவாதிகள் எத்தனை பேர் உள்ளார்கள் என்று ஓரளவு சொல்ல முடியும். இவ் அடிப்படையில் இலங்கை நாட்டில் “தீனுல் இஸ்லாம்” இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?</div>
</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2023/10/18/%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
