Let’s pray for Indian people. இந்திய மக்களுக்காகப் பிரார்த்திப்போம்.!
*Dear Muslim brothers and sisters in India!* Assalamu Alaikkum Warahmathullahi Wabarakathuhu The following ‘DUHA’ belongs to Quthbal Aqthaab Muhyiddeen Abdil Qadir Jeelaanee (Razhiyallahu Anhu). He had been reciting it in dangerous, terrible circumstances and succeeded. You too follow it. Surely, you will succeed. Particularly, recite it at the tombs of Awliyas. Leader Sufi Muslim Community
Read Moreமௌதுல் ஆலிம் மௌதுல் ஆலம்
கண்ணூரில் கண்ணுறங்கும் காமில் வலீ அஸ்ஸெய்யித், அஷ்ஷெய்க் அப்துர் றஷீத் கோயா தங்கள் மௌலானா வாப்பா றஹிமஹுல்லாஹ் அவர்களின் சகோதரியின் மகனும், மகளின் கணவரும், அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்குல் மௌலவீ முஹம்மத் றாஸீ அல் இர்பானீ தங்கள் (மத்தல்லாஹு ளில்லஹுல் ஆலீ) அவர்களின் தந்தையுமான மௌலானா மௌலவீ அஸ்ஸெய்யித், அஷ்ஷெய்க் புகாரீ நல்ல கோயா தங்கள் அவர்கள் தங்களின் 61ம் வயதில் 09.08.2019 இன்று காலை 8.45 மணியளவில் தாறுல் பனாவை விட்டும் தாறுல் பகா அளவில் சேர்ந்து
Read Moreஉடலாலும், உள்ளத்தாலும் வணக்கம் செய்து புனித றமழானைக் கழித்திட்ட அனைத்து ஸூபிகளுக்கும் இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
ஸூபிஸ வழி செல்லும் உண்மை முவஹ்ஹிதுகளே! உங்கள் அனைவருக்கும் எனது “ஈதுல் பித்ர்” நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
Read Moreஊடக அறிக்கை
ஊடக அறிக்கை 21.04.2019ம் திகதி உயிர்த்த ஞாயிறு அன்று எமது இலங்கை நாட்டின் பல இடங்களிலும் அப்பாவி மக்கள் மீது நடாத்தப்பட்ட மனிதாபிமானமற்ற மிலேட்சத்தனமான தாக்குதல்களை அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது. குறிப்பாக கிறிஸ்தவ சகோதரர்கள் வழிபாடுகளில் ஈடுபடும் போது மதஸ்தலங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்கள் எமது உள்ளங்களில் நீங்காத மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. காத்தான்குடி பள்ளிவாயல்களில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் இதன் வலியை
Read Moreஊடகவியலாளர் மாநாடு
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் மற்றும் அதன் பின்னர் தோன்றியுள்ள நிலைமைகள் தொடர்பாகவும் அத்துடன் இந்த தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்ட தீவிரவாத குழுவின் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் குறித்து கடந்த காலங்களில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு பின்வரும் ஒழுங்கில் நடைபெறவுள்ளது.
Read More33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்.
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு அஜ்மீர் அரசர், கரீபே நவாஸ் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் 33வது வருட கந்தூரிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தன. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவும், பொதுமக்களின் நன்மை கருதியும், பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளை கருத்திற் கொண்டும் குறிப்பாக ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் வேண்டுகோளை கருத்திற் கொண்டும் எமது 33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நிகழ்வுகள் யாவும் காலவரையறையின்றி மறு
Read Moreகண்டன அறிக்கை
கடந்த 21.04.2019ம் திகதி எமது இலங்கை நாட்டின் பல இடங்களிலும் அப்பாவி மக்கள் மீது நடாத்தப்பட்ட மனிதாபிமானமற்ற மிலேச்சத்தனமான தாக்குதல்களை அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது. குறிப்பாக கிறிஸ்தவ சகோதரர்களின் ஈஸ்டர் பண்டிகைத் தினத்தில் அவர்கள் வழிபாடுகளில் ஈடுபடும் போது மதஸ்தலங்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல்கள் எமது உள்ளங்களில் மிக மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
Read Moreமுக்கிய அறிவித்தல்.
அஸ்ஸலாமு அலைகும் வறஹ்… அதி சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி அல் ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (தால உம்றுஹு ) அன்னவர்கள் அறபு மொழியில் “வஹ்ததுல் வுஜூத்” இறையியல் தொடர்பாக எழுதிய “அல் குலாஸதுல் மிஸ்பாஹிய்யஹ்” எனும் நூல் உலமாஉகளுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்படும் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். ஆர்வமுள்ள உலமாஉகள் கீழ்வரும் கைபேசி இலக்கங்களுக்கு உங்கள் முகவரிகளை வாட்ஸ் அப் மூலமோ அல்லது SMS மூலமோ அனுப்பி வைக்கவும். +94
Read Moreநன்றி நவில்கின்றோம்
தேர்தல் மேடைகளில் அத்வைதிகளை ஏசிப் பேசியவர்களுக்கு, நன்றி நவில்கின்றோம். வஹ்ஹாபிகள் – (சகோதரர்களான ஸபீல் நளீமீ, றிஸ்வான் மதனீ, பிர்தௌஸ் நளீமீ, சிப்லீ பாறூக், பொறியியலாளர் அப்துர் றஹ்மான்) தேர்தல் பிரச்சார மேடைகளை தமது இலாபம் கருதியும், அறியாமையினாலும் அத்வைத எதிர்ப்பு மேடைகளாக்கி, அத்வைதிகளை ஏசிப் பேசி மக்களின் ஆதரவை அவர்களுக்கு திரட்டி கொடுத்து அவர்களை வெற்றி பெறச் செய்ததற்காக குறித்த வஹ்ஹாபிகளுக்கும் அவர்களுக்குத் துணை போன ஏனையோர்களுக்கும் எமது பல கோடி நன்றிகளை கூறிக் கொள்வதி்ல்
Read Moreஊடகத்துறைசார் கருத்தரங்கு-2017
அஷ்ஷுப்பான் நலன்புரிச்சங்கம் நடாத்தும் ஊடகத்துறைசார் கருத்தரங்கு-2017 ▪ காலம்: 22.10.2017 ஞாயிற்றுக்கிழமை ▪ நேரம்: காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை. ▪ இடம்: பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், காத்தான்குடி-5
Read More