போதையில் உள்ளவனை அவனின் போதை நிலையில் இழிவு படுத்தி விடாதே!
نَسِيْمُ الْوَصْلِ هَبَّ عَلَى النَّدَامَى – فَأَسْكَرَهُمْ وَمَا شَرِبُوْا مُدَامًا தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ) قال الشّيخ أبو مدين المَغربي، وهو من شُيوخ الشّيخ ابن عربي، رضي الله عنهما، وَلَا تَلُمِ السَّكْرَانَ فِى حَالِ سُكْرِهِ – وَقَدْ رُفِعَ التَّكْلِيْفُ فِى سُكْرِنَا عَنَّا، (الوجود الحقّ للنّابلسي،ص 257،
Read Moreமௌலித் ஓதும் முஸ்லிம்களையும், மீலாத் விழா கொண்டாடும் முஸ்லிம்களையும் “முஷ்ரிக்”குகள் என்றும், “காபிர்”கள் என்றும் கூறும் அடிப்படை வாதிகள் யஹூதிகளின் கைக் கூலிகளா?
மௌலித் ஓதும் முஸ்லிம்களையும், மீலாத் விழா கொண்டாடும் முஸ்லிம்களையும் “முஷ்ரிக்”குகள் என்றும், “காபிர்”கள் என்றும் கூறும் அடிப்படை வாதிகள் யஹூதிகளின் கைக் கூலிகளா? இது இலங்கை நாட்டில் முஸ்லிம்களின் சனத் தொகையைக் குறைப்பதற்கு கைக் கூலிகள் தீட்டும் திட்டமா? இலங்கை வாழ் முஸ்லிம்களே! உங்களை எச்சரிக்கிறேன். இக் கைக் கூலிகளை வளர விட்டால் இன்னும் சில ஆண்டுகளில் இலங்கை முஸ்லிம்களின் சனத் தொகை 10 இலட்சத்தை தாண்டாது போய்விடும். ஆகையால் இலங்கை வாழ் ஸுன்னீ முஸ்லிம்களை நான்
Read More