”பனா” என்பது மூன்று வகை
يقول شيخ الإسلام زكريا الأنصاري، (زكريا الأنصاري الخزرجيّ مات فى مصر سنة 926 ه قالوا والفناء على ثلاثة أوجه، فناء فى الأفعال، ” لا فاعل إلّا الله “ وفناء فى الصفات، لا حيّ ولا عالم ولا قدير ولا مريد ولا سميع ولا بصير ولا متكلّم على الحقيقة إلّا الله، وفناء فى الذّات لا موجود على
Read Moreமுஹர்றம் மாதம் நினைவு கூரப்படவேண்டிய “ ஸிப்துர் றஸூல் ” இமாம் ஹூஸைன் (றழியல்லாஹு அன்ஹு) அன்னவர்கள்.
– ஆக்கம் : சங்கைக்குரிய மௌலவீ M.M.A. மஜீத் றப்பானீ அவர்கள்– (அதிபர், அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கல்லூரி) நபீ ஸல் – அம் அவர்களின் பேரர்களில் ஒருவரும். இஸ்லாத்தின் நான்காவது ஹலீபஹ் அலீ இப்னு அபீ தாலிப் கர்றமல்லாஹூ வஜ்ஹஹூ, அன்னை பாதிமஹ் (றழி) அவர்களின் அன்புப் புதல்வரும், இமாம் ஹஸன் (றழி) அவர்களின் அருமைச் சகோதரருமாகிய இமாம் ஹூஸைன் இப்னு அலீ இப்னு அபீ தாலிப் (றழி) அவர்கள் புனித முஹர்ரம்
Read Moreالغزاليّ ووحدة الوجودالغزاليّ ووحدة الوجود
يقول الغزاليّ : ليس فى الوجود – تحقيقا – إلّا الله وأفعاله وتحت عنوان (حقيقة الحقائق) يقول الغزالي فى كتابه ‘ مشكاة الأنوار ‘ ومن هنا يترقّى العارفون من حَضيض المجاز إلى ذَروة الحقيقة، واستكملوا معراجهم، فَرَأَوْا بالمشاهدة العِيَانيّة – أن ليس فى الوجود إلّا الله -، وأنّ كلّ شيئ هالك إلّا وجهه، لا أنّه
Read Moreஷாதுலிய்யஹ் தரீக்கஹ்வும் வஹ்ததுல்வுஜுத் கோட்பாடும்.
– மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ) (BBA-Hons) – வஹ்ததுல் வுஜூத் என்றால் உள்ளமை ஒன்று படைப்புகள் அனைத்தும் அந்த உள்ளமையின் வெளிப்பாடுகள் ஆகும். அதாவது அல்லாஹ் ஒருவன், அவன்தான் உள்ளமை (வாஜிபுல்வுஜூத்). படைப்புகள் அனைத்தும் அந்த உள்ளமையின் வெளிப்பாடுகள் ஆகும் (மும்கினுல் வுஜூத்). படைப்புகள் சுயமான உள்ளமை அற்றவையாகும். படைப்புகள் அனைத்தும் அந்த அல்லாஹ் என்ற உள்ளமை தானானவையாகும். அன்றி அந்த உள்ளமைக்குவேறானவை அல்ல. அந்த உள்ளமை படைப்புகள் என்ற பல்வேறு தோற்றங்களில் தோன்றியுள்ளது. படைப்புகள் பல்வேறு தோற்றங்களில் தோன்றினாலும் அந்த அல்லாஹ்
Read More“சுப்ஹான மன் அழ்ஹறல் அஷ்யாஅ வஹுவ ஐனுஹா”
ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹுஅன்ஹு அன்னவர்கள் கூறினார்கள், ”سبحان من اظهر الأشياء وهو عينها” ”சுப்ஹான மன் அழ்ஹறல் அஷ்யாஅ வஹுவ ஐனுஹா ” “படைப்புக்களை அவன்தானாக இருக்கும் நிலையில் அவற்றை வெளிப்படுத்தியவன் துய்யவன்.” இவ்வசனமாகிறது மிகவும் கருத்தாழம் உள்ளதாகும். அதிலே வஹ்ததுல் வுஜூத் சத்தியக்கொள்கையின் அடிப்படையே உள்ளது.
Read Moreநபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திரு முடி , வேறு பொருட்களை நினைவுச் சின்னங்களாகப் பாவிக்கலாமா?
ஆக்கம் : MIM. அன்ஸார் ஆசிரியர் அகிலம் சிறந்தோங்க நன் நெறிகளைப் புகட்டி , மேலான வாழ்வில் மனிதர்களை நிலை நிறுத்துவதற்கு அல்லும் பகலும் பல தியாகங்களை மேற் கொண்ட நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்பூவுலகில் அவதரித்த திங்களில் நாம் வீற்றிருக்கின்றோம். அனஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். “நான் கீழ்க்காணும் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிரசிலிருந்து நாவிதர் திருமுடியை எடுத்துக் கொண்டிருந்தார். கீழே விழவிருக்கும்
Read Moreதிங்கள் நபீயைப் புகழாதவன் துர்ப்பாக்கியம் பெற்றவனே!
மௌலவீ MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ , மிஸ்பாஹீ அன்பார்ந்த இஸ்லாமிய பெருமக்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு இறை கருவூல மன்னவர், கயல் விழிக்கண்ணவர், கற்கண்டுத் தேனவர், இவ்வகிலத்தின் நாயகர் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் அவதரித்த கண்ணியம் பூத்த புண்ணிய ‘ரபீஉல் அவ்வல்’ மாதத்திலே நாம் இருந்து கொண்டிருக்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்! இம்மாதத்தில் மிக விஷேடமாகவும், அதிகம் அதிகமாகவும் எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் மாண்புகளையும், கீர்த்திகளையும் புகழ்ந்து பாடுவதும், அன்னவர்கள்
Read Moreஷஹீதே கர்பலா நபீ பேரர் இமாம் ஹூஸைன் றழில்லாஹு அன்ஹு அவர்களின் படுகொலை! அஹ்லு பைத்தினரை அழிக்கும் திட்டம் அன்றே உருவாகி விட்டது.
மெளலவீ HMM. இப்றாஹீம் நத்வீ அல் ஆலிமுல் பாழில் வல் வலிய்யுல் வாஸில் அஷ்ஷெய்கு அப்துர் றஹ்மான் பின் அப்தில்லாஹ் அவர்களினால் ஹிஜ்ரி 1318இல் எழுதப்பட்டு ஹிஜ்ரி 1329இல் (1911 ஆகஸ்ட் 31) இல் அச்சிடப்பட்ட ‘’துஹ்பதுல் அப்றார் பீ அஷ்றாதிஸ்ஸாஅதி வஅஹ்வாலின்னார் ,வநயீமி தாரில் அக்யார் , வஉர்ஸி ஸெய்யிதினல் முக்தார், வலிகாஇ காலிகில்லைலி வன்னஹார்’’ என்ற அறபு நூலின் 13ம் 14ம் பக்கத்தில் இறுதி நாளின் 9வது அடையாளமான ஹழ்றத் ஹூஸைன் பின் அலீ
Read Moreகாதிரிய்யஹ் திருச்சபை
மெளலவீ MMA. மஜீத் றப்பானீ தலைவர் காதிரிய்யஹ் திருச்சபை அல்லாஹூ தஆலா, தன்னைப் பற்றிய அறிவை மக்களுக்கு எத்திவைப்பதற்காகவும், அவர்களை ஆன்மீக வழியில் நடாத்திச் சென்று அவர்களைத் தூய்மைப்படுத்தி, தீக்குணங்களில் இருந்து அவர்களை விலகச் செய்து, தன்பக்கம் அவர்களின் சிந்தனையைத் திருப்புவதற்காகவும் நபீமார்களை இவ்வுலகில் தோற்றுவித்தான். நபீமார்களின் வருகை முத்திரையிடப்பட்டபின் மக்களைத் தன் பக்கம் அழைத்துச் செல்வதற்காக நபீமார்களின் வாரிசுகளான இறைஞானத்தை நன்கறிந்த ஆலிம்கள், ஷெய்ஹ்மார்கள், வலீமார்களை அல்லாஹூ தஆலா தோற்றுவித்தான். எனவேதான் நபீமார்கள், வலீமார்கள், ஷெய்ஹ்மார்கள்
Read More“தன்ஸீஹ்” “தஷ்பீஹ்”
– மௌலவீ KRM. ஸஹ்லான் (றப்பானீ (BBA(Hons) – “வஹ்ததுல் வுஜூத்” எனும் அத்வைதஞானம் பேசுகின்ற சூபிகளும் , ஞானிகளும் குறிப்பாக அஷ்ஷெய்குல் அக்பர் வல்மிஸ்குல் அத்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களும் அல்லாஹ்வுக்கு “தன்ஸீஹ்” “தஷ்பீஹ்” என்று இரு நிலைகள் இருப்பதாகவும், அவ்விரண்டுக்கும் திருக்குர்ஆனிலும், திருநபியின் நிறைமொழியிலும் ஆதாரங்களிருப்பதாகவும் அவ்விருநிலைகளில் தன்ஸீஹுடைய நிலையில் அவன் உருவமற்றவனாயும், சடமற்றவனாயும் சிருஷ்டிக்குள்ள சகல தன்மைகளை விட்டும் துய்யவனாக இருப்பானென்றும் தஷ்பீஹுடைய நிலையில் உருவமுள்ளவனாயும், சடமுள்ளவனாயும், சிருஷ்டிக்குள்ள சகல தன்மையுள்ளவனாயும் இருப்பானென்றும் விளக்கம் எழுதியுள்ளனர்.
Read More