ஆதம் ஒருவரல்ல. இரண்டு இலட்சம் பேர்கள்
قال الشيخ محي الدين رحمه الله ”ولقد رأيت وأنا بين النّائم واليقظان أنّي طائف بالكعبة مع قوم لا أعرفهم، فأنشدوني بيتين، حفظت أحدهما ونسيت الآخر لَقَد طُفْنَا كما طُفْتُمْ سِنِيْنَا بِهَذَا الْبَيْتِ طُرًّا اَجْمَعِيْنَا وتكلّمت مع واحد منهم ، فقال لي أما تعرفني؟ فقلت لا، فقال أنا من أجدادك الأُوَل، قلت كمْ لك مُنْذُ
Read Moreசிருட்டி கர்த்தாவும், சிருட்டிகளும்
“கவ்ன்” என்ற அறபுச் சொல் அல்லாஹ் படைத்த அனைத்துப் படைப்புக்களையும் உள்வாங்கிய ஒரு சொல்லாகும். சுருக்கமாகச் சொன்னால் “பிரபஞ்சம்” என்று சொல்லலாம். பிரபஞ்சம் என்பது “ஐஸ்” கட்டி போன்றது. அதன் வெளித்தோற்றம் திண்மமானதும் , அதன் உள் தோற்றம் திரவமானதுமாகும். “ஐஸ்” கட்டி கரைந்து விட்டால் அதன் மூலமான தண்ணீராய் அது மாறி விடும். அப்போது “ஐஸ் கட்டி” என்ற பெயர் “இஸ்ம்” இல்லாமற் போவதுடன் அதன் “ஸிபத்” கடுங்குளிர் என்ற அதை ஒட்டி நின்ற தன்மையும்
Read Moreஇறை காதலர்கள்
وكان بعض العارفين رحمه الله يقول (ألسِنة جميع المحبّين أعجميّة على غيرهم، وهي لأصحابهم عربيّة، هذا كلّه في حقّ المُتكلّمين من الأولياء، أمّا من غلب عليه حالُه فَمِنْ أدب أهل الطّريق التسليمُ له، لأنّه يتكلّم بلسان العشق لا بلسان العلم الصحيح، وقد بَلَغَنَا أنّ عصفورا رَاوَدَ عصفورة في قبّة سليمان بن داؤود عليه السلام ،
Read Moreமூலப்பொருள் ஒன்றுதான் அதன் கோலங்கள் பல கோடி
– மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ) BBA. Hons. – படைப்புகளைப் பற்றி சிந்திக்குமாறு அல்குர்ஆன் إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ (آل عمران : 190،191) நிச்சயமாக, வானங்கள், பூமி, ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறிமாறி வருவதிலும்
Read Moreநோன்பு
மௌலவீ KRM ஸஹ்லான் றப்பானீ BBA (Hons) ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைப்பது (ஹைலு, நிபாஸை விட்டும் சுத்தமான பகுத்தறிவுள்ள பருவமெய்திய சக்தியுள்ள) ஒவ்வொரு முஸ்லிம்ஆண், பெண்மீதும் கட்டாயக் கடமையாகும். நோன்பின் பர்ழுகள்: 1. நோன்பு நோற்கும் இரவில் நோன்பின் பெயரைக் குறிப்பிட்டு நிய்யத் வைக்கவேண்டும். நிய்யத்: ‘நவைத்து ஸவ்மகதின் அன்அதாயி பர்ழிரமலானி ஹாதிஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா – இந்த வருஷத்து ரமலான்மாதத்தின் பர்ளான நோன்பை அதாவாக நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன்’ என்று நிய்யத்
Read Moreமச்சான், மச்சினன் உரையாடல்
ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ மச்சான் – என்னடா மச்சினன்! நீ முதலில் “ஸுன்னத் வல் ஜமாஅத்” வாதியாகத்தானே இருந்தாய். அவர்களின் பள்ளிவாயலில் – நீ தொழுததையும், அங்கு மௌலித் மஜ்லிஸில் நீ ஓதியதையும் நான் பலதரம் கண்டிருக்கிறேன். நீ எப்போது “கர்னீ”களுடன் சேர்ந்தாய்? ஏன் சேர்ந்தாய். மச்சினன் – என்ன மச்சான் இவ்வாறு கேட்டு விட்டாய்! நான் அவர்களுடன் இணைந்து நாலு மாதம் மட்டும்தான். எனக்கு எது சரி? எது பிழை? என்பது தெரியாது. ஆய்வு செய்து சரி பிழை கண்டறிய என்னிடம் திறமையும்
Read Moreமௌன விரதம் – நோன்பு – இஸ்லாம் அனுமதித்த ஒன்றல்ல.
ஞான வழி நடப்பவர்களாக தம்மைக் காட்டிக் கொள்பவர்களிற் சிலர் மௌன விரதம் – மௌன நோன்பு – நோற்கிறார்கள். காலை முதல் – “ஸுப்ஹ்” நேரம் வரை – மௌனிகளாக இருக்கிறார்கள். பேசுவதற்கு பதிலாக எழுதிக்காட்டுகிறார்கள். இன்னும் சிலர் பல வருடங்களாகவும், பல மாதங்களாகவும் பேசாமல் இருக்கிறார்கள். இவ்வாறு செய்பவர்களில் அநேகர் “உலமாஉ”கள் அல்லாதவர்களேயாவர். இவர்களிடம் ஏன் இவ்வாறு இருக்கின்றீர்கள் என்று கேட்டால் من صَمَتَ نجا வாய்மூடி இருந்தவன் வெற்றி பெற்று விட்டான் என்றும் من
Read Moreமூவகை நோன்பு ( நோன்பு தரும் விளக்கம்)
ஆக்கம் – மௌலவீ HMM.பஸ்மின் றப்பானீ றமழான் மாதம் அடியார்கள் செய்த பாவங்களை சுட்டெரிக்கக்கூடியதாக இறைவனின் வல்லமை கொண்டு ஆக்கப்பட்டிருக்கின்றது. அடியார்களின் பாவங்களை, தான் விரும்பினால் தன் “குத்றத்” பேராற்றல் கொண்டு மன்னிப்பவனாகவோ அல்லது தண்டிப்பவனாகவோ அல்லாஹ் இருக்கின்றான். அவன் தண்டிப்பதிலும் ஏதாவது நுட்பமான காரணம் ஒன்று கையாளப்பட்டிருக்கும். மன்னிப்பதிலும் மகத்தான பிண்ணனி ஒன்று சேர்ந்ததாக இருக்கும்.
Read Moreநோன்பு மூன்று வகை
ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ நோன்பை ஆன்மீக வாதிகள் மூன்று வகைகளாகப் பிரித்துள்ளார்கள். ஒன்று – “ஸவ்முல் அவாம்” பொது மக்களின் நோன்பு. இது “ஸவ்முஷ் ஷரீஆ” ஷரீஆவின் நோன்பு எனப்படும். இந்த வகை நோன்பு “நோன்பை முறிக்கும் காரியங்கள்” என்ற மார்க்கத்தில் சொல்லப்பட்ட – “ஷரீஆ”வில் கூறப்பட்ட – காரியங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்வதன் மூலம் முறிந்து விடும். வீணாகி விடும். இந்த நோன்பு “களா” மீண்டும் நோற்கப்பட வேண்டும்.
Read Moreஉலகம் அல்லாஹ் தானானதா?அல்லது அவனுக்கு வேறானதா?
هل العالم عين الحقّ؟ أو غير الحقّ؟ (عينيّة بوجه وغيريّة بوجه، ولكنّ العينيّة هي الحقيقة المعتبرة) قال الشيخ محي الدين ابن عربي رضي الله عنه في كتابه ” لواقح أنوار القدسيّة “ (لا يقدر أحد وَلَوِارْتَفَعَتْ دَرَجَاتُ مُشاهدتِه أن يقول أنّ العالم عين الحقّ أو اتّحد به) وانظر إلى ذاتك يا أخي
Read More