ஸூபியாக்களின் பரிபாஷை தெரியாத மூதேவிகள்
إعلم رحمك الله أنّه لا يجوز الإنكارُ على القوم إلّا بعد معرفةِ مصطلحهم في ألفاظهم ثمّ إذا رأينا بعد ذلك كلامهم مخالفا للشريعة رمينا به، وقال الشيخ مجد الدين الفيروزابادي صاحبُ كتابِ القاموس في اللّغة لا يجوز لأحد أن يُنكر على القوم ببادئِ الرّأي ، لِعُلُوِّ مراتبهم في الفهم والكشف، قال ولمْ يَبْلُغْنا عن أحد
Read More“றழியல்லாஹு அன்ஹும்” எனப்படுவோர் யார்?
ஆக்கம் : MJ. அஹ்மத் ஸுஹ்ரீ (அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் சிரேஷ்ட மாணவர்) அன்புக்குரிய இஸ்லாமிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் அலைக்கும் இன்று இஸ்லாமியர்கள் என்ற போர்வையிலே இவ்வுலகிலே காட்சியளிக்கக் கூடியவர்கள் நபீமார்கள், றஸூல்மார்கள் என்று சொல்லப்படக்கூடிய இறைத்தூதர்களுக்கு, அவர்களின் திருநாமங்கள் உச்சரிக்கப்பட்டால் “அலைஹிஸ்ஸலாம்” என்று சொல்கின்றார்கள். ஆனால் நபித்தோழர்களான ஸஹாபாக்களுடைய, இறைநேசச் செல்வர்களான அவ்லியாக்களுடைய பெயர் நாமங்கள் சொல்லப்பட்டால் “றழியல்லாஹு அன்ஹு” என்றோ, “றஹ்மதுல்லாஹி அலைஹி” என்றோ சொல்வது மிகவும் அரிதாகக் காணப்படுகின்றது. சிலர் நாம்
Read Moreஇறைஞானிகள் எங்கும் தொழுவர். எதிலும் தொழுவர்.
இனியோரே! அஸ்ஸலாமுஅலைக்கும் வறஹ்மதுல்லாஹிவபறகாதுஹு இறைஞானிகளான அவ்லியாக்கள் எனப்படுபவர்கள் ஷரீஅத் என்ற வணக்க வழிபாடு அம்சங்களை பற்றிப் பிடித்து நடக்கக் கூடியவர்கள்தான் என்ற கருத்தை நான் என் சென்ற கட்டுரையான “ஷரீஅத் வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை” என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். இன்று அக்கட்டுரையுடன் தொடர்புடைய ஒரு முக்கிய விடயத்தை இக்கட்டுரை ஊடாக உங்கள் அறிவுகளுக்குச் சுவைக்கத் தர நாடுகிறேன். நான் இப்போது கூறப்போகும் அவ்விடயத்தை இறைஞான அமிர்தத்தில் ஒரு சிறு துளியேனும் பருகாத, பருக நினைக்காத சில
Read Moreஸூபியாக்களை எதிர்ப்பவர்களின் நிலை
يقول الشيخ الأكبر إنّ أصل الإنكار من الأعداء الْمُبْطِلين إنّما ينشأُ من الحسد، ولو أنّ أولئك المنكرين تركوا الحسد وسلكوا طريق أهل الله لم يظهر منهم إنكارٌ ولا حسدٌ وازدادُوا علما إلى علمهم، அஷ்ஷெய்குல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள். (வீணர்களான எதிரிகள் ஸூபிகளின் கருத்துக்களை எதிர்ப்பதற்கான மூல காரணம் அவர்கள் மீது இவர்களுக்குள்ள பொறாமையேயாகும். எதிர்க்கும்
Read Moreஷரீஅத் வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை.
ஆக்கம் – மௌலவி MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தி றப்பானி, மிஸ்பாஹீ இனியோரே! அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு மஃரிபத் என்ற இறைஞானத்திற்கு முரணானவர்களான கர்னிகள் என்ற ஷிர்க் சிப்பாய்கள் பொய்யாக கற்பனை செய்து சித்தரிக்கக் கூடிய விடயங்களில் ஒன்று என்னவெனில் :- மஃரிபத் எனப்படுகின்ற இறைஞான வழியைப் பின்பற்றுவோர் ஷரீஅத் என்கின்ற வணக்க வழிபாடு அம்சங்களான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் மற்றும் இது போன்ற கிரியைகளில் அதிக கவனம் செலுத்துவதில்லை. இன்னும் அவர்கள் பின்பற்றும் அவர்களின்
Read Moreஅல்லாஹ் எம்முடனும், ஏனைய சிருஷ்டிகளுடனும் தனது “தாத்” உள்ளமையோடு இருக்கின்றான் என்று நம்புதல் கடமையாகும்.
அஷ்ஷெய்கு இப்றாஹீம் மவாஹீபீ அஷ்ஷாதுலீ அவர்கள், அல்லாஹ் நம்மோடு தனது “தாத்” உள்ளமையோடும், “ஸிபாத்” என்ற தன்மைகளோடுமே உள்ளான் என்றும், இதற்கு ஆதாரம் “அல்லாஹ் உங்களோடு உள்ளான்” என்ற வசனமேயாகும் என்று கூறியுள்ளார்கள். அல்லாஹ் என்ற பெயர்ச் சொல் அவனின் “தாத்” உள்ளமையின் பெயர் என்பது அறியப்பட்ட விடயமாகையால் அல்லாஹ் தனது உள்ளமையான “தாத்” உடனேயே உள்ளான் என்று நம்புதல் – விசுவாசம் கொள்ளுதல் – அவசியமாகும். இந்த உண்மை சுருதிப் பிரமாணங்கள் கொண்டும், யுக்திப் பிரமாணங்கள்
Read More“பனா” அழிதலின் நிலை
يقول الامام النّووي رحمه الله : روينا في صحيحي البخاري ومسلم ، عن ابي قتادة رضي الله عنه في حديثه الطّويل العظيم المشتمل على معجزات متعدّدات لرسول الله صلّى الله عليه وسلّم قال : فبينا رسول الله صلّى الله عليه وسلّم يسير حتّى ابهارَّ اللّيلُ وأنا إلى جنبه، فَنَعَسَ رسول الله صلّى الله عليه وسلّم
Read Moreஅல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான்!? இரவின் பிற்பகுதியில் முன்வானத்திற்கு இறங்குகின்றான்!?
மீலாதுன் நபீ ஆன்மீகப் பரிசு தொகுப்பு மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ “அல்லாஹ் “அர்ஷில்” சரிசமமாக அமர்ந்துள்ளான்” என்று சிலரும், அவன் தூண் துரும்பு உள்ளிட்ட அனைத்து சிருஷ்டிகளிலும் இருக்கின்றான் என்று வேறு சிலரும், அவன் எல்லாமாயும் இருக்கின்றான் என்று இன்னும் பலரும் கூறி வருகின்றார்கள். மேற்கண்ட மூன்று வகை நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற திருக்கலிமாவை சொன்னவர்களேயாவர். வாதம் 1 : அல்லாஹ் “அர்ஷ்” என்ற (சிம்மாசனத்தில், கதிரையில்)
Read Moreஸலவாத்தைச் சுருக்க வேண்டாம்
எழுதியவர்: மௌலவீ MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ 13.11.2015 அன்று ஜும்அஹ் தொழுகையின் பின் ஷம்ஸ் மீடியா யுனிட் நிறுவனத்தினரால் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம் அன்பினிய ஏகத்துவ சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு மங்காத முழுமதி, மண்ணாளும் இறைபதி, எம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் மிகு திருநாமத்தை எழுத்து வடிவில் எழுதும் போது பெரும்பான்மையான மக்கள் அத்திருநாமத்துடன் ஸலவாத்தைச் சுருக்கியே எழுதுகின்றனர். இது மனவேதனை தரக்கூடிய ஓர் செயலாகும்.
Read Moreதவ்ஹீத் சரியாம்! வஹ்ததுல்வுஜூத் பிழையாம்!
قال الشّيخ محمّد بن فضل الله فى كتابه “التفحة المرسلة ” (إعلمو أنّ ذلك الوجود ليس له شكل ولا حدّ ولا حصر، يعني أنّ ذلك الوجود ليس له حدّ فى ذاته ولا في صفاته الحقيقيّة كلّها، لأنّ ذالك الوجود كما أنّه هنّ حيث هو هو أي من غير اعتبار شيئٍ مّا معه من صفة ولا
Read More