அவ்லியாக்கள் என்றால் ……..
-அபூ பஜ்ரி ஜலா- வெற்றுக் கூட்டம் ஒன்று போடுது பெரும் கோஷம் அல்லாஹ்வின் வலியென்றால் யாரென்று தெரியாமல் அவர்களின் அகமிய – நிலைதான் புரியாமல் * * * * * * * அல்லாஹ்வை அறிந்து இறை நேசம் கொண்டு பயம் கவலை அற்று வாழும் கலங்கரைவிளக்கங்கள் அல்லாஹ்வின் வலிமார்கள் * * * * * * * இறைவனே கதி என்று கேடு பயர்க்கும் மனவாசை விலக்கி நேரத்தின் பெரும்பகுதி (யை) இறை
Read More– ஏறும் கொடியும் ஈமான் பலமும் –
ஏறும் கொடியும் இறங்கும் ஈமானும் (Click) என்ற மதியன்பனின் கவிதைக்கு பதிற் கவிதை – ஏறும் கொடியும் ஈமான் பலமும் – ஆழமறியாமல் காலை விட்டதேன்? மதியன்பன் மதியிழந்ததேன்? கவித்திலகம் இவரது கவிதைக் கிறுக்கு கியாம நாளின் அடையாளங்களில் ஒன்று “ஜாஹில் மார்க்கம் பேசுவான்“ என்ற நபீ மொழி இதற்குச் சான்று! தம்புள்ள சாத்தான் இவரது இதயத்துள் புகுந்து கொண்டானோ…..? அதனாற்றான் – தர்காக்களை உடைக்க உலமாக்களை அழைக்கிறார். “ஏறும் கொடியால் ஈமான் இறங்குதாம்“ என்னே
Read More