அருள் மணம் கமழும் றிபாஈ றாதிபும், கந்தூரியும்.
ஸுல்தானுல் ஆரிபீன் அஸ் ஸெய்யித் அஹ்மதுல் கபீர் அர் றிபாஈ நாயகம் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் புனித “தஹறா” றாதிப் மஜ்லிஸும், அருள் மிகு கந்தூரியும் 28.04.2018 – சனிக்கிழமை (ஞாயிறு இரவு) மாலை 07 மணி முதல் 11 மணி வரை தௌஹீதின் தளம் காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக கறாமத் கடல் “அஸ் ஸெய்யிதுஷ் ஷெய்கு, அல் வலிய்யுல் காமில், அல் ஆரிபுல் வாஸில் அப்துர் றஷீத் அல்
Read More41வது வருட புகாரீ ஷரீப் தமாம் மஜ்லிஸ் நிகழ்வின் தொகுப்பு
றயீஸுல் முஹத்திதீன் இமாமுனா முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களால் கோர்வை செய்யப்பட்ட, மனித குல வழிகாட்டி மாண்புமிகு அருள் நபீ அண்ணலெம் பெருமானார் முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருவாய் மலர்ந்த பொன்மொழிகளை பாராயணம் செய்யும் 41வது வருட புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் 15.03.2018 அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமாகி 13.04.2018 திகதியன்று நிறைவடைந்தது. இந்நிகழ்வு காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி, கத்முல் குர்ஆன்,
Read Moreவிஷேட ஸலவாத் மஜ்லிஸும், ஹாஜாஜீ நினைவு தின திருக்கொடியேற்றமும் – 2018
அகிலத்தின் அருட்கொடை, காரிருள் நீக்க வந்த ஜோதி அருமை நாயகம் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் தன் தாயின் வயி்ற்றில் கருத்தரித்த மாதமான றஜப் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நாளை கண்ணியம் செய்யும் முகமாக அவர்கள் பேரில் ஸலவாத் சொல்லும் ஸலவாத் மஜ்லிஸ் 22.03.2018 வியாழக்கிழமை பின்னேரம் வெள்ளியிரவு இஷா தொழுகையின் பின் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அதே போன்று கரீபே நவாஸ், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹஸ்றத்
Read More41வது வருட புனித புகாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் ஆரம்பமும், 32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான அலுவலகத் திறப்பு விழாவும்
றயீஸுல் முஹத்திதீன் இமாமுனா அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் கோர்வை செய்த, ஈருல வழிகாட்டி அண்ணலெம்பிரான் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருவாய் மலர்ந்த பொன் மொழிகளை பாராயணம் செய்யும் புனித ஸஹீஹுல் புகாரீ மஜ்லிஸ் 15.03.2018 அன்று பி.ப 5.00 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது. இப்புனித மஜ்லிஸ் ஒரு மாத காலத்திற்கு தினமும் அஸ்ர் தொழுகையின் பின் ஆரம்பமாகி இரவு
Read More70வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு
குத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் அந்நாஹூரீ எஜமான் பாதுஷா நாயகம் அன்னவர்களின் 70வது வருட அருள் மிகு கந்தூரி நிகழ்வும், அஷ்ஷெய்க் அப்துர் றஹ்மான் அம்பா நாயகம் அன்னவர்களின் நினைவு மஜ்லிஸும் 23.03.2018 தொடக்கம் 25.03.2018ம் திகதி வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக 23.03.2018 வெள்ளிக்கிழமை பி.ப 5.00 மணிக்கு இரு நாதாக்கள் பேரிலான திருக்கொடிகளேற்றமும், கத்முல் குர்ஆன் நிகழ்வும், மஃரிப் தொழுகையின்
Read Moreடோஹா-கட்டார் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கம் நடாத்திய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகத்தின் 74வது பிறந்த தினத்தை முன்னிட்டு துஆ பிரார்த்தனை நிகழ்வு
கடந்த 05.02.2018இல் தமது 74 வயது வயதினை பூர்த்திசெய்த அதிசங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் (அதாலல்லாஹு பகாஅஹ்) அன்னவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு 08.02.2018 அன்று ஷெய்குனா அன்னவர்களின் வழிகாட்டலில், கட்டார் நாட்டில் இயங்கிவரும் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது. கட்டார், பின் மஹ்மூத் மஜ்லிஸ் மண்டபத்தில் இரவு 10.00 மணிக்கு சங்க உப பொருளாளர் ஜனாப். M.B.R. கரீப் அவர்களது வரவேற்பு நிகழ்வுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் சங்கைக்குரிய மௌலவீ A.J. ஜாஸுல்
Read Moreஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் 74வது பிறந்தநாள் நிகழ்வுகளின் தொகுப்பு
அல் ஆரிப்பில்லாஹ், ஆன்மீக வழிகாட்டி, சங்கைக்குரிய ஷெய்குனா, ஆன்மீகத் தந்தை அல்ஹாஜ் AJ. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ தால உம்றுஹு அன்னவர்கள் தமது 74வது வயதினைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டு அன்னாரின் முரீதீன்களின் சபையாகிய காதிரிய்யஹ் திருச்சபையினால் 05.02.2018 திங்கட்கிழமை அன்று அன்னாரின் “நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப்பிரார்த்தனை” நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸும், இஷா தொழுகையின் பின் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம்
Read More27வது வருட ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ், ரிபாஈ நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு
வைத்தியக் கலாநிதி ஷெய்குத்தவா ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும், சுல்தானுல் ஆரிபீன் ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ நாயகம் அன்னவர்களினதும் நினைவாக 26.01.2018 தொடக்கம் 28.01.2018 வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அருள் மிகு கந்தூரி நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ச்சியாக 3 தினங்கள் நடைபெற்ற மஜ்லிஸ் நிகழ்வுகளில் 1ம் நாளன்று பி.ப 5.00 மணிக்கு ஆரம்ப நிகழ்வாக திருக்கொடிகளேற்றமும், கத்முல் குர்ஆன் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் மவ்லித் மஜ்லிஸும்,
Read More33வது வருட புனித குத்பிய்யஹ் கந்தூரி – 2018 நிகழ்வுகளின் தொகுப்பு
கௌதுல் அஃழம், குத்புல் அக்தாப், பாஷுல் அஸ்ஹப், வலீகட்கரசர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 05.01.2018 தொடக்கம் 07.01.2018ம் திகதி வரை மூன்று தினங்கள் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 33வது வருட புனித குத்பி்ய்யஹ் கந்தூரி நடைபெற்றது. கந்தூரியின் ஆரம்ப நிகழ்வாக 05.01.2018 அன்று பி.ப 5.00 மணிக்கு திருக்கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து கத்முல் குர்ஆன் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் முஹ்யித்தீன் மௌலிதும், இஷா தொழுகையின் பின் பயான் நிகழ்வு,
Read More16 வது வருட ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு – 2017
மாதவக் கோன், மழ்ஹறுல் அதம்மு, அஷ்றபுல் வறா முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தையும், அவர்கள் பிறந்த நாளான றபீஉனில் அவ்வல் பிறை 12ம் நாளையும், அவர்கள் பிறந்த நேரமான பஜ்ருடைய நேரத்தையும் சிறப்பிக்கும் முகமாக காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 02.12.2017 சனிக்கிழமை புனித ஸலவாத் மஜ்லிஸும், திருமுடிகளும் தரிசனமும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் ஆண்கள், பெண்கள் என பெருந்திரளான இறைநபீ நேசர்கள் கண்மணி
Read More