மஞ்சந்தொடுவாயில் நடைபெற்ற 16வது வருட மீலாதுன் நபீ பெருவிழா – 2019
அகிலத்தின் உதயம், றஹ்மதுன்லில் ஆலமீன் எம்பெருமானார் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பிறந்த மாதத்தை கௌரவித்து மட்டக்களப்பு-மஞ்சந்தொடுவாய் ஹிழுறியா கலாசார நன்நோக்குச் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட மீலாதுன் நபீ பெருவிழா – 2019 23.11.2019, 24.11.2019 ஆகிய இரு தினங்களில் ஹிழுறியா நன்நோக்குச் சங்க மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
Read More18வது வருட புனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வின் தொகுப்பு – 2019
மாதவக் கோன், மழ்ஹறுல் அதம்மு, அஷ்றபுல் வறா முஹம்மதுர் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தையும், அவர்கள் பிறந்த நாளான றபீஉனில் அவ்வல் பிறை 12ம் நாளையும், அவர்கள் பிறந்த நேரமான பஜ்ருடைய நேரத்தையும் சிறப்பிக்கும் முகமாக 10.11.2019 ஞாயிற்றுக்கிழமையன்று காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் புனித ஸலவாத் மஜ்லிஸ் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
Read Moreறபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸ் – 2019 ஆரம்ப நிகழ்வுகள்
நபீகட்கரசர், பூமான் நபீகள் கோமான் எம்பிரான் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதமான புனித றபீஉனில் அவ்வல் மாதத்தை சிறப்பிக்கும் முகமாக, காத்தான்குடியில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலி்ய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் அங்கம் வகிக்கும் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், தீன் நகர் மஸ்ஜிது மன்பஇல் கைறாத் பள்ளிவாயல், நூறாணிய்யஹ் மாவத்தை மஸ்ஜிதுல் இப்றாஹீமிய்யஹ், ஜென்னத் மாவத்தை அல் மத்றஸதுர் றஹ்மானிய்யஹ் ஆகிய இடங்களிலும், காத்தான்குடி நெசவு நிலைய வீதியில்
Read More23வது வருட தங்கள் மௌலானா வாப்பா கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு-2019
இந்தியா – கண்ணூரில் கண்ணுறங்கும் காமில் வலீ, ஆஷிகுல் அவ்லியா அப்துர் றஷீத் கோயா தங்கள் மௌலானா வாப்பா குத்திஸ ஸிர்ருஹு அன்னவர்களின் நினைவாக 23வது வருடமாக காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 25.10.2019 வெள்ளிக்கிழமை அன்று அன்னார் பேரிலான அருள்மிகு கந்தூரி நடைபெற்றது. இந்நிகழ்வில் அன்றைய தினம் பி.ப 5:00 மணிக்கு திருக்கொடியேற்றப்பட்டு, அதனைத் தொடர்ந்து கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸும் நடைபெற்றது. மஃரிப் தொழுகையின் பின் “அல் கஸாயிதுல் மிஸ்பாஹிய்யஹ் பீ மத்ஹில் ஹழ்றதிர்
Read Moreமுஹர்றம் மாத மஜ்லிஸ் நிகழ்வும், இரு பெரு மகான்களின் கந்தூரியும் – 2019
மலர்ந்திருக்கும் இஸ்லாமியப் புது வருடமான முஹர்றம் ஹிஜ்ரி 1441 இனை சிறப்பிக்கும் முகமாகவும், இம்மாததத்தில் ஷஹீதான நபீமணி பேரர் இமாமுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களை நினைவு கூரும் நினைவு மஜ்லிஸும், பாசிப்பட்டணம் வாழும் மகானான அஷ்ஷெய்க் நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும், கோட்டைப்பட்டணத்தில் வாழும் அஷ்ஷெய்க் ராவுத்தர் ஸாஹிப் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும் நினைவாகவும் கடந்த 08.09.2019 தொடக்கம் 10.09.2019 வரை காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார்கள் பேரிலான நினைவு தின மஜ்லிஸும்,
Read More33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி-2019 (3ம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பு)
அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் குடும்பத்தாரினதும் நினைவாக நடைபெறும் 33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 3ம் நாள் நிகழ்வுகள் 25.08.2019 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
Read More33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி-2019 (2ம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பு)
அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் குடும்பத்தாரினதும் நினைவாக காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெறும் 33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 2ம் நாள் நிகழ்வுகள் 24.08.2019 சனிக்கிழமை ஹாஜாஜீ மஜ்லிஸ் மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
Read More33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி-2019 (1ம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பு)
அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் குடும்பத்தாரினதும் நினைவாக 23.08.2019 வெள்ளிக்கிழமை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 33வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 1ம் நாள் நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
Read More42வது வருட பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் கந்தூரி–2019
அல் ஆலிமுல் பாழில், வல் வலிய்யுல் வாஸில், அபுல் இர்பான் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் 42வது வருட அருள் மிகு கந்தூரி 23.06.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
Read More“இப்தார்” நோன்பு திறக்கும் நிகழ்வு – 2019
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் இயங்கும் காத்தான்குடி -5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் புனித “இப்தார்” நோன்பு திறக்கும் நிகழ்வு 02.06.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
Read More