முப்பெரும் நாதாக்களின் முபாறகான கந்தூரி – 2019
இறைநேசச் செல்வர்களான அஷ்ஷெய்க் முஹம்மத் அப்துல் காதிரிஸ் ஸூபி அல் ஹைதறாபாதீ, அல் ஆலிமுல் அரூஸ் அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம், அஷ்ஷெய்க் அப்துல் காதிரிஸ் ஸூபீ அல் காஹிரீ றஹிமஹுமுல்லாஹ் ஆகியோரினது நினைவாக 29.05.2019 (புதன்கிழமை) காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார்கள் பேரிலான 34வது வருட அருள்மிகு கந்தூரி நடைபெற்றது. தறாவீஹ் தொழுகையின் பின் ஆரம்பமாகிய இம்மஜ்லிஸில் முப்பெரு நாதாக்களின் புகழ்பாடும் புனித மௌலிதும், துஆவும் ஓதப்பட்டு தபர்றுக் விநியோகம், ஸலவாத்துடன் நிகழ்வுகள் நிறைவு
Read Moreபுனித பத்ர் ஸஹாபாக்கள் கந்தூரி – 2019
இஸ்லாமிய வரலாற்றில் இணையில்லா தியாகிகளாகத் திகழும் உத்தம பத்ர் ஸஹாபாக்களை நினைவு கூர்ந்து 22.05.2019 (புதன்கிழமை) றமழான் மாதம் 17ம் இரவன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார்கள் பேரிலான அருள் மிகு கந்தூரி நடைபெற்றது. இந்நிகழ்வில் அன்றைய நாள் தறாவீஹ் தொழுகையின் பின் பத்ர் ஸஹாபாக்கள் பெயர் தாங்கிய திருக்கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து அதிசங்கை்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவளின் சிறப்பு சொற்பொழிவும், பத்ர் ஸஹாபாக்களை புகழ்ந்து பாடும் பத்ர் மௌலித் மஜ்லிஸும், அன்னவர்களின்
Read Moreகத்தார் (QATAR) நாட்டில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஹாஜாஜீ புகழ் மஜ்லிஸ்–2019.
கடந்த 02.05.2019 வெள்ளிக்கிழமை இரவு, அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (குத்திஸ ஸிர்ருஹு) அன்னவர்களினதும் அன்னாரின் அருந்தவப் புதல்வர்கள், புதல்வி மற்றும் அவர்களின் ஆன்மீக குருநாதர் பெயரிலான மௌலித் நிகழ்வும் கந்தூரியும் அதி சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் ஆசிர்வாதத்துடன் எமது கத்தார் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தின் ஏற்பாட்டில் மிக விமர்சையாக நடாத்தப்பட்டது.
Read Moreவெசாக் அன்னதானம் வழங்கும் நிகழ்வு – 2019
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஏற்பாட்டில், காத்தான்குடி பொலிஸ் நிலையத்துடன் இணைந்து “இந்நாட்டில் அனைத்து மக்களும் ஒருதாய் பிள்ளைகளாக, சகோதரர்களாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன்” வெசாக் தினத்தை முன்னிட்டு 19.05.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் மேற்படி நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சர்வ மதத்தலைவர்கள், காத்தான்குடி நகர பிரதி நகர முதல்வர், காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மற்றும் அல்ஹாஜ்
Read Moreபுகாரீ ஷரீப் மஜ்லிஸ், ஹாஜாஜீ நினைவு தின மஜ்லிஸ், விஷேட ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தொகுப்பு – 2019
றயீஸுல் முஹத்திதீன் இமாமுனா அபூ அப்தில்லாஹ் முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள் கோர்வை செய்த, ஈருல வழிகாட்டி அண்ணலெம்பிரான் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருவாய் மலர்ந்த பொன் மொழிகளை பாராயணம் செய்யும் புனித ஸஹீஹுல் புகாரீ மஜ்லிஸ் 04.03.2019 திங்கட்கிழமை அன்று பி.ப 5.00 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது. அன்றைய தினம் விஷேட நிகழ்வாக 32வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி நடவடிக்கைகளுக்காக கரீப்
Read More71வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு
குத்புல் மஜீத், பர்துல் வஹீத், ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் அந்நாஹூரீ எஜமான் பாதுஷா நாயகம் அன்னவர்களின் 71வது வருட அருள் மிகு கந்தூரி நிகழ்வும், அஷ்ஷெய்க் அப்துர் றஹ்மான் அம்பா நாயகம் அன்னவர்களின் நினைவு மஜ்லிஸும் 22.02.2019 தொடக்கம் 24.02.2019ம் திகதி வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
Read Moreதோஹா – கத்ர் நாட்டில் இயங்கும் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கம் ஏற்பாட்டில் அதிசங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அவர்களின் 75வது பிறந்ததின துஆ பிரார்த்தனை நிகழ்வு
அதிசங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் பிறந்த தினத்தை(05.02.2019) முன்னிட்டு அவர்களின் வழிகாட்டலில் கத்ர் நாட்டில் இயங்கிவரும் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தினால் கடந்த 07.02.2019 வியாழக்கிழமை அன்று விஷேட துஆ பிரார்த்தனை நிகழ்வு ஒன்றுஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
Read Moreஏகத்துவ வரலாற்றின் மீளாய்வு மாநாடு – 2019 நிகழ்வின் தொகுப்பு
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஏற்பாட்டில் அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையுடன் 08.02.2019 வெள்ளிக்கிழமை அன்று இரவு 8.00 மணிக்கு தொடக்கம் இரவு 11.30 மணிவரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் “1979 முதல் 2019 வரையான ஏகத்துவ வரலாற்றின் மீளாய்வு மாநாடு” மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக மாணவர் அப்துர் றஷீத்தினால் திருமறை வசனம் ஓதப்பட்டு, HM.அபிமான் ஆசிரியா் அவர்களினால் வரவேற்புரையும் நிகழ்த்தப்பட்டது. இம்மாநாட்டின் சிறப்பு நிகழ்வாக அதிசங்கைக்குரிய ஷெய்குனா
Read Moreஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் 75வது பிறந்தநாள் நிகழ்வுகளின் தொகுப்பு
அல் ஆரிப்பில்லாஹ், ஆன்மீக வழிகாட்டி, சங்கைக்குரிய ஷெய்குனா, ஆன்மீகத் தந்தை அல்ஹாஜ் AJ. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ தால உம்றுஹு அன்னவர்கள் தமது 75வது வயதினைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டு அன்னாரின் முரீதீன்களின் சபையாகிய காதிரிய்யஹ் திருச்சபையினால் 05.02.2019 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரின் “நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப்பிரார்த்தனை” நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
Read More28வது வருட ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ், ரிபாஈ நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு – 2019
வைத்தியக் கலாநிதி ஷெய்குத்தவா ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும், சுல்தானுல் ஆரிபீன் ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ நாயகம் அன்னவர்களினதும் நினைவாக 18.01.2019 தொடக்கம் 20.01.2019 வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அருள் மிகு கந்தூரி நிகழ்வுகள் நடைபெற்றன.
Read More