<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தொடர் கட்டுரைகள் &#8211; Shums Media Unit &#8211; Tamil Islamic Sufi Website</title>
	<atom:link href="https://shumsmedia.com/tag/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://shumsmedia.com</link>
	<description>Islamic Tamil Sufi Site in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 09 Jan 2025 20:46:32 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://shumsmedia.com/wp-content/uploads/2024/10/cropped-006235-32x32.png</url>
	<title>தொடர் கட்டுரைகள் &#8211; Shums Media Unit &#8211; Tamil Islamic Sufi Website</title>
	<link>https://shumsmedia.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>யூதன் எங்கு ஒழிந்திருந்தாலும் அவனை மரமும், கல்லும் காட்டிக் கொடுக்கும்! (நபீ மொழி)</title>
		<link>https://shumsmedia.com/2023/10/21/%e0%ae%af%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/</link>
					<comments>https://shumsmedia.com/2023/10/21/%e0%ae%af%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Sat, 21 Oct 2023 08:16:11 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[தொடர் கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=20332</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto" style="text-align: justify;"><span style="color: #ff0000;"><strong>தொடர்: 01</strong></span></div>
<div dir="auto" style="text-align: justify;"> </div>
<div dir="auto" style="text-align: justify;"><strong>தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</strong></div>
<div dir="auto" style="text-align: justify;"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: &#8216; لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقَاتِلَ الْمُسْلِمُونَ الْيَهُودَ، فَيَقْتُلُهُمُ الْمُسْلِمُونَ حَتَّى يَخْتَبِئَ الْيَهُودِيُّ مِنْ وَرَاءِ الْحَجَرِ وَالشَّجَرِ، فَيَقُولُ الْحَجَرُ أَوِ الشَّجَرُ: يَا مُسْلِمُ يَا عَبْدَ اللهِ هَذَا يَهُودِيٌّ خَلْفِي، فَتَعَالَ فَاقْتُلْهُ، إِلَّا الْغَرْقَدَ، فَإِنَّهُ مِنْ شَجَرِ الْيَهُودِ &#8216;</div>
<div dir="auto">முஸ்லிம்களும், யஹூதீகளும் போர் செய்யும் வரை மறுமை நாள் உண்டாகாது. முஸ்லிம்கள் அவர்களை &#8211; யஹூதீகளை கொல்வார்கள். அந்த யூதர்கள் மரத்திற்குப் பின்னாலும், கல்லுக்குப் பின்னாலும் மறைந்து கொள்வார்கள். அந்த மரம் அல்லது கல் அல்லாஹ்வின் அடியானான முஸ்லிமே! என்றழைத்து இதோ எனக்குப் பின்னால் ஒரு யஹூதீ &#8211; யூதன் மறைந்திருக்கிறான். நீ வந்து அவனைக் கொன்று விடு என்று சொல்லும். غَرْقَدْ – “ஙர்கத்” (Nitraria) என்ற மரத்தை தவிர. அது யஹூதீகளின் மரமாகும்.</div>
<div dir="auto">ஆதாரம்: முஸ்லிம், அறிவிப்பு: அபூ ஹுறைறா</div>
</div>
<p style="text-align: justify;"><span id="more-20332"></span></p>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، يَقُولُ: أَخْبَرَنِي عُمَرُ بْنُ الْخَطَّابِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَأُخْرِجَنَّ الْيَهُودَ، وَالنَّصَارَى مِنْ جَزِيرَةِ الْعَرَبِ حَتَّى لَا أَدَعَ إِلَّا مُسْلِمًا»</div>
<div dir="auto">யஹூதீகளையும், நஸாறாக்களையும் “ஜஸீறதுல் அறப்” Arabian Peninsula மண்ணிலிருந்து நான் வெளியேற்றுவேன். அங்கு முஸ்லிமைத் தவிர வேறெவரையும் விட்டு வைக்கமாட்டேன் என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.</div>
<div dir="auto">ஆதாரம்: முஸ்லிம், அறிவிப்பு: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: بَيْنَمَا نَحْنُ فِي المَسْجِدِ، خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «انْطَلِقُوا إِلَى يَهُودَ»، فَخَرَجْنَا حَتَّى جِئْنَا بَيْتَ المِدْرَاسِ فَقَالَ: «أَسْلِمُوا تَسْلَمُوا، وَاعْلَمُوا أَنَّ الأَرْضَ لِلَّهِ وَرَسُولِهِ، وَإِنِّي أُرِيدُ أَنْ أُجْلِيَكُمْ مِنْ هَذِهِ الأَرْضِ، فَمَنْ يَجِدْ مِنْكُمْ بِمَالِهِ شَيْئًا فَلْيَبِعْهُ، وَإِلَّا فَاعْلَمُوا أَنَّ الأَرْضَ لِلَّهِ وَرَسُولِهِ»</div>
<div dir="auto">“நாங்கள் பள்ளிவாயலில் இருந்த போது நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் (தமது அறையிலிருந்து) வெளியே வந்து, யூதர்களை நோக்கி நடங்கள் &#8211; செல்லுங்கள் என்று கூறினார்கள். உடனே நாங்கள் புறப்பட்டுச் சென்று “பைதுல் மித்ராஸ்” எனும் இடத்தை அடைந்தோம்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அப்போது நபீயவர்கள், “இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். மேலும் பூமி அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நான் உங்களை இந்தப் பூமியிலிருந்து நாடு கடத்த விரும்புகிறேன். உங்களில் ஒருவருக்கு (கையில் எடுத்துச் செல்ல முடியாத) அவரது செல்வத்திற்குப் பகரமாக ஏதேனும் கிடைத்தால் அதை அவர் விற்று விடட்டும். இல்லையெனில், பூமியானது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.</div>
<div dir="auto">ஆதாரம்: புகாரீ, அறிவிப்பு: அபூ ஹுறைறா.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَخْرِجُوا المُشْرِكِينَ مِنْ جَزِيرَةِ العَرَبِ،</div>
<div dir="auto">(“முஷ்ரிகீன்” இணை வைத்தவர்களை அறபு மண்ணிலிருந்து வெளியேற்றுங்கள்) என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.</div>
<div dir="auto">ஆதாரம்: புகாரீ, அறிவிப்பு: இப்னு அப்பாஸ்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேலே நான் எழுதியுள்ள நபீ மொழிகளில் “முஷ்ரிகீன்” என்ற சொல்லும், “யஹூத்” என்ற சொல்லும், “நஸாறா” என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டிருப்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்ட மூன்று சொற்களும் முஸ்லிம்கள் அல்லாதவர்களைக் குறிக்கும் சொற்கள் என்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவையாகும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“ஜஸீறதுல் அறப்” – Arabian Peninsula</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நபீகளார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மேற்கண்ட பொன் மொழிகளில் “ஜஸீறதுல் அறப்” என்று மட்டும்தான் குறிப்பிட்டுள்ளார்களேயன்றி அதன் நீளம், அகலம் முதலான விபரங்கள் தொடர்பாக ஒன்றும் குறிப்பிடவில்லை.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">எனினும் குறித்த சொல்லுக்கு விளக்கம் எழுதிய அறிஞர்கள் அது நீளத்தால் “அத்ன்” ஏடனுக்கும், இறாக்குக்கும் இடைப்பட்டதும், அகலத்தால் ஜித்தாவுக்கும், சிரியாவுக்கும் இடைப்பட்டதும் என்று விளக்கம் எழுதியுள்ளார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இதன்படி சஊதி அரேபியா, ஜோர்தான், லெபனான், ஜெரூஸலம், பலஸ்தீன், இறாக், குவைத், சிரியா, யமன், ஐக்கிய அறபு இராச்சியம், ஓமான், கத்ர் முதலான நாடுகளாகும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">دُوَلُ جَزِيْرَةِ الْعَرَبِ،</div>
<div dir="auto">يُوجد في جزيرة العرب أو شبه الجزيرة العربية تسعةُ دولٍ بالإجمال هي الأردن والعراق والكويت والبحرين وقطر والإمارات العربية المتحدة وعُمان واليمن والمملكة العربية السعودية.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">قال الإمام أحمد بن حنبل، وقد روينا فى الحديث الثابت عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي مَرَضِهِ: «أَخْرِجُوا الْمُشْرِكِينَ مِنْ جَزِيرَةِ الْعَرَبِ»</div>
<div dir="auto">நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மரண வருத்தத்தில் இருந்த போது (“முஷ்ரிகீன்” இணை வைத்தவர்களை “ஜஸீறதுல் அறப்” எல்லையிலிருந்து வெளியேற்றிவிடுங்கள்) என்று அருளினார்கள்.</div>
<div dir="auto">ஆதாரம்: மஃரிபதுஸ் ஸுனன் வல் ஆதார், இமாம் அஹ்மத், 18584)</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سُلَيْمَانَ الأَحْوَلِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ: قَالَ ابْنُ عَبَّاسٍ: يَوْمُ الخَمِيسِ، وَمَا يَوْمُ الخَمِيسِ؟ اشْتَدَّ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَعُهُ، فَقَالَ: «ائْتُونِي أَكْتُبْ لَكُمْ كِتَابًا لَنْ تَضِلُّوا بَعْدَهُ أَبَدًا»، فَتَنَازَعُوا وَلاَ يَنْبَغِي عِنْدَ نَبِيٍّ تَنَازُعٌ، فَقَالُوا: مَا شَأْنُهُ، أَهَجَرَ اسْتَفْهِمُوهُ؟ فَذَهَبُوا يَرُدُّونَ عَلَيْهِ، فَقَالَ: «دَعُونِي، فَالَّذِي أَنَا فِيهِ خَيْرٌ مِمَّا تَدْعُونِي إِلَيْهِ» وَأَوْصَاهُمْ بِثَلاَثٍ، قَالَ: «أَخْرِجُوا المُشْرِكِينَ مِنْ جَزِيرَةِ العَرَبِ، وَأَجِيزُوا الوَفْدَ بِنَحْوِ مَا كُنْتُ أُجِيزُهُمْ» وَسَكَتَ عَنِ الثَّالِثَةِ أَوْ قَالَ فَنَسِيتُهَا &#8216; (رواه البخاري 4431)</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">(ஸயீத் பின் ஜுபைர் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">(ஒருமுறை) இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள், (அன்று) வியாழக்கிழமை! எந்த வியாழக்கிழமை (தெரியுமா?) என்று கேட்டுவிட்டுச் சொன்னார்கள்: (வியாழக்கிழமையன்று) அல்லாஹ்வின் தூதர் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களது (நோயின்) வேதனை கடுமையாயிற்று. அப்போது அவர்கள், “என்னிடம் (எலும்பைக்) கொண்டுவாருங்கள். உங்களுக்கு ஒரு மடலை நான் எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்” என்று கூறினார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அப்போது மக்கள் (கருத்து வேறுபாடு கொண்டு) சச்சரவிட்டுக்கொண்டனர். ஆனால், ஓர் இறைத்தூதரின் முன்னால் சச்சரவு செய்வது முறையல்ல (என்று நபியவர்கள் குறிப்பிட்டார்கள்). மக்கள், “அல்லாஹ்வின் தூதர் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் பலவீனத் தில் பேசுகிறார்களா? அவர்களிடமே விளக்கம் கேளுங்கள்” என்று கூறினர்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஆகவே, நபி அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், “என்னை விட்டுவிடுங்கள். நீங்கள் எதற்கு என்னை அழைக்கிறீர்களோ அந்த (மரண சாசனம் எழுதும்) பணியைவிட நான் இப்போதுள்ள (இறைநினைவில் லயித்திருக்கும் இந்த) நிலையே சிறந்தது” என்று சொல்லிவிட்டார்கள். (எதையும் எழுதித் தரவில்லை.) மேலும், அவர்கள் தம் தோழர்களுக்கு (தம் மரணத் தறுவாயில்) மூன்று விஷயங்களைக் கட்டளையிட்டார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“அறபு தீபகற்பத்திலிருந்து இணைவைப்பாளர்களை வெளியேற்றுங்கள். (அயல் நாடுகள் மற்றும் குலங்களின்) தூதுக் குழுவினருக்கு நான் கொடுத்துவந்ததைப் போல் நீங்களும் பரிசுப் பொருள்களை வழங்குங்கள்” என்று சொன்னார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் பின் அபில்முஸ்லிம் றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">(எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) ஸயீத் பின் ஜுபைர் றஹிமஹுல்லாஹ் அவர்கள் (நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின்) “மூன்றாவது கட்டளையைச் சொல்லாமல் மௌனமாயிருந்துவிட்டார்கள்” அல்லது “(அதை அவர்கள் அறிவித்திருக்கலாம்; ஆனால்,) நான் அதை மறந்துவிட்டேன்”</div>
<div dir="auto">ஆதாரம்: புகாரீ 4431, அறிவிப்பு: ஸயீத் இப்னு ஜுபைர்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்ட நபீ மொழி நான் அறிந்த வகையில் வெளிரங்கமான, மற்றும் உள்ரங்கமான சில “அஸ்றார்” இரகசியங்களை உள்வாங்கியது போல் தோணுகிறது. அவற்றை ஒவ்வொன்றாக அவிழ்த்து, தெளிவாகக் கூற மனமிருந்தாலும் கூட எனது கருத்தைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் எனக்கும், எனது ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ஏற்படுத்துகின்ற பல்வேறு சிக்கல்களை கவனத்திற் கொண்டு அவற்றைத் தொடாமல் “ஜஸீறதுல் அறப்” எல்லையிலிருந்து முஷ்ரிகீன், மற்றும் யூதர்கள் வெளியேற்றப்பட வேண்டுமென்ற பெருமானார் அவர்களின் கட்டளை பற்றி மட்டும் எழுதுகிறேன்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், நபீகட்கரசர் என்றும், மனிதருள் மாணிக்கம் என்றும், “றஹ்மதுன் லில் ஆலமீன்” உலக மக்கள் அனைவருக்கும் அருட் கொடை என்றும், இன, மத வேறுபாடின்றி உலக அறிஞர்கள் அனைவராலும், போற்றிப் புகழப்படுகின்றவர்கள் எந்த ஒரு நியாயமான காரணமுமின்றி முஷ்ரிகீன், யஹூதீ, நஸாறா போன்ற இணை வைப்பாளர்களை அறபு தீப கற்பத்திலிருந்து வெளியேற்றுங்கள் என்று சொல்லியிருப்பார்களா? என்பதை முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நபீ பெருமானார் அவர்கள் தமது வாழ்வில் யாருக்காவது அநீதி செய்தார்கள் என்பதற்கோ, இறைவனுக்கு மாறு செய்தார்கள் என்பதற்கோ, பாகு பாடு காட்டி நடந்தார்கள் என்பதற்கோ எந்த ஓர் ஆதாரமும் இல்லாதிருக்கும் நிலையில், யூதர்களையும், “நஸாறா”க்களையும், “முஷ்ரிகீன்”களையும் “ஜஸீறதுல் அறப்” அறபு தீபகற்பத்திலிருந்து வெளியேற்றுமாறு எவ்வாறு சொல்வார்கள்? அவர்களின் இப்பேச்சின் வெளித்தோற்றம் அறிவிலிகளுக்கு அநீதி போல் தோற்றினாலும் இதன் உள் தோற்றம் எதுவென்பது மனக் கண் திறந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்!</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நான் மேலே எழுதிய நபீ தோழர் அபூ ஹுறைறா அறிவித்த, இமாம் புகாரீ அவர்கள் தங்களின் “ஸஹீஹுல் புகாரீ” எனும் நூலில் பதிவு செய்துள்ள நபீ மொழியில் இரண்டு இடங்களில் وَاعْلَمُوْا أَنَّ الْأَرْضَ للهِ وَرَسُوْلِهِ யஹூதீகளே! நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக இப்பூமி &#8211; இவ் உலகம் அல்லாஹ்வுக்கும், அவனின் திருத் தூதருக்கும் சொந்தமானது என்ற வீர மொழி இப்பூமி குறித்த இருவருக்கும் மட்டும் சொந்தமானதாயிருப்பதினால்தான் “நான் உங்களை வெளியேற்றுவேன்” என்றும், “முஸ்லிம்களே! நீங்கள் வெளியேற்றுங்கள்” என்றும் கூறினார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இந்த நபீ மொழியின் மூலம் இந்தப் பூமி &#8211; இவ் உலகம் குறித்த இருவருக்கும் மட்டுமே சொந்தமானதென்ற உண்மையை ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">குறித்த அறபு மண் புனிதமானதேன்?</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">பரந்து விரிந்த இப்பூமியில் எண்ணற்ற நாடுகள் இருக்கும் நிலையில் குறிப்பாக “ஜஸீறதுல் அறப்” என்ற வசனம் மூலம் மேற்கண்ட நாடுகளை மட்டும் எம் பெருமானார் குறிப்பிட்டதிலிருந்து உலக நாடுகளில் இவை மட்டும்தான் புனிதமானவை என்பது தெளிவாகிறது.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இது மட்டுமல்ல. திரு மக்கா நகருக்கு குறிப்பிட்ட எல்லை உண்டு. அவ் எல்லைக்குள் முஸ்லிம் அல்லாத எவரும் &#8211; அவர் மன்னராயினும், மகுடாதிபதியாயினும், ஜனாதிபதியாயினும் உட் செல்லக் கூடாது என்ற சட்டம் அன்று முதல் இன்று வரை பேணப்பட்டே வருகிறது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">குறிப்பு:</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அன்பிற்குரிய முஸ்லிம்களே! இஸ்லாம் மார்க்கத்தின் கடும் எதிரிகளான யூதர்களால் அறபு மக்கள் கொத்துக் கொத்தாக சித்திரவதை செய்து கொல்லப்படுவதும், மருத்துவமனைகளில் தங்கியிருந்த அப்பாவி முஸ்லிம்களும், பாலருந்தும் சிறுவர்களும் பரிதாபமாக கொல்லப்படுவதையும், யூதர்கள் முஸ்லிம்களின் “ஜனாசா”வின் மீது சலம் கழிப்பதையும் நீங்கள் பார்க்கும் போது உங்களை மீறி கோபமும், ஆத்திரமும் உங்களுக்கு ஏற்படலாம். நீங்கள் அல்லாஹ்வுக்காகவும், கண்மணி நாயகம் அவர்களின் திரு முகத்திற்காகவும் பொறுமை செய்து அறபு முஸ்லிம்களின் வெற்றிக்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் இறைவனிடம் கையேந்துமாறும், ஆர்ப்பாட்டங்கள் செய்ய விரும்பினால் அரச அனுமதியோடு செய்து கொள்ளுமாறும், பள்ளிவாயல்களில் “துஆ” பிரார்த்தனை செய்யுமாறும் அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">اَللهم بَارِكْ لَنَا فِى شَامِنَا وَفِى يَمَنِنَا</div>
<div dir="auto">இறைவா! எங்களின் “ஷாம்” நாட்டுக்கும், யமன் நாட்டுக்கும் நீ அருள் செய்வாயாக! என்ற பெருமானார் அவர்களின் பிரார்த்தனை வீணாகிவிடாது என்பதை நிச்சயமாக நீங்கள் நம்புங்கள். الله أكبر</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">தொடரும்&#8230;</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto" style="text-align: justify;">குறிப்பு: அரசின் சட்ட விதிகளை மீறாமல் எமது வெற்றிக்காக உழைப்போம்!</div>
</div>
<div dir="auto" style="text-align: justify;"> </div>
<p style="text-align: justify;"><!--more--></p>
<div dir="auto" style="text-align: justify;"><span style="color: #ff0000;"><strong>தொடர்: 02</strong></span></div>
<div dir="auto" style="text-align: justify;"> </div>
<div dir="auto" style="text-align: justify;"><strong>தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</strong></div>
<div dir="auto" style="text-align: justify;"> </div>
<div dir="auto">
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: &#8216; لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقَاتِلَ الْمُسْلِمُونَ الْيَهُودَ، فَيَقْتُلُهُمُ الْمُسْلِمُونَ حَتَّى يَخْتَبِئَ الْيَهُودِيُّ مِنْ وَرَاءِ الْحَجَرِ وَالشَّجَرِ، فَيَقُولُ الْحَجَرُ أَوِ الشَّجَرُ: يَا مُسْلِمُ يَا عَبْدَ اللهِ هَذَا يَهُودِيٌّ خَلْفِي، فَتَعَالَ فَاقْتُلْهُ، إِلَّا الْغَرْقَدَ، فَإِنَّهُ مِنْ شَجَرِ الْيَهُودِ &#8216;</div>
<div dir="auto">முஸ்லிம்களும், யஹூதீகளும் &#8211; யூதர்களும் யுத்தம் செய்யும் வரை மறுமை நாள் உண்டாகாது. முஸ்லிம்கள் அவர்களை &#8211; யஹூதீகளை கொல்வார்கள். அந்த யூதர்கள் மரத்திற்குப் பின்னாலும், கல்லுக்குப் பின்னாலும் ஒழிந்திருப்பார்கள். அந்த மரம் அல்லது கல் அல்லாஹ்வின் அடியானான முஸ்லிமே! என்றழைத்து இதோ எனக்குப் பின்னால் ஒரு யஹூதீ &#8211; யூதன் மறைந்திருக்கிறான். நீ வந்து அவனைக் கொன்று விடு என்று சொல்லும். ஆனால் غَرْقَدْ – “ஙர்கத்” (Nitraria) என்ற மரத்தை தவிர. அது யஹூதீகளின் மரமாகும்.</div>
<div dir="auto">ஆதாரம்: முஸ்லிம், அறிவிப்பு: அபூ ஹுறைறா</div>
</div>
</div>
<p><!--more--></p>
<div dir="auto">
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நவீன ஆயுதங்களையும், படைப் பலத்தையும் நம்பிக் கொண்டு பலஸ்தீன மக்களைக் கொன்றொழித்து விட்டு பலஸ்தீனையும், “மஸ்ஜிதுல் அக்ஸா”வையும் ஆக்கிரமித்துக் கொண்டு அட்டூழியம் செய்யும் யூதர்களை கல்லும், மரமும் காட்டிக் கொடுத்து அவர்கள் முஸ்லிம்களால் கொலை செய்யப்படும் காலம் நெருங்கிவிட்டதென்ற கருத்தை மேலே கூறிய நபீ மொழி உணர்த்துகிறது. அது இக்காலமாகவும் இருக்கலாம். எதிர் காலமாகவும் இருக்கலாம். நபீ பெருமானின் பேச்சு ஒருபோதும் பொய்யாகாது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“ஜஸீறதுல் அறப்” மண் புனிதமானதேன்?</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">01. பலஸ்தீன் அதிகமான நபீமார்கள் வாழ்ந்த பூமி.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">02. நபீ இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் முதலில் பலஸ்தீனுக்கே குடிபெயர்ந்தார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">03. பலஸ்தீனில் தனது சமூகத்திற்கு ஏற்பட்ட தண்டனையிலிருந்து அல்லாஹ் நபீ லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் காப்பாற்றினான்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நடந்தது என்ன?</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">பலஸ்தீனில் உள்ள مَدَائِنْ – “மதாயின்” எனும் நகர மக்களுக்கு நபீ லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் நபீயாக அனுப்பினான். அவ் ஊர் மக்கள் தன்னினச் சேர்க்கையில் முன்னணியில் இருந்தார்கள். அவர்களிற் பலர் திருமணம் செய்யாமல் தன்னினச் சேர்க்கையிலேயே காலம் கழித்தார்கள். நபீ “லூத்” அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எவ்வளவோ அவர்களை எச்சரித்தும் அவர்கள் செவி சாய்க்கவில்லை.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நபீ “லூத்” அலைஹிஸ்லஸாம் அவர்கள் அல்லாஹ்விடம் முறையிட்டார்கள். அல்லாஹ் அழகிய உருவத்தில் “மலக்” மார்களில் சிலரை அவ் ஊருக்கு அனுப்பி வைத்தான். அவர்கள் அவ் ஊரில் மனித உருவத்தில் இறங்கிய போது விடயம் தெரியாத அவ் ஊர் மக்கள் அந்த மலக்குகளையும் துரத்திப் பிடிக்க முற்பட்ட போது, அல்லாஹ் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு “மதாயின்” நகரை தலை கீழாய் புரட்டி விடுமாறு கட்டளையிட்டான்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அவர்கள் பூமிக்கு வந்து தங்களின் வலுப்பமிகு இறக்கையை பூமிக்கு கீழால் வைத்து அந் நகரை அவ்வாறே வான் பக்கம் தூக்கிச் சென்று அதை தலை கீழாய் புரட்டி விட்டார்கள். அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் செத்து மடிந்தார்கள். அவ் ஊர் சுக்கு நூறாகத் தகர்க்கப்பட்டு அவ் ஊர் இருந்த இடம் கடலாக மாறியது. அதுவே இன்று “டெட் சீ” செத்த கடல் என்று அழைக்கப்படுகிறது. இதில் மீனோ, புழுப் பூச்சோ எந்த உயிரும் வாழாது. இது உப்பு நீரை விடக் கசப்பான தன்மை உள்ள கடலாகும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இக்கடலை பார்க்கச் செல்லும் வெளி நாட்டவர்களுக்கு முதலில் கூறும் அறிவுரை “இங்கு தாமதிக்க வேண்டாம், நீரால் கை, கால், முகம் கழுவ வேண்டாம், நீரைக் குடிக்க வேண்டாம்” என்பதாகும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த பொலீசாரிடம் ஏன் இத்தடைகள் என்று கேட்டேன். இது சபிக்கப்பட்ட, இது தண்டனை இறங்கிய இடம் என்று கூறினார்கள். அவர்கள் தடுத்தாலும் நான் மட்டும் கை, கால்களை நனைத்ததோடு ஒரு “கப்” நீரை வாயில் எடுத்த போது உப்புச் சுவையை விட மிகவும் கசப்பாக இருந்தது. நான் விழுங்காமல் வெளியே துப்பி விட்டேன். இவ்விடத்தில் நின்றால் பலஸ்தீன் மலை தெரியும். இவ்விடத்திலிருந்து சற்றுத் தூரத்திலேயே நபீ ஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நல்லடக்கம் பெற்றுள்ளார்கள். இவர்களையும் தரிசித்தோம். இங்குள்ள மலையடிவாரம் ஒன்றில்தான் இரு கரங்களும் எதிரிகளால் துண்டிக்கப்பட்ட பின் ஆகாயத்தில் பறந்த நிலையில் போர் செய்து “ஷஹீத்” ஆன நபீ தோழர் ஜஃபர் இப்னு அபீ தாலிப் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் அடக்கத்தலமும் உள்ளது. அங்கும் சென்றோம்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">04. நபீ தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த மண்ணில் வாழ்ந்து, இங்கு ஒரு பள்ளிவாயலையும் கட்டினார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இவர்களின் அடக்கத்தலம் சிரியா நாட்டின் தலைநகரான டமஸ்கஸ் நகரில் “மஸ்ஜிதுல் அமவீ” பள்ளிவாயலில் கண்ணாடி அறை ஒன்றில் உள்ளது. இங்குள்ள ஒரு ”மனாறா”வில்தான் இறுதிக் கால கட்டத்தில் பூமிக்கு இறங்கவுள்ள நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்குவார்கள். இந்த “மனாறா”வைத் தொட்டு முத்தமிடும் பாக்கியம் எனக்கும், என்னுடன் வந்தவர்களுக்கும் கிடைத்தது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">05. நபீ ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த நாடுகளில் இருந்து கொண்டுதான் முழு உலகையும் ஆட்சி செய்தார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">06. அல் குர்ஆனில் எறும்பு, மற்றும் நபீ ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றிய பிரபலமான நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன. அதில் ஓர் எறும்பு ஏனைய எறும்புகளிடம், “எறும்புகளே! உங்கள் பொந்துக்குள் நுழைந்து ஒழிந்து கொள்ளுங்கள்” என்று கூறியது ஜெரூஸலத்தில்தான் நடந்தது. இந்த இடம் பின்னர் “வாதிந்நம்ல்” எறும்புகளின் பள்ளத்தாக்கு என்று சொல்லப்படுகிறது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">07. நபீ சகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் “மிஹ்றாப்” தொழுமிடம் இந்த ஜெரூஸலம் நகரில்தான் உள்ளது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">08. நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் தம் தோழர்களிடம் இந் நாட்டைப் பற்றியும், இந்தப் புனித நகருக்குள் நுழையுமாறும் கூறினார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">09. செய்யிதுனா மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்கள் நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பெற்றெடுத்த இடமான “பத்லஹம்” – “பைதுல் லஹ்ம்” ஜெரூஸலத்தில்தான் உள்ளது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">10. எதிரிகள் நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் கொல்ல வந்த போது அல்லாஹ் அவர்களை ஜெரூஸலத்தில் இருந்துதான் வானத்திற்கு அழைத்துச் சென்றான்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">11. ஸெய்யிதுனா மர்யம் அலைஹஸ்ஸலாம் அவர்கள் பட்டுப் போன ஈத்த மரத்தை குலுக்கிய போது அது பழம் கொடுத்தது. இச்சம்பவமும் இந்த ஜெரூஸலத்திலேயே நடந்தது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">12. நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறுதி காலத்தில் பூமிக்கு வந்ததும் இந்த நகருக்கு வருவார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">13. நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த மண்ணில்தான் &#8211; சிரியாவில்தான் தஜ்ஜாலை கொல்வார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">14. இந்த நகரத்தில் இருந்துதான் “யஃஜுஜ் மஃஜூஜ்”| கூட்டத்தினர் சண்டை &#8211; கலவரம் செய்யத் தொடங்குவார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">15. தொழுகை கடமையாக்கப்பட்ட பிறகு முஸ்லிம்களின் முதல் “கிப்லா” என்ற பெருமையும் இதற்கு உண்டு.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">16. பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் விண்ணுலுகிற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு மக்காவிலிருந்து “பைதுல் மக்திஸ்” பள்ளிவாயலுக்கே முதலில் அழைத்து வரப்பட்டார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">17. அனைத்து நபீமாரும் “பைத்துல் மக்திஸ்” பள்ளிவாயலில் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுக்குப் பின்னால் தொழுதார்கள். இதனால் பலஸ்தீன் மீண்டும் அனைத்து நபீமாரின் பூமியாக மாறியது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">18. “ஜெஸீறதுல் அறப்” மண்ணில்தான் நபீமாரிற் பலரும், அவர்களின் பல மனைவியர்களும் அடக்கம் பெற்றுள்ளார்கள். குறிப்பாக கண்மணி நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் “முஅத்தின்” என்று பிரசித்தி பெற்ற “பிலால்” றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அடக்கம் பெற்றுள்ளார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">19. உலகப் பிரசித்தி பெற்ற, ஒரு நொடி நேரமும் வற்றாமல் தினமும் பல இலட்சம் மக்களுக்கு தாகத்தை தீர்க்கும் அருள் நிறைந்த “சம்சம்” கிணறு இந்த “ஜஸீறதுல் அறப்” மண்ணில்தான் உள்ளது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">20. பரந்து விரிந்த இப்பூமியில் திருக் “கஃபா” உள்ள இடத்தை விட أَفْضَلُ الْبُقَاعِ சிறந்த இடமான, திரு நபீ அவர்களின் திரு உடலைச் சுமந்துள்ள இடமும் இந்த மண்ணில்தான் உள்ளது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">21. உலகில் வாழும் 197 கோடி முஸ்லிம்களும் தமது வழிபாட்டின் போது முன்னோக்குமிடமான திருக் “கஃபா” இந்த மணிணிலேதான் உள்ளது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இன்னுமிவை போன்ற பல இலட்சம் சிறப்பம்சங்கள் கொண்ட மண்தான் “ஜெஸீறதுல் அறப்” எனும் அறபு தீப கற்மாகும். இவற்றில் உலக முஸ்லிம்களின் பிரதான இடங்களான திரு கஃபாவும், திரு நபீ அவர்களின் திரு “றவ்ழா”வும் மூன்றாம் இடத்திலுள்ள “பைதுல் மக்திஸ்” பள்ளிவாயலும் அடங்கும். இவற்றை எந்த ஒரு சக்தியாலும், எந்த ஒரு மன்னனாலும், எந்த ஒரு ஜனாதிபதியாலும் அழிக்கவோ, ஆக்கிரமிக்கவோ முடியாது. முடியாது. முடியாது. பரந்து விரிந்த இப்பூமியில் ஒரேயொரு முஸ்லிம் இருக்கும் வரை இது நடக்காது. நடக்காது. நடக்காது. இஸ்றேலினதும், அமெரிக்காவினதும் கனவு பொய்க் கனவாகும். இன்று உலகில் உயிருடன் வாழும் “அப்தால்”கள் வாழுமிடம் இந்த மண்ணின் சிரியா மண்ணேதான். அவர்கள் இவர்களை தமது பார்வைகள் கொண்டே அழித்தொழிப்பார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அறுக்கப்படும் மாடு என்று தெரிந்தும் அறுப்பவன் அதற்கு உணவு கொடுப்பது போல் யஹூதீகள் &#8211; யூதர்கள் அறுக்கப்படுபவர்கள் என்று அல்லாஹ் அறிந்திருந்தும் அவர்களை வாழ வைக்கிறான் என்றால் இதிலுள்ள் இரகசியத்தைப் புரிந்தவர்கள் ஸூபீகள் மட்டுமேயாவர்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">எந்த மதத்தவர்களாயினும், எந்த நாட்டிலுள்ளவர்களாயினும், எந்த மொழி பேசுபவர்களாயினும் இறைவனை அறிந்து அவனுக்கு இணை வைக்காமலும், மனச் சாட்சிக்கு மாற்றமின்றியும் வாழ்பவர்களே மனிதர்களாவர். அவர்களே சுவனம் செல்பவர்களுமாவர்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">உலகில் வாழும் மனிதர்களில் முஸ்லிம்களின் கடும் எதிரிகள் யூதர்களே!</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">யூதர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட “தவ்றாத்” வேதத்தையே பொய்யாக்கிய நயவஞ்சகர்களேயாவர். பெருமானார் அவர்களையே ஏமாற்றிய வரம்பை மீறிய கொடியவர்களுமாவர். இன்று சில நாடுகளில் திருக்குர்ஆனைத் தீயிட்டு எரிப்பவர்களும், காலால் மிதிப்பவர்களும் உள்ளனர். இவர்களும் யூதர்களேயாவர். யூதர்களின் நரித் தந்திரங்களில் ஒன்றை மட்டும் இங்கு எழுதுகிறேன்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ اليَهُودَ جَاءُوا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرُوا لَهُ أَنَّ رَجُلًا مِنْهُمْ وَامْرَأَةً زَنَيَا، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا تَجِدُونَ فِي التَّوْرَاةِ فِي شَأْنِ الرَّجْمِ». فَقَالُوا: نَفْضَحُهُمْ وَيُجْلَدُونَ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ: كَذَبْتُمْ إِنَّ فِيهَا الرَّجْمَ فَأَتَوْا بِالتَّوْرَاةِ فَنَشَرُوهَا، فَوَضَعَ أَحَدُهُمْ يَدَهُ عَلَى آيَةِ الرَّجْمِ، فَقَرَأَ مَا قَبْلَهَا وَمَا بَعْدَهَا، فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ: ارْفَعْ يَدَكَ، فَرَفَعَ يَدَهُ فَإِذَا فِيهَا آيَةُ الرَّجْمِ، فَقَالُوا: صَدَقَ يَا مُحَمَّدُ، فِيهَا آيَةُ الرَّجْمِ، فَأَمَرَ بِهِمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُجِمَا، قَالَ عَبْدُ اللَّهِ: فَرَأَيْتُ الرَّجُلَ يَجْنَأُ عَلَى المَرْأَةِ يَقِيهَا الحِجَارَةَ &#8216; (رواه البخاري &#8211; 3635)</div>
<div dir="auto">நபீ தோழர் அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹுமா பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">(யூதர்கள் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடம் வந்து அவர்களில் ஒருவன் ஒரு பெண்ணுடன் விபச்சாரம் செய்து விட்டான் என்று சொல்லி இவர்களுக்குச் சட்டம் என்னவென்று கேட்டார்கள். அப்போது நபீ அலைஹிஸ்லஸாது வஸ்ஸலாம் அவர்கள், “தவ்றாத்” வேதத்தில் கல்லெறிந்து கொல்லுதல் தொடர்பாக என்ன சொல்லப்பட்டுள்ளது? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் அவ்விருவரும் அவமானப் படுத்தப்பட்டு அவர்களுக்கு அடிக்க வேண்டுமென்று இருப்பதாகக் கூறினார்கள். அப்போது அங்கிருந்த அப்துல்லாஹ் இப்னு ஸலாம் என்பவர் யூதர்களிடம் நீங்கள் பொய் சொல்கிறீர்கள். அவர்கள் இருவரும் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டுமென்றே கூறப்பட்டுள்ளது என்று கூறினார்கள். அவர்கள் “தவ்றாத்” வேதத்தைக் கொண்டு வந்து அனைவர் முன்னிலையிலும் ஒருவர் அதை விரித்து அவர்களில் ஒருவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டுமென்று அதிலிருந்த வசனத்தை தனது கையால் மறைத்துக் கொண்டு அதற்கு முன்னாலும், பின்னாலுமுள்ள வசனத்தை ஓதிக் காட்டினார். அப்போது மேலே சொன்ன அப்துல்லாஹ் இப்னு ஸலாம் என்பவர் அவ்வாறு கையால் மறைத்துக் கொண்டு ஓதியவரிடம் கையை எடு என்று சொல்ல அவர் கையை எடுத்தார். அப்போது “தவ்றாத்” வேதத்திலும் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டுமென்ற வசனம் இருந்தது வெளியாகிவிட்டது. அவ்வேளை யூதர்கள் ஆம், நபீயே! அவர் &#8211; அப்துல்லாஹ் இப்னு ஸலாம் சொன்னது உண்மைதான், கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று கூறினார்கள். அதன் பிறகு அவ்விருவரும் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இந்த நபீ மொழியை அறிவித்த அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹுமா அவர்கள், (அவர் கல்லெறிந்து கொல்லப்படும் போது அவளுடன் தொடர்பு கொண்ட விபச்சாரன் அவளைக் கல் தாக்காமல் தன் உடலைக் கேடயம் போலாக்கி மறைத்துக் கொண்டதை நான் பார்த்தேன்) என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரீ 3635)</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto" style="text-align: justify;">இந்த வரலாறின் மூலம் யூதன் என்பவன் பெருமானாரின் கண்ணைக் கட்ட முயன்றவன் என்பது தெளிவாகிறது. (தொடரும்&#8230;)</div>
</div>
</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2023/10/21/%e0%ae%af%e0%af%82%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>العطاس والتثائب، தும்மலும், கொட்டாவியும்</title>
		<link>https://shumsmedia.com/2023/10/09/%d8%a7%d9%84%d8%b9%d8%b7%d8%a7%d8%b3-%d9%88%d8%a7%d9%84%d8%aa%d8%ab%d8%a7%d8%a6%d8%a8%d8%8c-%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a/</link>
					<comments>https://shumsmedia.com/2023/10/09/%d8%a7%d9%84%d8%b9%d8%b7%d8%a7%d8%b3-%d9%88%d8%a7%d9%84%d8%aa%d8%ab%d8%a7%d8%a6%d8%a8%d8%8c-%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Oct 2023 07:58:46 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[தொடர் கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=20317</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto" style="text-align: justify;"><span style="color: #ff0000;"><strong>தொடர் 01</strong></span></div>
<div dir="auto" style="text-align: justify;"> </div>
<div dir="auto" style="text-align: justify;"><strong>தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</strong></div>
<div dir="auto" style="text-align: justify;"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: &#8216; إنَّ اللَّهَ تَعالى يُحِبُّ العُطاسَ، وَيَكْرَهُ التَثاؤُبَ، فإذا عَطَسَ أحَدُكُمْ وَحَمِدَ اللَّهَ تَعالى، كان حَقّاً على كُلّ مُسْلِمٍ سَمِعَهُ أنْ يقول له: يرحمك الله. وأمَّا التَّثاؤُبُ، فإنَّما هُوَ مِنَ الشَّيْطان، فإذا تَثَاءَبَ أحَدُكُمْ، فَلْيَرُدَّهُ ما اسْتَطاعَ، فَإن أحدَكم إذا تَثاءَبَ ضَحِكَ مِنْهُ الشَّيْطانُ &#8216;.</div>
<div dir="auto">நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">(அல்லாஹ் தும்மலை விரும்புகிறான். கொட்டாவியை வெறுக்கிறான். உங்களில் யாராவதொருவன் தும்மி “அல்ஹம்து லில்லாஹ்” என்று அல்லாஹ்வைப் புகழ்ந்தானாயின் அதைச் செவியேற்ற முஸ்லிம்கள் அனைவர் மீதும் அவ்வாறு தும்மி அல்லாஹ்வைப் புகழ்ந்தவனுக்கு يَرْحَمُكَ اللهُ “யர்ஹமுகல்லாஹ்” அல்லாஹ் உனக்கு “றஹ்மத்” அருள் செய்வானாக! என்று சொல்வது கடமையாகிவிட்டது.</div>
</div>
<p style="text-align: justify;"><span id="more-20317"></span></p>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">கொட்டாவி என்பது “ஷெய்தான்” ஷாத்தானில் நின்றுமுள்ளதாகும். உங்களில் ஒருவன் கொட்டாவி விட்டால் முடிந்தவரை அதைத் தட்டி விடுங்கள். ஏனெனில் உங்களில் யாராவது கொட்டாவி விட்டால் “ஷாத்தான்” சிரிக்கிறான் என்று அருளினார்கள்.</div>
<div dir="auto">புகாரி, அறிவிப்பு: அபூ ஹுறைறா,</div>
<div dir="auto">அல் அத்கார், ஆசிரியர்: இமாம் நவவீ, பக்கம் 220.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இந்த நபீ மொழி மூலம் தும்மினால் அல்லாஹ் விரும்புகிறான் என்பதும், கொட்டாவி விட்டால் அல்லாஹ் வெறுக்கிறான் என்பதும் அறியப்படுகின்றன. இதற்கான காரணம் பின்னால் எழுதப்படும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இதனால் நாமாக மூக்குத் துவாரத்தில் ஏதாவதொன்றைச் செலுத்தி தும்மலை வரவழைப்பது கூடாது. தும்மல் தானாக வந்தால் மட்டுமே அது அல்லாஹ் விரும்பக் கூடியதாக இருக்கும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேலும் இந்த நபீ மொழியிலிருந்து விளங்கப்படுகின்ற மற்றொரு விடயம், தும்மினவன் “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொன்னால் மட்டும்தான் அதைச் செவியேற்றவன் يَرْحَمُكَ اللهُ அல்லாஹ் உனக்கு “றஹ்மத்” செய்வானாக! என்று அவனுக்காக “துஆ”ச் செய்ய வேண்டும் என்பதும், அவன் தும்மி விட்டு அல்லாஹ்வைப் புகழ வில்லையானால் அவன் முஸ்லிமாயிருந்தாலும் கூட அவனுக்கு يرحمك الله அல்லாஹ் உனக்கு “றஹ்மத்” செய்வானாக! என்று சொல்லுதல் “ஸுன்னத்” ஆகாது.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அல்லாஹ் விரும்புகின்ற “தும்மலை” அவனே ஒருவன் மூலம் வெளிப்படுத்தினால் அல்லாஹ் விரும்புகின்ற ஒன்றை தன்மூலம் வெளிப்படுத்தி வைத்தான் என்பதற்காக அவன் அல்லாஹ்வை புகழவில்லையானால் அவனுக்கு “யர்ஹமுகல்லாஹ்” அல்லாஹ் உனக்கு அருள் செய்வானாக! என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? அவன் தனது வாயை அசைத்து அல்லாஹ்வைப் புகழவில்லையானால் &#8211; அதற்கு அவன் மனம் இடமளிக்கவில்லையானால் அவனுக்கு நாம் நன்மையை நாடுவது எங்கனம் நியாயமாகும்?</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இது எதுபோல் உள்ளதெனில்,</div>
<div dir="auto">اَلْبَخِيْلُ مَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ،</div>
<div dir="auto">“எவனிடம் நான் கூறப்பட்டு அதாவது என் பெயர் சொல்லப்பட்டு அவன் என் மீது “ஸலவாத்” சொல்லவில்லையோ அவன் “பகீல்” உலோபி &#8211; கஞ்சன் ஆவான்” என்று நபீகளார் சொன்னது போல் உள்ளது. ஏனெனில் பெருமானார் அவர்களின் பெயர் கேட்டு வாயசைத்து “ஸலவாத்” சொல்லாதவன் உலோபியாகத்தானே இருப்பான். பெருமானாருக்காக வாயசைக்காதவன் மனிதனாயிருப்பானா?</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்ட நபீ மொழி மூலம் நாம் விளங்க வேண்டிய இன்னுமொரு விடயம், தும்மிவிட்டு “அல்ஹம்து லில்லாஹ்” என்று கூறி அல்லாஹ்வைப் புகழ்வதை கேட்பவர்கள் அனைவரும் يَرْحَمُكَ اللهُ என்று சொல்வது “ஸுன்னத்” நபீ வழியேயன்றி அது தொழுகை போல் “பர்ழ்” கடமையானதல்ல. நபீ மொழியில் வந்துள்ள كَانَ حَقًّا என்ற வசனத்திற்கு இவ்வாறுதான் விளக்கம் கொள்ள வேண்டும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">தும்மியவன் “அல்ஹம்து லில்லாஹ்” என்று அல்லாஹ்வைப் புகழ்வதற்கான காரணம் என்னவெனில் ஒருவன் தும்மினால் அவனின் “ஹார்ட்” இருதயம் ஒரு நொடியை 60 ஆக பங்கிட்டு வரும் நேரம் இயங்காமல் நின்று விடுகின்றது. நின்றது மீண்டும் இயங்கவில்லையானால் அவன் மரணித்து விடுவான். அல்லாஹ் தனது பேரருளால் அதை மீண்டும் இயங்கச் செய்யும் போது அவனைப் புகழாமல் இருக்க முடியாது. இது விஞ்ஞானம் கற்றவர்கள் சொன்ன கருத்தேயன்றி நான் கற்பனை செய்ததோ, வேறு நூல்களில் படித்ததோ அல்ல. தும்மும் போதே அல்லாஹ்வைப் புகழாமல் தும்மிய பிறகுதான் புகழ வேண்டும். மார்க்க வழிமுறை தெரியாத அநேகர் தும்முகின்ற வேளையிலேயே “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொல்கிறார்கள். தும்மல் சத்தத்தோடு புகழும் சத்தமும் வெளியாவதால் அவன் என்ன சொல்கிறான் என்பதை மற்றவர்களால் புரிய முடியாமற் போகிறது. இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதோடு தும்மல் சத்தத்தை முடிந்த அளவு குறைத்துக் கொள்ள வேண்டும். சிலர் தும்மினால் வீட்டில் உறங்கும் பாலருந்தும் குழந்தைகள் கூட திடுக்கிட்டு எழுவதை நாம் காண்கிறோம். இது நாகரிகமான நடைமுறையல்ல. தனியே இருக்கும் நேரம் அவ்வாறு சத்தமாக தும்மினாலும் கூட பள்ளிவாயல்களிலும், சபைகளிலும் அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும். சபை நடைமுறை தெரியாத சிலர் சாப்பிடுவதற்காக “ஸஹன்” சாப்பாடு வைக்கப்பட்டிருக்கும் போது தும்மி விடுகிறார்கள். அவர்களின் உமிழ் நீர் உணவில் தெறித்து விடுவதையும் நாம் காண்கிறோம். இதுவும் கட்டாயம் தவிர்க்கப்ப்ட வேண்டியதாகும். اَلتَّثَائُبُ “அத்ததாஉபு” கொட்டாவி விடுதல் ஷெய்தான் &#8211; ஷாத்தானில் நின்றுமுள்ளதென்று நபீ பெருமானார் அவர்கள் கூறியுள்ளது மேற்கண்ட நபீ மொழியிலிருந்து விளங்கப்படுகிறது.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“கொட்டாவி” என்றால் களைப்பு, தூக்கம் முதலியவற்றால் வாயை அகலத் திறந்து வெளியே விடும் காற்று. Yawn என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">கொட்டாவி வந்தால் அதை முடிந்த அளவு தடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உண்மையும் மேற்கண்ட நபீ மொழி மூலம் விளங்கப்படுகிறது. மீறி வரும் கொட்டாவியை தடுப்பது கடினமாயினும் முடியுமானதைத் தடுக்க வேண்டும். கையை வாயில் வைத்தும், துணியை வாயில் வைத்தும் தடுக்கலாம். கையைப் பயன்படுத்தாமல் வாயாலேயே அதைத் தடுக்க முடியும். இதற்கு ஓரளவு பயற்சி வேண்டும். கொட்டாவி வரும் போது காற்றை மட்டும்தான் வெளிப்படுத்த வேண்டுமேயன்றி சத்தத்தை வெளிப்படுத்துதல் கூடாது. சிலர் கொட்டாவி விடுவதற்காக வாயை அகல விரித்துக் கொண்டு தமது கை விரல்களால் ஏதோ ஒன்றை தெறிப்பது போல் செய்வதுண்டு. இதுவும் தவிர்க்கப்பட வேண்டும். அளவோடு சாப்பிட்டவர்களுக்கு மிகக் குறைவாகவே கொட்டாவி வரும். மிதமிஞ்சி சாப்பிட்டுப் பழகியவர்களுக்கு சாப்பிடு முன்னும் கொட்டாவி வரும். சாப்பிட்ட பின்னும் கொட்டாவி வரும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">عن أبي هريرة أيضاً عن النبيّ صلى الله عليه وسلم قال: &#8216; إذا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلْ: الحَمْدُ لِلَّهِ، وَلْيَقُلْ لَهُ أخُوهُ أوْ صَاحبُهُ: يَرْحَمُكَ اللَّهُ، فإذَا قالَ لَهُ: يَرْحَمُكَ اللَّهُ، فَلْيَقُلْ: يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بالَكُمْ &#8216; (رواه البخاري)</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நபீகள் நாயகம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு அருளினார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">(உங்களில் யாராவது தும்மினால் அவன் “அல்ஹம்து லில்லாஹ்” என்று சொல்லவும். அவன் அவ்வாறு சொன்னதை செவியேற்றவன் அவனுக்கு يَرْحَمُكَ اللهُ அல்லாஹ் உனக்கு அருள் செய்வானாக என்று சொல்லட்டும். இவ்வாறு அவன் சொன்னதைக் கேட்ட தும்மினவன் இவனுக்கு, يَهْدِيْكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ “அல்லாஹ் உங்களை நேர்வழி காட்டுவானாக! இன்னும் உங்களின் விடயங்களை சீராக்கி வைப்பானாக!” என்று சொல்லட்டும் என்பதாக பெருமானார் அவர்கள் அருளினார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">முதலில் எழுதிய நபீ மொழியை விட இரண்டாவது நபீ மொழி சற்று விளக்கமாக உள்ளது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">சுருக்கம் என்னவெனில் ஒருவன் தும்மினால் அவனே அல்ஹம்து லில்லாஹ்! என்று சொல்ல வேண்டும். அவன் அவ்வாறு சொல்வதை கேட்டவன் يَرْحَمُكَ اللهُ அல்லாஹ் உனக்கு அருள் செய்வானாக! என்று அவனுக்கு &#8211; தும்மினவனுக்குச் சொல்ல வேண்டும். இதைக் கேட்டவன் அவனுக்கு يَهْدِيْكُمُ اللهُ وَيُصْلِحُ بَالَكُمْ என்று சொல்ல வேண்டும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இதுவே நபீ மொழி. நம்மில் பலர் இவ்வாறு செய்வதில்லை. மிகவும் குறைவு. நானும்தான். இந்த நடைமுறை நம்மவர்களிடம் தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வரவில்லை.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நமது மனைவி தும்மி அல்ஹம்து லில்லாஹ்! என்று சொன்னாளாயின் அதற்குப் பதிலாக நாம் அவளுக்கு يَرْحَمُكِ اللهُ என்று சொன்னால் அவள் நம்மிடம் உங்களுக்கு சுகமில்லையா? என்று கேட்பாள். இதற்கான காரணம் இது வழக்கத்தில் இல்லாமற் போனதேயாகும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">முஸ்லிம்களாகிய நாம் நமது பிள்ளைகளுக்கு அவர்களின் இளமை &#8211; பிஞ்சுப் பருவத்திலேயே இவ்வாறான நடைமுறைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இது எமது கடமை.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">عن أنس رضي الله عنه قال: &#8216; عَطَسَ رجلان عند النبيّ صلى الله عليه وسلم &#8216; فَشَمَّتَ أَحَدَهُمَا، وَلَمْ يُشَمِّتِ الْآخَرَ، فَقَالَ الَّذِيْ لَمْ يُشَمِّتْه: عَطَسَ فلانٌ فَشَمَّتَّهُ، وَعَطَسْتُ فَلَمْ تُشَمِّتْنِيْ، فقال: هَذَا حَمِدَ اللَّهَ تَعالى، وَإنَّكَ لَمْ تَحْمَدِ اللَّهَ تَعالى &#8216; (رواه البخاري ومسلم)</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நபீ தோழர் அனஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">(நபீ பெருமானாரின் சபையில் இருவர் தும்மினார்கள். அவர்களில் ஒருவருக்குப் பெருமானார் அவர்கள், شَمَّتَ &#8211; يَرْحَمُكَ اللهُ என்று சொன்னார்கள். மற்றவருக்கு அவ்வாறு சொல்லவில்லை. அப்போது அவர் பெருமானாரிடம் இன்னார் தும்மினார். அவருக்கு நீங்கள் يرحمك الله என்று சொன்னீர்கள். நானும் தும்மினேன். ஆனால் எனக்கு அவ்வாறு சொல்லவில்லையே என்று சொன்னார். அதற்குப் பெருமானார் அவர்கள் அவர் தும்மிய பின் “அல் ஹம்து லில்லாஹ்” என்று சொன்னார். அதற்காக நான் يرحمك الله என்று சொன்னேன். ஆனால் நீங்கள் தும்மிய பின் அல்ஹம்து லில்லாஹ் சொல்லவில்லை. இதனால் நானும் அவ்வாறு சொல்லவில்லை) என்று கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம், அறிவிப்பு: அனஸ், அல் அத்கார், பக்கம்: 220)</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்ட நபீ மொழிகளில் கூறப்பட்ட விடயங்களை விட இந்த நபீ மொழியில் விஷேடமாக ஒரு விடயம் சொல்லப்பட்டுள்ளது. அதாவது ஒருவர் தும்மிய பின் “அல்ஹம்து லில்லாஹ்” என்று அவர் சொன்னால் மட்டும்தான் அவருக்கு يَرْحَمُكَ اللهُ என்று சொல்ல வேண்டுமேயன்றி அவ்வாறு சொல்லாதவருக்கு அவ்வாறு சொல்லாமலிருப்பதே சிறந்ததாகும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இன்று அதிகமான முஸ்லிம்களுக்கு தும்மினால் என்ன சொல்வதென்றும், பிறர் தும்மினால் அதற்கு எவ்வாறு பதில் சொல்ல வேண்டும் என்பன போன்ற விபரங்கள் தெரியாமலேயே உள்ளன. இவ்விடயத்தில் முஸ்லிம்கள் அனைவரும் பேணுதல் உள்ளவர்களாக இருப்பதுடன் தமது மனைவி, மக்களுக்கும், உற்றார், உறவினர், மற்றும் நெருங்கிப் பழகி வருகின்ற நண்பர்களுக்கும் இவற்றின் விபரங்களை சொல்லிக் கொடுக்கவும் வேண்டும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto" style="text-align: justify;">தொடரும்&#8230;.</div>
</div>
<div dir="auto" style="text-align: justify;"> </div>
<p style="text-align: justify;">]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2023/10/09/%d8%a7%d9%84%d8%b9%d8%b7%d8%a7%d8%b3-%d9%88%d8%a7%d9%84%d8%aa%d8%ab%d8%a7%d8%a6%d8%a8%d8%8c-%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ் மட்டும்தான். எங்கு வணங்கப்படுகின்றவனும் அவன் தான்.</title>
		<link>https://shumsmedia.com/2023/08/10/%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/</link>
					<comments>https://shumsmedia.com/2023/08/10/%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Aug 2023 14:41:00 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[தொடர் கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=20120</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto"><span style="color: #ff0000;"><strong>தொடர் 01:</strong></span></div>
<div dir="auto">&nbsp;</div>
<div dir="auto" style="text-align: justify;"><strong>தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</strong></div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">لا إله إِلَّا اللهُ الْمَعْبُوْدُ بِكُلِّ مَكَانٍ،لَا إله إِلَّا اللهُ الْمَوْجُوْدُ بِكُلِّ زَمَانٍ، لَا إله إِلَّا اللهُ الْمَذْكُوْرُ بِكُلِّ لِسَانٍ، لَا إله إِلَّا اللهُ الْمَعْرُوْفُ بِكُلِّ إِحْسَانٍ، لَا إله إِلَّا اللهُ كُلَّ يَوْمٍ هُوَ فِى شَأْنٍ،</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அனைத்து இடங்களிலும் வணங்கப்பட்டவன் அல்லாஹ் தான். அனைத்து காலங்களிலும் உள்ளவன் அல்லாஹ் தான். அனைத்து நாவுகளாலும் மொழிகளாலும் கூறப்பட்டவன் அல்லாஹ்தான். அனைத்து உபகாரங்கள் கொண்டும் அறியப்பட்டவன் அல்லாஹ்தான். அல்லாஹ் தவிர ஒன்றுமே இல்லை. அவன் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு வேலையில் உள்ளான். (ஒவ்வொரு ”தஜல்லீ” வெளியாதலில் உள்ளான்)</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்ட அறபு வசனங்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழி வசனங்கள் – “ஹதீது” என்று பலர் கூறுகின்றார்கள். இல்லை இவை சூபிஸ மகான்கள், வலிமார், மற்றும் குத்புமார் போன்றோரின் வசனம் என்று இன்னும் பலர் கூறுகின்றார்கள்.</div>
</div>
<p><span id="more-20120"></span></p>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">என்னை பொறுத்தவரை, நான் அறிந்தவரை நபீ மொழி வசனம் என்று சொல்வதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. எனினும் நான் வாசித்த பல அறபு நூல்களிலும் இறைஞானிகளால் தமிழில் எழுதப்பட்ட பல நூல்களிலும் இவ்வசனங்கள் எழுதப்பட்டிருந்ததை கண்டிருக்கிறேன்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இது தொடர்பாக எனது கருத்து என்னவெனில் இவ்வசனங்களை கூறியவர் யார் என்பது முக்கியமல்ல. ஆயினும் வசனங்கள் தருகின்ற கருத்துக்களும் தத்துவங்களும் திருக்குர்ஆனுக்கும், நபீ மொழிகளுக்கும், இஸ்லாமிய அறிவுலகில் பிரசித்தி பெற்ற இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்களுக்கும் முரணில்லாமல் இருக்குமானால் இது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதேயாகும். இதுவே எனது முடிவு. இதற்கு மாறாக பேசுவோருடன் நான் விவாதிக்க விரும்பவில்லை. அவர்களின் கொள்கை அவர்களுடன், எனது எனது கொள்கை என்னுடன்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்ட அறபு வசனங்களை வாசித்து விட்டு இவ்வசனங்கள் தருகின்ற கருத்துக்கள் திருக் குர்ஆனுக்கு அல்லது நபீ மொழிக்கு அல்லது இஸ்லாமிய கொள்கைக்கு முரணானது என்று கூறி என்னுடன் விவாதிக்க வருபவர்களுடன் நான் விவாதிக்கவும் விரும்பவில்லை.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">எனது கருத்தை சரி காண்பவர்கள் சரிகாணட்டும், பிழை காண்பவர்கள் பிழை காணட்டும் அது அவர்களின் “நசீப்” தலைவிதியை பொறுத்த விடயம். அவர்களின் விருப்பம். விவாதத்தின் மூலம் மார்க்க விடயத்தில் தீர்வு காண முடியாது. தீர்வு காண்பது மிகவும் கடினம் விவாத மாநாடுகளின் முடிவு பூச்சியமே.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஆயினும் யாராவது நான் கூறும் கருத்துக்கள் தொடர்பாக என் மூலம் அறிய விரும்பினால் அவர் என்னிடம் கற்றுக் கொள்ளும் நோக்கத்தோடு மட்டும் சந்திக்க வேண்டுமேயன்றி தர்க்கித்து சண்டையிடும் நோக்கத்தில் சந்திப்பது கூடாது. அறிவை மட்டும், ஞானத்தை மட்டும் தேடி வரும் நல்லவர்களுக்கு கற்றுக் கொடுக்க நான் அல்லாஹ்வின் உதவியால் ஆயித்தமாய் உள்ளேன்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">சூபிசம், இறைஞானம் தெரியாத உலமாஉகளின் மனிதாபிமானமற்ற நடவடிக்கையால் இஸ்லாம் மார்க்கத்தின் ஆணிவேரான சூபிசம் நகைப்பிற்குரியதாயும், இலஞ்சத்திற்குரியதாயும் மாறிவருவது வேதனைக்குரியதாகும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இன்று சூபிகளினதும், இஸ்லாம் மார்க்கத்தினதும் அத்திவாரம் அழிந்து போவதற்கும், அதன் ஒளி மங்கிப் போவதற்கும் காரணம் சூபிசம் தெரியாதவர்களின் எதிர் நடவடிக்கையேயாகும்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இஸ்லாமும், திருக்குர்ஆனும், திரு நபியின் அருள்மொழிகளும் கூறும் இறைஞான, மெய்ஞான கருத்தைச் சொன்னவர்களை காபிராக்கி, “முர்தத்” ஆக்கி, முஸ்லிம் சமூகத்தை விட்டும் தூரப்படுத்தினால் முஸ்லிம்கள் இஸ்லாமிய உயிர் நாடியான இஸ்லாமிய தத்துவத்தை அறிவது எவ்வாறு? விளங்காதவர்கள் தமக்கு விளங்கவில்லை என்று ஒதுங்கிக் கொள்ள வேண்டும். விளங்க கூடியவர்கள் விளங்குவதற்கு ஏனையோர் வழி செய்து கொடுக்க வேண்டும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">தலைப்பிற்கு வருகிறேன்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">தலைப்பில் நான் எழுதியுள்ள வசனங்கள் யாரால் சொல்லப்பட்டதாயினும் அது பற்றி ஆய்வு செய்து காலத்தை கழிக்காமல் சொல்லப்பட்ட விடயம் சரியானதா? பிழையானதா? என்று தெரிந்து கொள்வதே முக்கியம்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்ட இவ்வசனங்கள் நமது முன்னோர்கள் ஐங்கால தொழுகையின் பின்னும் பக்தியுடன் ஓதி வந்த வசனங்கள் ஆகும். இவ்வசனங்களை தொழுகையின் பின் ஓதி வந்தால் “ஈமான்” ஸலாமத் – ஈடேற்றம் பெறுமென்று முன்னோர்கள் சொல்லி உள்ளார்கள்</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">لَا إله إِلَّا اللهُ الْمَعْبُوْدُ بِكُلِّ مَكَانٍ،</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அல்லாஹ் அல்லாத எந்த “இலாஹ்” நாயனுமில்லை, (அல்லாஹ் அல்லாத எதுவுமே இல்லை) எல்லா இடங்களிலும் அவனே வணங்கப்பட்டவன்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அப்துல்லாஹ் எங்கு வணங்குகிறானோ அங்கு வணங்கப்பட்டவனும், அப்புஹாமி எங்கு வணங்குகின்றானோ அங்கு வணங்கப்பட்டவனும், அருணாசலம் எங்கு வணங்குகின்றானோ அங்கு வணங்கப்பட்டவனும். அந்தோனி எங்கு வணங்குகின்றானோ அங்கு வணங்கப்பட்டவனும் இவர்கள் அனைவரையும் படைத்து, உணவளித்து, பரிபாலித்து, பாதுகாக்கும் இறைவனேயாவான்! அல்லாஹ்வேயாவான்..</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">முஸ்லிம் வணங்குவதும், பௌத்தர்கள் வணங்குவதும், இந்துக்கள் வணங்குவதும், கிறுத்துவர்கள் வணங்குவதும் இறைவனையே – அல்லாஹ்வையேயாகும்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">முஸ்லிம்கள் எந்த ஓர் உருவத்தையும் முன்வைத்து வணங்காது போனாலும் பௌத்தர்கள் புத்தர் அவர்களின் உருவ சிலையை முன்வைத்து வணங்கினாலும், இந்துக்கள் முருகன், சரஸ்வதி போன்ற உருவ சிலைகளை முன் வைத்து வணங்கினாலும், கிறித்துவர்கள் நபி ஈசாவின் &#8211; இயேசுவின் உருவச் சிலையை முன்வைத்து வணங்கினாலும், அனைவராலும் வணங்கப்படுபவன் இறைவனேதான். அல்லாஹ்வேதான். முஸ்லிம்கள் பள்ளிவாயலில் வணங்கினாலும், பௌத்தர்கள் பன்சலை &#8211; விகாரையில் வணங்கினாலும், இந்துக்கள் கோவிலில் வணங்கினாலும், கிறித்துதவர்கள் சேர்ச்சில் வணங்கினாலும் அவர்கள் அனைவரும் எதார்த்தத்தில் வணங்குவது இறைவனைத்தான் &#8211; அல்லாஹ் வைத்தான்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">وَلَوْلَا دَفْعُ اللَّهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَصَلَوَاتٌ وَمَسَاجِدُ يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا وَلَيَنْصُرَنَّ اللَّهُ مَنْ يَنْصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ(سورة الحج آية – 40)</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">திருமறை வசனம் அருவியில்</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">)மேலும் மனிதர்களில் அநீதி செய்யும் சிலரை மற்ற சிலரை கொண்டு அல்லாஹ் தடுக்காதிருந்தால் பாதிரிகளின் மடங்களும், கிறித்தவர்களின் வணக்கத்தலங்களும், யூதர்களின் வணக்கத்தலங்களும், மற்றும் மஸ்ஜிதுகளும் &#8211; முஸ்லிம்களின் வணக்கத்தலங்களும் &#8211; இவற்றில் அல்லாஹ்வின் பெயர் அதிகமாக கூறப்படுபவை யாவும் இடிக்கப்பட்டு போயிருக்கும். அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் உதவி செய்கிறான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன், யாரையும் மிகைத்தவன். (வசனம் 22 &#8211; 40)</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்ட திருவசனத்தில் நான்கு வழிபாட்டு தலங்கள் கூறப்பட்டுள்ளன. அவை பாதிரிகளின் மடங்கள், கிறிஸ்தவர்களின் வணக்கத்தலங்கள், யூதர்களின் வணக்கத்தலங்கள், மஸ்ஜிதுகள் &#8211; முஸ்லிம்களின் வணக்கத்தலங்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இவற்றை கூறிய அல்லாஹ் يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيرًا அந்த நான்கு இடங்களிலும் அல்லாஹ்வின் பெயர் கூறப்படுகின்றது என்று கூறியுள்ளான். குறித்த திருவசனத்தில் فِيهَا என்று ஒரு சொல் வந்துள்ளது. இச்சொல்லுக்கு “அவற்றில்” என்று பொருள் வரும். அவற்றில் என்பது முன்னால் கூறப்பட்ட நான்கு இடங்களையும் குறிக்கும். அவற்றில் ஒன்றை மட்டும் குறிக்காது.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">முன்னால் கூறப்பட்ட நான்கையும் குறிக்கும் என்று வைத்துக் கொண்டால் பள்ளிவாயில்களில் அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படுவது போல் பாதிரிகளின் மடங்களிலும், கிறிஸ்தவர்களின் வணக்கத்தளங்களிலும், யூதர்களின் வணக்கத்தலங்களிலும் அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படுகின்றது என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அவ்வாறு அல்லாஹ் கூறியுள்ளான் என்றால் பள்ளிவாயில்களில் மட்டும் தானே அல்லாஹ் என்ற பெயர் சொல்லப்படுகின்றது. ஏனைய மூன்று இடங்களிலும் அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படுவது இல்லையே என்று ஒருவர் கேட்க இடம் உண்டு.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இக்கேள்விக்கு மிகச் சுருக்கமாக பதில் கூறுவதாயின் ஏனைய மூன்று இடங்களிலும் வணக்கம் செய்பவர்கள் அல்லாஹ் என்ற பெயர்ச்சொல்லை மொழியாது போனாலும் தமது மொழியில் அல்லாஹ்வுக்கு என்ன சொல் பயன்படுத்துகிறார்களோ அச்சொல் பிறமொழிச் சொல்லாயினும் அது இறைவனை குறிப்பதால் அவர்களும் இறைவனின் பெயரையே தமது மொழியில் கூறுகிறார்கள் என்பதே கருத்தாகும். ஆகையால் மேற்கண்ட ஏனைய மூன்று இடங்களிலும் இறைவனின் பெயரே சொல்லப்படுகிறது என்பது தெளிவாகும். உர்து மொழியில் இறைவனுக்கு “குதா” என்று சொல்லப்படும். உருது மொழி பேசுகின்றவன் “குதா” என்று சொன்னால் அவன் அல்லாஹ் என்றே சொல்கிறான் என்று விளங்க வேண்டும். இதை விடவும் ஒரு விளக்கம் உண்டு. அதை நான் இங்கு எழுதவில்லை. யாராவது என்னிடம் நேரில் கேட்டால் மட்டும் சொல்வேன்</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">திரு வசனத்தில் வந்துள்ள فيها என்ற சொல்லில் உள்ள “ஹா” என்ற பிரதிப் பெயர் முன்னால் கூறப்பட்ட நான்கு இடங்களையும் குறிக்கும் என்று வைத்துக் கொண்டால் மட்டுமே இவ்வசனம் “வஹ்ததுல் வுஜூத்” தத்துவத்திற்கு பொருத்தமாகும். இதற்கு மாறாக “ஹா” என்ற பிரதிப் பெயர் நான்கு இடங்களில் இறுதியாகச் சொல்லப்பட்ட “மஸாஜித்” பள்ளிவாயில்களை மட்டுமே குறிக்கும் என்று சொன்னால் இக்கருத்து “வஹ்ததுல் வுஜூத்” எல்லாம் அவனே என்ற தத்துவத்திற்கு பொருந்தாது.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">சூபிஸத்திற்கும், “வஹ்ததுல் வுஜூத்” கொள்கைக்கும் எதிரானவர்கள் “فيها” என்ற சொல்லில் உள்ள “ஹா” என்பது “மஸாஜித்” என்ற பள்ளிவாயில்களை மட்டுமே குறிக்கும் என்றும், இவ் அடிப்படையில் அல்லாஹ்வின் பெயர் பள்ளிவாயலில் மட்டுமே கூறப்படுகின்றதேயன்றி ஏனைய மூன்று இடங்களையும் குறிக்காதென்று கூறி அதற்கு ஆதாரமாக மொழி இலக்கண சட்டம் ஒன்றை முன்வைக்கலாம்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அதாவது மொழி இலக்கணத்தில் اَلضَّمِيْرُ يَعُوْدُ إِلَى الْقَرِيْبِ பிரதி பெயர் என்பது தனக்குப் பக்கத்தில் உள்ளதை மட்டுமே குறிக்கும் என்ற விதியை ஆதாரமாக கூறி தமது வாதத்தை சரி என்று நிறுவ சிலர் முன்வரலாம். அவ்வாறு ஒரு சட்டம் இருந்தால் கூட திருக்குர்ஆன் விரிவுரையாளர்களிற் சிலர் இச்சட்டத்திற்கு மாறாகவும் கூறியுள்ளார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் இதற்கான ஆதாரம் பின்னால் எழுதப்படுகிறது</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">قَوْلُهُ: يُذْكَرُ فِيهَا اسْمُ اللَّهِ كَثِيراً مُخْتَصٌّ بِالْمَسَاجِدِ أَوْ عَائِدٌ إِلَى الْكُلِّ؟ الْجَوَابُ: قَالَ الْكَلْبِيُّ وَمُقَاتِلٌ عَائِدٌ إِلَى الْكُلِّ لِأَنَّ اللَّه تَعَالَى يُذْكَرُ فِي هَذِهِ الْمَوَاضِعِ كَثِيرًا، وَالْأَقْرَبُ أَنَّهُ مُخْتَصٌّ بِالْمَسَاجِدِ تَشْرِيفًا لَهَا بِأَنَّ ذِكْرَ اللَّه يَحْصُلُ فِيهَا كَثِيرًا. (مفاتيح الغيب، للإمام الرازي)</div>
<div dir="auto">اى ليذكر في كل واحدة منها اسْمُ اللَّهِ كَثِيراً اى ذكرا كثيرا وحينا كثيرا (تفسير الفواتح الإلهيّة والمفاتح الغيبيّة)</div>
<div dir="auto">மேற்கண்ட இரண்டு நூல்களின் தகவலின் படி فِيهَا என்ற சொல் முன்னால் கூறப்பட்ட நான்கு இடங்களையும் குறிக்கும் என்பதாகும்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">எனவே فِيهَا என்ற சொல் முன்னால் கூறப்பட்ட பள்ளிவாயலையும், மற்றும் ஏனைய மூன்றையும் உள்வாங்கி நான்கு இடங்களையும் குறிக்கும் என்றும் சொல்ல முடியும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் மட்டுமே!</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">யார் எதை முன்வைத்து வணங்கினாலும் அவன் வணங்குவது எதார்த்தத்தில் இறைவனைத் தான். வணக்கத்திற்குரியவனும், வணங்கப்படுவதற்கு தகுதியானவனும் இறைவன் &#8211; அல்லாஹ் ஒருவன் மட்டுமேயாவான். அவன் தான் பல மொழிகளில், பல பெயர்களாக அழைக்கப்படுகிறான்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஆங்கிலேயர்கள் “கோட்” என்று சொல்வார்கள். சிங்கள மொழி பேசும் பௌத்தர்கள் “தெய்யோ” என்று சொல்வார்கள். தமிழ் பேசும் இந்துக்கள் கடவுள் இறைவன் என்று சொல்வார்கள். ஹிந்தி மொழி பேசும் முஸ்லிம்கள் “குதா” என்று சொல்வார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மொழிகளைப் பொறுத்துச் சொற்கள் வேறுபட்டாலும் அவை யாவும் இறைவனையே குறிக்கும். எவர் எந்த மதத்தை பின்பற்றினாலும் அவருக்கு கடவுள் ஒருவன் தான். கடவுள் என்பவனும், இறைவன் என்பவனும், அல்லாஹ் என்பவனும் ஒருவன் தான் அவன் இருவரும் அல்ல, பலரும் அல்ல.</div>
<div dir="auto">&nbsp;</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">لَوْ كَانَ فِيهِمَا آلِهَةٌ إِلَّا اللَّهُ لَفَسَدَتَا</div>
<div dir="auto">வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்கு வேறான &#8211; அல்லாஹ் அல்லாத “இலாஹ்” தெய்வம் இருக்குமாயின் வானம் பூமி இரண்டும் &#8211; உலகமே அழிந்து போயிருக்கும். (22-21)</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஏனெனில் கடவுள் களில் ஒருவன் இன்னொருவனுடன் சண்டையிட்டு, அவர்கள் யுத்தம் செய்து எல்லாமே அழிந்து போயிருக்கும்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">சிலரின் எண்ணப்படி “இலாஹ்” கடவுள்கள் பல இருந்தும் உலகம் அழியாது இருப்பதற்கு காரணம் எல்லா கடவுள்களும் அல்லாஹ் தானான கடவுளாயிருப்பதினால் தான் அழியாமல் உள்ளன. அல்லாஹ்வுக்கு வேறான கடவுள்களாக அவை இருந்தால் எல்லாமே அழிந்திருக்கும்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">சிருஷ்டி வணக்கம் &#8211; சிலை வணக்கம் இஸ்லாமின் பார்வையில் கூடாது.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நான் மேற்கண்டவாறு கூறியதில் இருந்து சிருஷ்டி வணக்கம், சிலை வணக்கம் கூடும் என்று நான் சொல்வதாக எவரும் தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாது. அல்லாஹ் ஒருவன் தான். அவன் மொத்தத்தில் ஒருவன். எண்ணிக்கையில் ஒருவன் அல்ல. அவனே வணக்கத்திற்குரியவன் என்றும், அவனே வணங்கப்பட வேண்டியவன் என்றும், சிலை வணக்கம் &#8211; சிருஷ்டி வணக்கம் கூடாது என்றும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு நான் கூறுகின்றேன்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">தொடரும்&#8230;</div>
</div>


]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2023/08/10/%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>அல்லாஹ்வை இவ்வுலகில் விழிப்பிலும், கனவிலும் காண முடியுமா? மறுமையில் நேரில் தலைக்கண்ணால் காண முடியுமா?</title>
		<link>https://shumsmedia.com/2023/07/20/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%87%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4/</link>
					<comments>https://shumsmedia.com/2023/07/20/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%87%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Jul 2023 05:20:00 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[தொடர் கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=20118</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<p style="text-align: justify;"><span style="background-color: #ffffff; color: #ff0000;"><strong>தொடர் 01:</strong></span></p>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto"><strong>தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</strong></div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அல்லாஹ்வை இவ்வுலகில் தங்களின் தலைக் கண்ணால் விழிப்பில் கண்டவர்கள் எம் பெருமானார் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மட்டுமேயாவார்கள். வேறெவரும் இவ் உலகில் தலைக் கண்ணால் கண்டதற்கு இதுவரை நம்பத் தகுந்த ஆதாரம் எனக்கு கிடைக்கவில்லை. இதனால் எவராலும் இவ் உலகில் தலைக் கண்ணால் காண முடியாதென்பது கருத்தல்ல. காண முடியும் என்பதே நம்பத் தகுந்த தகவல்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இதற்குப் பல ஆதாரங்கள் இருந்தாலும் கூட எவராலும் மறுக்க முடியாத திருக்குர்ஆன் ஆதாரம் ஒன்றை மட்டும் இங்கு எழுதுகின்றேன்.</div>
</div>
<p><span id="more-20118"></span></p>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">واختلفوا هل تجوز رُؤيتُه تعالى فى الدنيا يقظةً ومناما، فقال بعضُهم يجوز، وقال بعضُهم لا يجوز، ودليلُ جوازِه فى اليقظة هو أنّ موسى عليه السّلام طَلَبَها حيث قال &#8216;أرني أنظر إليك &#8216; وهو عليه السّلام لا يَجْهَلُ ما يجوز ويَمْتَنِعُ عن الله عزّ وجلّ، ودليلُ المَنْعِ أنّ قومَ موسى عليه السّلام طَلَبُوها فعُوقِبُوا، قال تعالى &#8216; فقالوا أرنا الله جهرةً فأخذتْهُم الصاعقةُ بظُلمِهم &#8216; قال الجلالُ المحلّي رحمه الله واعتُرِضَ هذا بأنّ عِقابَهم إنّما كان لعِنادِهم وتعنُّتِهم فى طلبِها، لا لامتناعِها فى نفسِه،</div>
<div dir="auto">சுருக்கம்:</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அல்லாஹ்வை இவ்வுலகில் விழிப்பிலும், கனவிலும் காண்பது தொடர்பாக அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. சிலர் முடியும் என்று சொல்கிறார்கள். இன்னும் சிலர் முடியாதென்று சொல்கிறார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அல்லாஹ்வை இவ் உலகில் விழிப்பில் காண முடியுமென்று கூறுவோர் தமது வாதத்திற்கு ஆதாரமாக நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் “இறைவா! நீ எனக்கு உன்னைக் காட்டுவாயாக! நான் பார்க்க வேண்டும்” என்று கேட்டார்கள்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஒரு நபீ நிச்சயமாக அல்லாஹ்வை அறிந்தவராகவே இருப்பார்கள். அவனை அறியாத ஒருவருக்கு நபித்துவத்தை அல்லாஹ் வழங்கமாட்டான். ஆகையால் அல்லாஹ்வை இவ் உலகில் தலைக் கண்ணால் காண முடியாது என்றிருந்தால் நிச்சயமாக இதை ஒரு நபீ அறிந்துதான் இருப்பார்கள். அவர்கள் அறியாமற் போவதற்கு வாய்ப்பே இல்லை. இது முடியாத விடயம் என்றிருந்தால் இதை அல்லாஹ்விடம் அவர்கள் கேட்டிருக்கவே மாட்டார்கள். ஒரு நபீயின் சொற் செயல் எமக்கு ஆதாரமாகவே உள்ளது.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">எனவே, இவ்வாதாரத்தின் மூலம் இவ் உலகில் தலைக்கண்ணால் அல்லாஹ்வைக் காண முடியுமென்பது தெளிவாகிறது. இவ் ஆதாரம் அல்லாஹ்வை இவ் உலகில் விழிப்பில் காண முடியும் என்பதற்கான ஆதாரமாகும்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">வாசக நேயர்களே! உங்களிடம் யாராவது இவ்வுலகில் அல்லாஹ்வை விழிப்பில் காண முடியாதென்று சொன்னால் அவர்களிடம் மூஸா நபீ அவர்களின் இவ்வரலாறைக் கூறி கேள்வி கேளுங்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அல்லாஹ்வை இவ் உலகில் விழிப்பில் காண முடியாதென்று கூறுவோர் பின்வருமாறு விளக்கம் சொல்கிறார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அதாவது நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கூட்டத்தார் அவர்களிடம் أَرِنَا اللهَ جَهْرَةً எங்களுக்கு நேரில், பகிரங்கமாக அல்லாஹ்வைக் காட்டுங்கள் என்று கேட்ட போது فَأَخَذَتْهُمُ الصَّاعِقَةُ بِظُلْمِهِمْ அவர்களின் அநீதி காரணமாக அல்லாஹ்வின் தண்டனை அவர்களுக்கு இறங்கியது என்ற விடயத்தை காரணமாகக் கூறி அல்லாஹ்வை விழிப்பில் இவ் உலகில் பார்க்க முடியாதென்று கூறுகிறார்கள்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இவ்வாறு கூறுபவர்களுக்கு இமாம் ஜலாலுத்தீன் மஹல்லீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு பதில் கூறியுள்ளார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">واعتُرِضَ هذا بأنّ عِقابَهم إنّما كان لعِنادِهم وتعنُّتِهم فى طلبِها، لا لامتناعِها فى نفسِه،</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அவர்கள் அவ்வாறு கேட்டதற்காக அவர்கள் தண்டிக்கப்படவில்லை. அவர்கள் மனமுரண்டுள்ளவர்களாயிருந்ததால் தண்டிக்கப்பட்டார்களேயன்றி அல்லாஹ்விடம் உன்னைக் காட்டு என்று கேட்டதற்காக தண்டிக்கப்படவில்லை.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இவ்வாறு விளக்கம் கூறி அல்லாஹ்வை இவ் உலகில் விழிப்பில் காணலாம் என்று நிறுவியவர்கள் இமாம் ஜலாலுத்தீன் அல் மஹல்லீ ஆவார்கள். ஜலாலுத்தீன் ஸுயூதீ என்பவர் வேறொருவர் ஆவார்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்ட விடயங்கள் மூலம் அல்லாஹ்வை இவ் உலகில் விழிப்பில் காண முடியும் என்பது தெளிவாகிறது.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அல்லாஹ்வை இவ் உலகில் விழிப்பில் காணலாம் &#8211; இது சாத்தியம் என்பதற்கான விளக்கம் முடிந்தது.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அல்லாஹ்வை இவ் உலகில் கனவில் காணலாமா?</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">والدّليل لجواز رؤية الله تعالى فى المنام، وقد ذكر الأئمة والعلماء وقوعَها في المنام لكثير من السلف الصالح، منهم الإمام أحمد بن حنبل وحمزةُ الزيّات والإمام أبو حنيفة رضي الله عنهم، كان حمزة الزيّات يقول قرأت سورة يس على الحق تعالى حين رأيته في المنام، فلمّا قرأت &#8216; تنزيلُ العزيز الرحيم &#8216; بضمّ اللام ، فردّ علي الحقّ تعالى &#8216; تنزيلَ &#8216; بفتح اللام، وقال إنّي نزّلته تنزيلا، وقال وقرأت عليه سورة طه فلمّا بلغت إلى قوله &#8216; وأنا اِخْتَرْتُك &#8216;فقال تعالى &#8216; إنّا اخترناك &#8216; فهي قرائة برزخيّة، وقد أَجْمَعَ علماءُ التَّعْبِيْرِ على جواز رُؤْيَةِ الله تعالى فى المنام،ٌ</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">சுருக்கம்:</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இவ் உலகில் அல்லாஹ்வைக் கனவில் காண முடியும் என்பதற்கான ஆதாரம் பின்வருமாறு.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">முன்னோர்களில் பலர் அல்லாஹ்வைக் கனவில் கண்டுள்ளதாக உலமாஉகளில் &#8211; மார்க்க அறிஞர்களிற் பலர் கூறியுள்ளார்கள். அவர்களில் ஹன்பலீ மத்ஹபின் தாபகர் அஹ்மத் இப்னு ஹன்பல், ஹம்ஸதுஸ் ஸெய்யாத், ஹனபீ மத்ஹபின் தாபகர் இமாம் அபூ ஹனீபா ஆகியோர் அடங்குவர்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்ட மூவரில் ஒருவர் &#8211; ஹம்ஸதுஸ் ஸெய்யாத் பின்வருமாறு சொல்கிறார். நான் அல்லாஹ்வைக் கனவில் கண்ட வேளை அவனிடம் “யாஸீன்” அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். நான் ஓதிய போது تَنْزِيْلُ – “தன்ஸீலு” என்று “லாம்” என்ற எழுத்துக்கு “ழம்மு” அடையாளமிட்டு ஓதினேன். அப்போது அல்லாஹ் “லாம்” என்ற எழுத்துக்கு “பத்ஹ்” அடையாளமிட்டு تَنْزِيْلَ என்று ஓதுமாறு திருத்தித் தந்து, إِنِّيْ نَزَّلْتُهُ تَنْزِيْلًا என்று கூறினான். இதன் மூலம் தான் திருத்தியது சரியென்றும் நிறுவிவிட்டான். மேலும் ஹம்ஸதுஸ் ஸெய்யாத் மகான் சொல்லும் போது இன்னும் அல்லாஹ்வுக்கு “தாஹா” அத்தியாயத்தையும் நான் ஓதிக் காட்டினேன். இடையில் وَأَنَا اِخْتَرْتُكُ என்று நான் ஓதிய போது அல்லாஹ் وَإِنَّا اِخْتَرْنَاكَ என்று பன்மையாக ஓதுமாறு திருத்தித் தந்தான். இவ்வாறு ஓதுதல் قِرَائَةٌ بَرْزَخِيَّةٌ என்று சொல்லப்படும். இதற்கான சரியான, தெளிவான விளக்கம் எனக்கு இல்லையாதலால் அதை நான் தொடவில்லை.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்ட இவ் ஆதாரங்கள் மூலமும், இவையல்லாத இங்கு கூறப்படாத வேறு ஆதாரங்கள் மூலமும் அல்லாஹ்வை இவ் உலகில் கனவில் காணலாம் என்று “தஃபீர்” கனவுகளுக்கு விளக்கம் கூறும் கனவுக்கான நிபுணர்கள் ஒரே குரலில் சொல்லியுள்ளார்கள்.</div>
<div dir="auto">وأمّا رؤية الحقّ تعالى في اليقظة لغير نبينا محمد صلّى الله عليه وسلّم فَمَنَعَها جُمْهُورُ الْعُلَمَاءِ، واستدلّوا لذلك بقوله تعالى &#8216;لا تدركه الأبصارُ وهو يدرك الأبصار &#8216; وبقوله تعالى لموسى عليه السلام حين طلبه الرؤية &#8216; لَنْ تَرَانِي &#8216; وبقوله صلّى الله عليه وسلّم &#8216; لن يرى أحدُكم ربَّه حتّى يموت &#8216;، رواه مسلم فى كتاب الفِتَنِ فى صفة الدّجّال،</div>
<div dir="auto">அல்லாஹ்வை இவ் உலகில் விழிப்பில் கண்டவர்கள் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மட்டும்தான். வேறெவரும் அவ்வாறு கண்டதற்கு ஆதாரங்கள் காணப்படவில்லை. அறிஞர்களில் அதிகமானோர் இதுவே சரியான தகவல் என்று பின்வரும் ஆதாரங்கள் மூலம் நிறுவியுள்ளார்கள்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அல்லாஹ் திருக்குர்ஆனில் “அவனைப் பார்வைகள் எட்டிக் கொள்ளமாட்டா” (103-06) கூறிய வசனத்தையும், மூஸா நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் أَرِنِيْ أَنْظُرْ إِلَيْكَ நீ உன்னை எனக்கு காட்டு நான் பார்க்க விரும்புகிறேன் என்று கேட்ட போது لَنْ تَرَانِيْ நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள் என்று அவன் சொன்ன பதிலையும் ஆதாரமாகக் கூறுகிறார்கள். அதோடு பின்வரும் நபீ மொழி ஒன்றையும் ஆதாரமாக எடுத்துள்ளார்கள். لَنْ يَرَى أَحَدُكُمْ رَبَّهُ حَتَّى يَمُوْتَ உங்களில் எவரும் மரணிக்கும் வரை தனது இரட்சகனைக் காணமாட்டான்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்ட மூன்று ஆதாரங்களையும் மேல்வாரியாக ஆய்வு செய்தால் அல்லாஹ்வை இவ் உலகில் காண முடியாதென்றே விளங்கும். ஆயினும் மேற்கண்ட மூன்று ஆதாரங்களையும் ஆழமாக ஆய்வு செய்தால் அவற்றுக்கு ஒரு விளக்கம் வருமேயன்றி அல்லாஹ்வை இவ் உலகில் காண முடியாதென்ற விளக்கம் வராது. அந்த விளக்கம் விரிவாக எழுதப்பட வேண்டியதாகையால் அதை தனியான ஒரு தலைப்பில் எழுதுகிறேன். இன்ஷா அல்லாஹ்! மேற்கண்ட மூன்று ஆதாரங்களையும் மேல்வாரியாக வாசித்து விட்டு அல்லாஹ்வை இவ் உலகில் காண முடியாதென்று முடிவு செய்து விடாமல் சற்று பொறுத்திருந்து எனது விளக்கத்தை எதிர்பார்க்குமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கிறேன்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">وعبارة الشّيخ أبي طاهر القزويني فى كتاب سراج العُقول فى هذه المسئلة، واعلم أنّ أكثرَ المتكلّمين من الفِرقِ يُنكرون جوازَ رؤيةِ الله تعالى فى المنام، فضلا عن اليقظة لغير رسول الله صلّى الله عليه وسلّم، واحتجّوا فى ذلك بأنّ ما يراه النّائم يكون مُصوَّرًا لا محالةَ، ولا صورةَ للربّ تعالى، وأنّه يراه بواسطة مِثالٍ مُناسبٍ له، لا مِثلَ ولا مِثالَ لله ربّ العالمين، قال تعالى &#8216; فلا تضرِبُوا لله الأمثال &#8216;، وقال &#8216;ليس كمِثْلِه شيءٌ &#8216;، وقال &#8216; ولم يكن له كفوا أحد &#8216; قال فمن رأى من ذلك شيئا وتخيّل أنّه الإلهُ فذلك مِن إرائةِ الشّيطان وتخييلِه وإغوائِهِ وتضليلِهِ أو هو مُشبَّهٌ يعتقِدُه كذلك فى اليقظة، (اليواقيت والجواهر، ج أوّل، ص 107، للشّعراني)</div>
<div dir="auto">சுருக்கம்:</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அஷ்ஷெய்கு அபூ தாஹிர் அல்கஸ்வீனீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் “ஸிறாஜுல் உகூல்” எனும் நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">(“முதகல்லிமீன்” என்ற கூட்டத்தவர்களில் அதிகமானோர் அல்லாஹ்வை இவ் உலகில் கனவில் காணலாம் என்பதை மறுக்கின்றார்கள். நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் தவிர மற்றவர்கள் விழிப்பில் காண்பதையும் மறுக்கின்றார்கள். இவர்கள் மறுப்பதற்கு காரணம் என்னவெனில் அல்லாஹ்வை விழிப்பில் காண்பதாயினும், கனவில் காண்பதாயினும் ஏதாவது ஓர் உருவத்திலேதான் காண முடியும். உருவமற்ற ஒன்றைக் காண முடியாது. ஆகையால் இவ் உலகில் அவனை விழிப்பிலும் காண முடியாது, கனவிலும் காண முடியாது என்று கூறுகிறார்கள். இதற்கு அவர்கள் கூறும் காரணம் ஒன்றே ஒன்றுதான். அதாவது கனவில் காண்பதாயினும், விழிப்பில் காண்பதாயினும் காணப்படும் பொருள் உருவமுள்ளதாகவே இருக்க வேண்டும். இன்றேல் அதாவது உருவமில்லாத ஒன்றை உருவத்தில் காண்பதானது அசாத்தியம். அல்லாஹ் திருக்குர்ஆனில் فلا تضـربوا لله الأمثال அல்லாஹ்வுக்கு உதாரணங்கள் கூற வேண்டாம் என்று ஓர் இடத்திலும், ليس كمثله شيء அவனுக்கு நிகராக எதுவுமில்லை என்றும், இன்னோர் இடத்தில் ولم يكن له كفوا أحد “அவனுக்கு நிகராக எவருமில்லை” என்றும் கூறியிருப்பதால் அவனை உருவத்தில் காண முடியாதென்று கூறுகின்றார்கள். அவ்வாறு ஒருவன் ஏதோ ஒரு உருவத்தில் கண்டானாயின் அது ஷெய்தானின் விளையாட்டும், வழிகேடும் என்று கூறியுள்ளார்கள்.</div>
<div dir="auto">ஆதாரம்: அல்யவாகீத்,</div>
<div dir="auto">பாகம் 01, பக்கம் 77, ஆசிரியர்: ஷஃறானீ</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நான் ஏற்கனவே “முதகல்லிமீன்” எனும் கூட்டம் பற்றி ஜாடையாகக் கூறியிருக்கிறேன். அவர்கள் இறை கொள்கை விடயத்தில் மேல்வாரியாகப் பேசுகின்றவர்களேயன்றி ஸூபீ மகான்கள் போல் ஆழமாகப் பேசுபவர்களல்ல. இதனால் இவர்களை நாங்கள் தூக்கியெறிந்து விடாமல் அவர்களின் பேச்சுக்கு விளக்கம் சொல்வோம். அடுத்த தொடரில் எமது விளக்கத்தை எதிர்பாருங்கள்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">தொடரும்&#8230;&#8230;.</div>
</div>


]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2023/07/20/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b9%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%87%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%af%81%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மனிதர்கள் தமக்குத் தெரியாத ஒன்றின் விரோதிகள்.</title>
		<link>https://shumsmedia.com/2023/07/12/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af/</link>
					<comments>https://shumsmedia.com/2023/07/12/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Thu, 13 Jul 2023 04:59:00 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[தொடர் கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=20107</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto" style="text-align: justify;"><span style="color: #ff0000;"><strong>தொடர் 01:</strong></span></div>
<div dir="auto" style="text-align: justify;"> </div>
<div dir="auto" style="text-align: justify;"><strong>தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</strong></div>
</div>
<div dir="auto">اَلنَّاسُ أَعْدَاءُ مَا جَهِلُوْا</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto" style="text-align: justify;"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">قال الجلال السُّيُوطي رحمه الله، واعلم أنّه ما كان كبيرٌ فى عَصرٍ قطُّ، إلّا كان له عدوٌّ من السَّفَلَة، إذ الأشرافُ لم تزَلْ تُبتَلَى بالأطراف،</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இமாம் ஜலாலுத்தீன் ஸுயூதீ அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">(எந்த ஒரு காலமாயினும் அக்காலத்தில் ஓர் அறிஞன் இருந்தாராயின் அவருக்கு கீழ்த்தரமானவர்களில் ஒருவன் எதிரியாக இருப்பான்) என்று. இது அன்று ஸூயூதீ சொன்னது. ஆனால் அது இன்று நடைமுறையில் உள்ளது. இந்நிலையை முஸ்லிம் சமூகத்தில் உருவாக்கியவர்கள் வஹ்ஹாபீகளேயாவர்.</div>
</div>
<p style="text-align: justify;"><span id="more-20107"></span></p>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">வஹ்ஹாபிஸம் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுமுன் பொது மக்கள் உலமாஉகளுக்கு மரியாதை, கண்ணியம் செய்து கொண்டே இருந்தார்கள். அந்த முஸீபத் வந்த பிறகு உலமாஉகளுக்கு கௌரவம், கண்ணியம் என்பவை இல்லாமலேயே போய்விட்டன. இன்று சபைகளில் உலமாஉகள் சிறுவர்கள் விளையாடும் காற்பந்து போலாகிவிட்டார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">كان لآدم عليه السّلام إبليسُ،</div>
<div dir="auto">நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு இப்லீஸ் எதிரியாக இருந்தான்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">وكان لنوح حامٌ وغيرُه،</div>
<div dir="auto">நபீ நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு “ஹாம்” என்பவனும், இன்னும் பலரும் எதிரிகளாக இருந்தார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">وكان لداؤود جالوتُ وأضرابُه</div>
<div dir="auto">நபீ தாஊத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு “ஜாலூத்” எதிரியாக இருந்தான்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">وكان لسُليمان عليه السلام صَخَرُ</div>
<div dir="auto">நபீ சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு “ஸகர்” என்பவன் எதிரியாக இருந்தான்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">وكان لعيسى عليه السلام فى حياتِه الأولى بُختُنَصْرْ وفى الثانية الدّجّالُ،</div>
<div dir="auto">நபீ ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அவர்களின் முதல் வாழ்வில் “புக்து நஸ்ர்” என்பவன் விரோதியாயிருந்தான். அவர்களின் இரண்டாவது வாழ்வில் “தஜ்ஜால்” எதிரியாக இருப்பான்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">وكان لإبراهيم عليه السّلام النُّمرُودُ،</div>
<div dir="auto">நபீ இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு “நும்றூத்” என்பவன் எதிரியாயிருந்தான்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">وكان لموسى عليه السّلام فِرعونُ</div>
<div dir="auto">நபீ மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பிர்அவ்ன் எதிரியாயிருந்தான்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">وهكذا إلى نبيّنا محمدٍ صلّى الله عليه وسلّم وكان له أبو جهل،</div>
<div dir="auto">இவ்வாறே நபீ பெருமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வரை தோன்றிய நபீமார் அனைவருக்கும் எதிரிகள் இருந்தே வந்துள்ளார்கள். நபீ பெருமானார் அவர்களுக்கு அபூ ஜஹ்ல் எதிரியாக இருந்தான்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">وكان لابن عُمر عدوٌّ يَعْبَثُ به كلّما مرّ عليه،</div>
<div dir="auto">நபீ தோழர் அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்களுக்கு ஒரு எதிரி இருந்தான். அவர்களைக் காணும் போதெல்லாம் அவர்களை நையாண்டி பண்ணுவான்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ونسبُوا عبدَ الله بن الزُّبير إلى الرّياء والنّفاق فى صلاتِه، فصبُّوا على رأسِه ماءًا حميما فزلعَ وجهُه ورأسُه وهو لا يشعُرُ، فلمّا سلّم من صلاتِه فقال ما شأنِيْ؟ فذكروا له القِصَّةَ، فقال حسبُنا الله ونعم الوكيل، ومَكَثَ زمانا يتئلَّمُ من رأسِه ووجهه،</div>
<div dir="auto">நபீ தோழர் அப்துல்லாஹ் இப்னுஸ் ஸுபைர் அவர்கள் தொழுகையில் முகத்துதியும், “நிபாக்” நயவஞ்சகமும் உள்ளவர் என்று குறை சொன்னார்கள். ஒரு சமயம் அவர்கள் தொழுது கொண்டிருந்த நேரம் அவர்களின் தலையிலும், முகத்திலும் கொதிக்கும் நீரை ஊற்றினார்கள். அவர்கள் அறியாமலேயே அவர்களின் தலையும், முகமும் உரிந்து போயிற்று. அவர்கள் தொழுது முடித்தபின் எனக்கு என்ன நடந்தது என்று கேட்டார்கள். இருந்தவர்கள் நடந்ததைச் சொன்ன போது حسبنا الله ونعم الوكيل அல்லாஹ் போதுமானவன் என்று அவர்கள் கூறினார்கள். சில நாட்கள் உயிருடன் வாழ்ந்து பின்னர் மரணித்து விட்டார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">وكان لابن عبّاس رضي الله عنهما نافِعُ بنُ الأزرق، كان يؤذيه أشدّ الأذى، ويقول إنّه يفسِّرُ القرآن بغير عِلمٍ،</div>
<div dir="auto">நபீ தோழர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் அவர்களுக்கு “நாபிஉ இப்னு அஸ்றக்” என்பவன் எதிரியாக இருந்தான். அவன் அவர்களுக்கு கடும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான். அவர் அறிவில்லாமல் திருக்குர்ஆனுக்கு விளக்கம் சொல்கிறார் என்றும் கேலி செய்து கொண்டிருந்தான்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">وكان لسعد بن أبي وقّاص جَهَلَةٌ مِن جُهّالِ الكُوفة، يُؤذُونَه مع أنّه مشهودٌ له بالجنّة، وشَكَوْهُ إلى عمر بن الخطّاب، وقالوا إنّه لا يُحسن أن يصلّي،</div>
<div dir="auto">நபீ தோழர் ஸஃத் இப்னு அபீ வக்காஸ் அவர்களுக்கு “கூபா” வாசிகளில் சில மடையர்கள் எதிரிகளாக இருந்தனர். அவர்கள் நபீ பெருமானார் அவர்களால் சுவர்க்கத்தைக் கொண்டு சுபச் செய்தி சொல்லப்பட்டவராக இருந்தும் கூட அவருக்கு கடுமையான தொல்லை கொடுத்து வந்தார்கள். கலீபா உமர் இப்னுல் கத்தாப் அவர்களிடம் அவருக்கு தொழத் தெரியாதென்றும் முறையிட்டார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இதுவரை நபீமாரின் எதிரிகள் பற்றியும், அவர்கள் நபீமாருக்குச் செய்த அநீதிகள், தொல்லைகள் பற்றியும், நபீ தோழர்களான ஸஹாபாக்களின் எதிரிகள் பற்றியும், அவ் எதிரிகள் நபீ தோழர்களுக்கு செய்த அநீதிகள் பற்றியும் எழுதினேன்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இப்போது இமாம்களின் எதிரிகள் பற்றியும், அவர்கள் இமாம்களுக்குச் செய்த அநீதிகள், தொல்லைகள் பற்றியும் எழுதுகிறோம்.</div>
<div dir="auto">وأمّا الأئمّة المجتهدون فلا يخفى ما قاسَاه الإمام أبو حنيفةَ مع الخلفاء، وما قاساه الإمامُ مالكٌ واستِخفائُه خمسا وعشـرين سنةً لا يخرج لجُمُعةٍ ولا جماعة،</div>
<div dir="auto">இமாம்கள் அனுபவித்த துன்பங்கள், துயரங்களையும் சற்று அறிந்து கொள்வோம். இமாம் அபூ ஹனீபா அவர்கள் கலீபாஉகளால் அனுபவித்த கஷ்ட நஷ்டங்களோ அதிகம். இமாம் மாலிக் அவர்கள் எதிரிகளின் தொல்லை தாங்க முடியாமல் இருபத்தைந்து வருடங்கள் ஜும்ஆவுக்குச் செல்லாமலும், ஜமாஅத்திற்குச் செல்லாமலும் மறைந்திருந்தார்கள்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">وكذلك ما قاساه الإمام الشافعي من أهل العراق ومِن أهل مصر، وكذلك لا يخفى ما قاساه الإمام أحمد بن حنبل من الضّرب والحبس،</div>
<div dir="auto">இவ்வாறுதான் இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்கள் இறாக் வாசிகளாலும், மிஸ்ர் வாசிகளாலும் அனுபவித்த துன்பங்களும், கஷ்டங்களுமாகும். இவ்வாறுதான் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்கள் அனுபவித்த கஷ்டங்களுமாகும். இவர்கள் அடிக்கப்பட்டும், சிறையில் அடைக்கப்பட்டும் துன்புறுத்தப்பட்டார்கள்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">وما قاساهُ البُخاري حِين أخرجوه مِن بُخارى إلى خَرْتَنْكَ،</div>
<div dir="auto">இவ்வாறுதான் இமாம் புகாரீ அவர்களை புகாறாவிலிருந்து எதிரிகள் “கர்கந்த்” என்ற இடத்திற்கு அனுப்பிய வேளை அவர்கள் அனுபவித்த கஷ்டங்களும், துன்பங்களுமாகும்.</div>
<div dir="auto">وقد نقل الثِّقاتُ، منهم الشّيخ أبو عبد الرحمن السُّلمي وأحمد بن خَلْكَان والشّيخ عبد الغفّار القَوسِي وغيرُهم، أنّهم نَفَوْا أبا يزيدَ البِسطامي سبعَ مرّاتٍ من بِسطام بواسطة جماعةٍ من علمائها،</div>
<div dir="auto">அஷ்ஷெய்கு அபூ அப்திர் றஹ்மான் அஸ்ஸுலமீ, அஷ்ஷெய்கு அஹ்மத் இப்னு கல்கான், அஷ்ஷெய்கு அப்துல் ஙப்பார் அல்கவ்ஸீ போன்ற நம்பத் தகுந்தவர்களின் அறிவிப்பின் படி “பிஸ்தாம்” நகர் வாசிகள் அபூ யஸீத் பிஸ்தாமீ அவர்களை “பிஸ்தாம்” நகர உலமாஉகள் மூலம் ஏழு முறை “பிஸ்தாம்” நகரிலிருந்து நாடு கடத்தினார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இன்னும் துன்னூன் அல் மிஸ்ரி எனும் இறை ஞான மகானை மிஸ்ர் நாட்டிலிருந்து பக்தாத் நகருக்கு கை, கால்களில் விலங்கிடப்பட்டவர்களாக அனுப்பி வைத்தார்கள். அவர்களுடன் மிஸ்ர் நாட்டவர்களும் அவர்களை “சிந்தீக்” என்று சாட்சி சொன்னவர்களாக அவர்களுடன் பயணித்தார்கள்.</div>
<div dir="auto">وَرَمَوْا سمنونَ المُحِبَّ أحدَ رجالِ القشيري بالعَظَائِمِ وأرْشَوا إمرأةً مِن البَغايا فادَّعَتْ عليه أنّه يأتيها هو أوصحابُه، واختفى بسبب ذلك سنةً،</div>
<div dir="auto">இமாம் குஷைரீ அவர்களின் முரீதுகளில் ஒருவரான ஸம்னூன் முஹிப்பு என்ற இறைஞானியை மிருகங்களின் முட்களால் அடித்து துன்புறுத்தியதுடன் விபச்சாரப் பெண் ஒருத்திக்கு லஞ்சம் கொடுத்து இறைஞானி ஸம்னூன் தன்னிடம் வந்து போவதாக சொல்ல வைத்து ஒரு புரளியை ஏற்படுத்தினார்கள். இதன் காரணமாக ஞானி ஸம்னூன் அவர்கள் ஒரு வருடம் தலைமறைவானார்கள்.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">(தொடரும்) 2ம் பக்கம் பார்க்க&#8230;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto"> </div>
</div>


]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2023/07/12/%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>“ஷரீஆ” அறிவின்றியும், இறைஞானமின்றியும் “இபாதத்” வணக்கம் நிறைவேறவுமாட்டாது, பூரணமாகவுமாட்டாது.</title>
		<link>https://shumsmedia.com/2023/06/10/%e0%ae%b7%e0%ae%b0%e0%af%80%e0%ae%86-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1/</link>
					<comments>https://shumsmedia.com/2023/06/10/%e0%ae%b7%e0%ae%b0%e0%af%80%e0%ae%86-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Sat, 10 Jun 2023 19:10:58 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[தொடர் கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=19548</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="xdj266r x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs x126k92a">
<div dir="auto" style="text-align: justify;"><span style="background-color: #ffffff; color: #ff0000;"><strong>தொடர் 01</strong></span></div>
<div dir="auto" style="text-align: justify;"> </div>
<div dir="auto" style="text-align: justify;">“ஷரீஆ” அறிவின்றியும், இறைஞானமின்றியும் “இபாதத்” வணக்கம் நிறைவேறவுமாட்டாது, பூரணமாகவுமாட்டாது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">முஸ்லிம்கள் செய்கின்ற எந்த ஒரு வணக்கமாயினும் அது “ஷரீஆ”வின் அறிவின்றியும், “மஃரிபா” அல்லது “தஸவ்வுப்” இறைஞானமின்றியும் நிறைவேறாது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">لا تصحّ الصّلاة وغيرُها من العِبَادَاتِ المَشْرُوعَةِ إلّا بمُراعاةِ الأحكام الشرعيّة،</div>
<div dir="auto">தொழுகையும், “ஷரீஆ”வில் மார்க்கமாக்கப்பட்ட மற்ற வணக்கங்களும் “ஷரீஆ”வின் சட்டங்களைப் பேணாமல் நிறைவேறாது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">وكذلك لا تكْمُلُ الصلاةُ وغيرُها من العِبادات المشرُوعة إلّا بمُراعاةِ آدابِ الطّريقة والمعرفة،</div>
<div dir="auto">தொழுகையும், “ஷரீஆ”வில் மார்க்கமாக்கப்பட்ட ஏனைய வணக்கங்களும் “தரீகா”வினதும், “மஃரிபா” இறைஞானத்தினதும் ஒழுக்கங்களைப் பேணாமல் பூரணத்துவம் பெறவும் மாட்டாது.</div>
</div>
<p><span id="more-19548"></span></p>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto"><strong>தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</strong></div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்ட இரண்டு அம்சங்களும் வணக்கம் செய்பவர்கள் அவசியம் அறிந்திருக்க வேண்டிய அம்சங்களாகும். வணக்கம் நிறைவேறுவதாயின் அவ் வணக்கம் “ஷரீஆ”வின் சட்டங்களைப் பேணிச் செய்யப்பட்டிருக்க வேண்டும். அது பூரணத்துவம் பெறுவதாயின் “தரீகா”வினதும், “மஃரிபா” இறைஞானத்தினதும் ஒழுக்கங்களைப் பேணிச் செய்யப்பட்டிருக்க வேண்டும்.<br /><br /></div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“ஷரீஆ”வின் சட்டங்களை علماءُ الظّاهر “உலமாஉள்ளாஹிர்” என்று அழைக்கப்படுகின்ற, “ஷரீஆ”வின் சட்டங்கள் கற்ற மார்க்க அறிஞர்கள் மூலமும், “தரீகா”, “மஃரிபா”வின் ஒழுக்கங்களை عُلَمَاءُ الْبَاطِنْ – “உலமாஉல் பாதின்” என்று அழைக்கப்படுகின்ற அவ்விரண்டும் கற்ற அறிஞர்கள் மூலம் கற்றுக் கொள்ள வேண்டும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இன்று முஸ்லிம் நாடுகளிலும், ஊர்களிலும் எந்த நாட்டை அல்லது எந்த ஊரை எடுத்துக் கொண்டாலும் அங்கெல்லாம் “ஷரீஆ”வின் சட்டங்கள் கற்ற மார்க்க அறிஞர்கள் நிச்சயமாக இருப்பார்கள். சில குக்கிராமங்கள் தவிர.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மார்க்க அறிஞர்கள் என்று இங்கு நான் குறிப்பிடுவது “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கைவாதிகளை மட்டுமே குறிக்கும். வழிகெட்ட கொள்கையுள்ளவர்களைக் குறிக்காது. ஏனெனில் வழி கெட்ட கொள்கையுள்ளவர்கள் தமது கொள்கைக்கு ஏற்றவாறு சட்டங்கள் கூறுவார்கள். வஹ்ஹாபீகள் போன்று.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நான்கு மத்ஹப்களில் ஏதாவது ஒரு மத்ஹபைப் பின்பற்றி வணக்கம் செய்பவன், தான் பின்பற்றிய மத்ஹபின் சட்டங்களை அறிந்தவரிடமே அவற்றைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். வேறு மத்ஹப்களுடையவர்களிடம் கேட்பதை தவிர்க்க வேண்டும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">தொழுகையில் சொல்லில் கடமையானவை எவை என்றும், செயலில் கடமையானவை எவையென்றும் அவசியம் அறிந்திருக்க வேண்டும். இதேபோல் செயல்களில் எதைச் செய்தால் தொழுகை வீணாகிவிடும் என்றும், சொற்களில் எதைச் சொன்னால் அது வீணாகி விடுமென்றும் அறிந்திருக்க வேண்டும். “ஸுன்னத்”தான, “மக்றூஹ்” ஆனவற்றை அறிந்து வைத்திருக்காது போனாலும் மேற்கண்டவற்றை அவசியம் அறிந்திருக்க வேண்டும். தொழுகையில் “ஸுன்னத் – மக்றூஹ்” என்பவற்றில் எதைச் செய்தாலும், எதை விட்டாலும் தொழுகை வீணாகிவிடாது. ஆயினும் தொழுகையில் கடமையானவற்றை விட்டாலும், செய்யக் கூடாதவற்றைச் செய்தாலும் தொழுகை வீணாகிவிடும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இன்று தொழுபவர்களில் வயது வந்தவர்கள் உள்ளிட்ட பலர் பக்தியுடனும், பேணுதலுடனும் தொழுவதை நாம் காண்கிறோம். ஆனால் அவர்களின் தொழுகை சட்டப்படி வீணானதேயாகும். சுமார் 50, 60 வயதைக் கடந்தவர்களின் தொழுகைகள் கூட இவ்வாறு வீணாவதைக் காணும் போது இத்தகையோரில் தமது சிறு வயதிலிருந்து தொழுபவர்களை எண்ணி உள்ளம் அழுகிறது. அவர்களின் கடந்த காலத் தொழுகைகள் என்னாகுமோ?!</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">وَكُلُّ مَنْ بِغَيْرِ عِلْمٍ يَعْمَلُ &#8211; أَعْمَالُهُ مَرْدُوْدَةٌ لَا تُقْبَلُ</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஒரு வணக்கத்தை அது தொடர்பான அறிவின்றிச் செய்பவர்களின் அவ் வணக்கம் எல்லாமே ரத்துச் செய்யப்பட்டதாகும். ஏற்றுக் கொள்ளப் படாதவையாகும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இது பொது விதி. ஓர் “ஆலிம்” &#8211; மௌலவீ &#8211; மார்க்க அறிஞன் மட்டும்தான் “ஷரீஆ”வோடு தொடர்புள்ள எல்லாச் சட்டங்களையும் அறிந்திருப்பது கடமை. ஏனெனில் பொது மக்கள் மார்க்க சட்டங்களை அவரிடமே கேட்டறிந்து கொள்ள வேண்டும். பொது மகனோ “ஷரீஆ”வின் சட்டங்கள் யாவையும் அறிந்திருக்க வேண்டியது கடமை இல்லை. ஏனெனில் பொது மக்களில் எவரும் அவரிடம் மார்க்க விளக்கம் கேட்கமாட்டார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அவன் தனக்குத் தேவையான சட்டத்தை மட்டும் தேவையான நேரத்தில் அறிந்து செய்தால் போதும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">உதாரணமாக ஹஜ் செய்பவன் அவ்வணக்கத்தை செய்யும் வேளை மட்டும், நோன்பு நோற்பவன் அதைச் செய்யும் வேளை மட்டும், சகாத் கொடுப்பவன் அதைச் செய்யும் வேளை மட்டும் அவற்றுக்கான சட்டங்களை அறிந்து கொண்டு செய்தால் போதும். ஏனெனில் இவை தொழுகை போல் தினமும் செய்கின்ற வணக்கங்கள் அல்ல. தொழுகின்றவன் எந் நேரமும் தொழுகை பற்றிய சட்டங்களை அறிந்திருப்பது அவசியமாகும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">தொழுபவர்களில் அதிகமானோர் “றுகூஉ” நிலையிலிருந்து سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهْ என்று சொன்னவர்களாக நிலைக்கு வந்தவுடன் தமது கையை பயிற்சி எடுப்பவர்கள் போல் ஆட்டுகிறார்கள். அசைக்கிறார்கள். இவ்வாறு மூன்று முறைக்கு மேல் ஆட்டினால் &#8211; அசைத்தால் தொழுகை “பாதில்” வீணாகிவிடும். ஆகையால் கையை ஆட்டாமலும், அசைக்காமலும் தொங்க விட வேண்டும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இவ்விபரம் தெரியாதவர்கள் கைகளை ஆட்டி அசைத்து தொழுத தொழுகைகள் எல்லாமே வீணாகியே இருக்கும். இவ்விடயத்தில் தொழுபவர்கள் மிகவும் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“ஸுஜூத்” &#8211; தொழுகையின் “ஸுஜூத்” செய்யும் போது ஏழு உறுப்புகள் தரையில் பட வேண்டும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">தொழுபவன் “ஸுஜூத்” செய்யும் போது தனது நெற்றியை தரையில் வைப்பது பிரதான நிபந்தனையாகும். நெற்றி தரையில் படவில்லையானால் அந்த “ஸுஜூத்” நிறைவேறாது. தொழுகை வீணாகி விடும். நெற்றி முழுவதையும் வைக்கவும் முடியும். அதில் ஒரு பகுதியை மட்டும் வைக்கவும் முடியும். நெற்றி தரையில் பட வேண்டுமென்றால் தொழுபவன் எந்த இடத்தில் நெற்றியை வைக்கின்றானோ அவ்விடத்தில் பட வேண்டும். அவ்விடம் மண்ணாகவும், சீமெந்துத் தரையாகவும், மார்பிளாகவும், மரமாகவும் &#8211; பலகையாகவும், “முஸல்லா”வாகவும், துணியாகவும் இருக்கலாம். எவ்விடத்தில் நெற்றி வைக்கப்படுகிறதோ அவ்விடத்தில் நெற்றி பட வேண்டும் என்பதே நிபந்தனை. வைக்கப்படும் இடம் எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அவ்விடம் சுத்தமானதாக இருப்பது அவசியம். அசுத்தமான இடத்தில் “ஸுஜூத்” செய்தால் தொழுகை நிறைவேறாது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“ஸுஜூத்” செய்யும் போது நெற்றிக்கும், “ஸுஜூத்” செய்யும் இடத்திற்கும் இடையில் தொழுது கொண்டிருப்பவன் சுமந்துள்ள ஏதாவதொன்று திரையாக இருக்கக் கூடாது.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">உதாரணமாக தொழுபவன் நெற்றியில் கைலேஞ்சைக் கட்டிக் கொண்டும், அல்லது நெற்றியில் தொப்பி அணிந்து கொண்டும் “ஸுஜூத்” செய்வது போன்று.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இந்த விளக்கம் பின்வருமாறு அறபு மொழியில் சொல்லப்படும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ِشُروطُ إجزاءِ السُّجود أن يُباشرَ مُصلّاه بجبهتِه أو بعضها مكشوفا، ويَطْمَئِنَّ،</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“ஸுஜூத்” செய்யும் போது நெற்றியை தரையில் வைத்து சுமார் குறைந்தது மூன்று நொடி அளவு நேரம் தரிபட வேண்டும். தாமதிக்க வேண்டும். இது ஷாபிஈ மத்ஹப் சட்டமாகும். ஹனபீ மத்ஹபில் நெற்றியை தரையில் வைத்தால் போதும். தரிபடத் தேவையில்லை. பாய்மார் தொழுவதைப் பார்த்தால் புரியும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">وَأَنْ يَنَالَ مُصَلَّاهُ ثِقَلَ رَأْسِهِ</div>
<div dir="auto">தொழுகையில் “ஸுஜூத்” செய்பவன் தனது தலையின் முழுப் பாரத்தையும் நெற்றியை வைக்கும் இடத்திற்குக் கொடுக்க வேண்டும். “ஸுஜூத்” நிலையில்</div>
<div dir="auto">سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى وَبِحَمْدِهِ،</div>
<div dir="auto">“ஸுப்ஹான றப்பியல் அஃலா வபிஹம்திஹி” என்று ஒரு தரமாவது ஓத வேண்டும். மூன்று தரம் ஓதுவது விரும்பத்தக்கது. ஒரு தரம் கூட ஓதாமல் விட்டாலும் தொழுகை நிறைவேறும். ஏனெனில் “ஸுன்னத்” ஆன ஒரு ஓதலை விடுவதினாலோ அல்லது அத்தகைய ஒரு செயலை விடுவதினாலோ தொழுகை வீணாகாது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஸுஜூதின் போது தரையில் பட வேண்டிய ஏழு உறுப்புக்களில் நெற்றி ஒன்று.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஏழு உறுப்புக்களில் இரண்டாவது இரு கைகளினதும் உட் பகுதி. விரல்களின் உட் பகுதிகள் அடங்கலாக உள்ளங்கைகள் இரண்டையும் விரித்து வைத்தல். கைக்கு உறை போட்டிருந்தாலும் பிழையில்லை. ஆயினும் இரு உள்ளங்கைகளினதும் மணிக்கட்டுகளிலிருந்து முழங்கை வரை இரு கைகளையும் தரையில் படாமல் ஓரளவு உயர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். பக்கத்தில் தொழுபவனுக்கு இடைஞ்சல் ஏற்படாமலிருப்பதற்காக தொழுபவன் தனது இரு கைகளையும் அகட்டி வைத்துக் கொள்ளாமல் சற்று உடலோடு நெருக்கி வைத்துக் கொள்தல் வேண்டும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மூக்கு தரையில் பட்டாலும், படாவிட்டாலும் தொழுக நிறைவேறும். எனினும் படுவது சிறந்ததாகும். அது “ஸுன்னத்” என்று சொல்லப்பட்டுள்ளது.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஏழு உறுப்புக்களில் நான்காவதும், ஐந்தாவதும் இரு முழங்கால்களாகும். திரையுடன் தரையில் பட வேண்டும். திரையின்றி முழங்கால் தெரியுமளவு “ஸுஜூத்” செய்தால் அது நிறைவேறாது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஏழு உறுப்புக்களில் ஆறாம் உறுப்பு, ஏழாம் உறுப்பு இரு கால்களின் விரல்களாகும். இரு கால்களில் பத்து விரல்களினுடைய உட்பகுதிகள் தரையில் படும் வகையில் வைத்தல் மிகச் சிறந்த முறையாகும். அவ்வாறு வைப்பதற்கு இயலாதவர்கள் தம்மால் முடிந்த விரல்களை முடிந்த அளவு அவ்வாறு வைத்துக் கொள்தல் சிறப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளதாகும். இவ்வாறு வைத்துக் கொண்டாலும் போதும். “ஸுஜூத்” நிறைவேறும். ஆயினும் ஒரு விரலின் உட்புறமாவது தரையில் படாமலும், பத்து விரல்களில் ஒன்று தரையில் படாமலும் இருக்குமானால் அந்த “ஸுஜூத்” நிறைவேறாது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">தொழுகின்றவன் “ஸுஜூத்” செய்யும் போது 07 உறுப்புக்கள் தரையில் பட வேண்டுமென்ற சட்டம் பெருமானாரின் “ஹதீது” நபீ மொழியிலிருந்து பெறப்பட்ட சட்டமாகும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">قال النبيّ صلّى الله عليه وسلّم، اُمرتُ أن أسْجُدَ على سَبْعَةِ أعضاء،</div>
<div dir="auto">“ஏழு உறுப்புக்கள் மீது “ஸுஜூத்” செய்யுமாறு நான் பணிக்கப்பட்டுள்ளேன்” என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அருளினார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஏழு உறுப்புக்கள் பற்றிய விபரம் நான் மேலே எழுதியுள்ளேன். அவற்றில் இரு கால்களின் பத்து விரல்களினதும் உட்பகுதியை بُطُوْنُ الْأَصَابِعِ தரையில் வைப்பது தொடர்பாக அறிஞர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் இருப்பதால் தொழுகின்ற நல்லடியார்கள் உலமாஉகளை அணுகி மேலதிக விபரங்களை கேட்டறிந்து செயல்படுதல் சிறந்ததாகும். இவ்விடயத்தில் அதிகமானோர் தவறு செய்வதை நான் காண்கிறேன்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">لا تصحّ الصلاةُ وغيرُها مِن العبادات المشروعة إلّا بمُراعاة الأحكام الشرعيّة،</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“தொழுகையும், “ஷரீஆ”வில் மார்க்கமாக்கப்பட்ட ஏனைய வணக்கங்களும் “ஷரீஆ”வின் சட்டங்களைப் பேணாமல் நிறைவேறாது” என்பதற்கான விபரத்தைச் சுருக்கமாக எழுதியுள்ளேன். இது முதலாவது தலைப்பிற்கான விளக்கமாகும். இரண்டாவது தலைப்பிற்கான விளக்கம் தொடரும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto"><span style="color: #ff0000;">தொடரும்&#8230;. (2ம் பக்கம் பார்க்க)</span></div>
</div>


]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2023/06/10/%e0%ae%b7%e0%ae%b0%e0%af%80%e0%ae%86-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>திருக்குர்ஆன் ஓதுமுன் கூலி பேசுவதற்கும், ஓதி முடிந்த பின் கூலி பெறுவதற்கும் பலமான ஆதாரம் உண்டு. இதில் “பாதிஹா” ஓதுவதும், “கத்ம்” &#8211; யாஸீன் ஓதுவதும் அடங்கும்.</title>
		<link>https://shumsmedia.com/2023/05/01/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%93%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%82/</link>
					<comments>https://shumsmedia.com/2023/05/01/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%93%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%82/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Mon, 01 May 2023 16:56:21 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[கட்டுரைகள்]]></category>
		<category><![CDATA[தொடர் கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=18834</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto"><span style="color: #ff0000;"><strong>தொடர் 01</strong></span></div>
<div dir="auto"> </div>
<div dir="auto" style="text-align: justify;"><strong>தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</strong></div>
<div dir="auto" style="text-align: justify;"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஒரு விடயம் சரியென்றோ, பிழையென்றோ நிறுவுவதற்கு திருக்குர்ஆனிலிருந்து அல்லது பலமான “ஹதீது” நபீ மொழியில் இருந்து ஓர் ஆதாரம் இருந்தாலே போதும். பல ஆதாரங்கள் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நான் தலைப்பில் குறிப்பிட்டுள்ள விடயம் சரியென்று நிறுவுவதற்கு பலமான நபீ மொழிகள் ஆதாரங்களாக இருந்தாலும் பலமான ஒரு நபீ மொழியை மட்டும் இங்கு கூறுகிறேன்.</div>
</div>
<p><span id="more-18834"></span></p>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நபீ மொழியை அறபியிலும் எழுதி அதன் மொழியாக்கத்தை தமிழிலும் எழுதாமல் மொழியாக்கத்தை மட்டும் எழுதுகிறேன். ஆயினும் நபீ மொழியின் இலக்கத்தையும், ஹதீது இடம் பெற்ற நூலின் பெயரையும் குறிப்பிடுவேன். தேவையானோர் தேடிப் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலதிக விபரம் தேவையானோர் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஹதீதின் தமிழாக்கம்:</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின் தோழர்களில் ஒரு குழு பயணமொன்றை ஒட்டகங்களில் மேற்கொண்டார்கள். அவர்கள் சென்ற வழியில் &#8211; ஈத்த மரத் தோப்பில் ஆடுகள் மேய்க்கும் காபிர்களான அறபீகள் வாழ்ந்து கொண்டிருந்தனர். நபீ தோழர்கள் அவர்களுக்கு அண்மையில் உள்ள ஓர் இடத்தில் தங்கியிருந்தார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நபீ தோழர்களிடம் சாப்பாட்டிற்கான ஏற்பாடு எதுவும் இல்லாதிருந்ததால் அந்தக் காபிர்களிடம் சாப்பாடு கேட்டார்கள். அவர்கள் கொடுக்காமல் மறுத்து விட்டார்கள். பட்டினி பசியோடு தோழர்கள் இருந்த அதே நேரம் அறபுக் காபிர்களின் தலைவனை விஷமுள்ள ஏதோ ஒன்று தீண்டிவிட்டது. (இது பாம்பாக அல்லது தேளாக இருக்கலாம்) அவர்கள் அவனுக்கு தம்மாலான மருந்துகள் செய்தும் விஷம் இறங்கவில்லை. நேரம் செல்லச் செல்ல அவன் வேதனையால் துடித்து துவண்டு போனான்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அப்போது அவனின் ஆதரவாளர்களில் ஒருவர் இங்கு வந்து தங்கியுள்ள முஹம்மதுடைய தோழர்களிடம் விஷக்கடிக்கு மருந்து இருக்கலாம் அல்லது அதற்கு மந்திரிப்பவர் இருக்கலாம் என்று கூறினார். அவரின் கூற்றைச் சரி கண்ட சிலர் நபீ தோழர்களிடம் வந்து விபரத்தைக் கூறி உங்களிடம் ஏதாவது மருந்துண்டா? என்று கேட்டார்கள். தோழர்களில் ஒருவர், “ஆம் என்னால் மந்திரித்து விஷமிறக்க முடியும் என்றார். ஆனால் ஒன்று நாங்கள் உங்களிடம் சாப்பாடு தருமாறு கேட்ட போது நீங்கள் மறுத்து விட்டீர்கள். இப்போது உங்கள் தேவையை முடிப்பதற்காக எங்களிடம் வந்துள்ளீர்கள். ஆகையால் நாங்கள் மந்திரித்து விஷம் இறக்குவதாயின் நீங்கள் என்ன தருவீர்கள்?” என்று கேட்டார்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஒரு ஆட்டுப் பட்டி தருகிறோம் என்றார்கள். அந்த நபீ தோழர்களும் ஏற்றுக் கொண்டனர். மந்திரிப்பதாகச் சொன்ன நபீ தோழர் காபிர்களின் தலைவனிடம் சென்று “சூறதுல் பாதிஹா” அத்தியாயத்தை ஓதி அவன் மீது துப்பினார். உமிழ்ந்தார். தலைவன் தலை நிமிர்ந்து நின்றான். விஷமிறங்கி சுகம் பெற்றான். அவர்கள் சொன்னபடி ஆட்டுப்பட்டியொன்று கூலியாக அவருக்கு வழங்கினார்கள். அவர் தோழர்களிடம் வந்த போது அவர்களில் ஒருவர் மற்றவர்களை முந்திக் கொண்டு எமக்கிடையே பங்கு வைத்துக் கொள்வோம் என்றார். மந்திரித்து ஆட்டுப் பட்டியை பெற்று வந்தவர் இல்லை, நாம் நபீ பெருமானிடம் சென்று விடயத்தைக் கூறி அவர்கள் சொல்வது போல் செயல்படுவோம் என்றார். அனைவரும் அதை ஏற்றுக் கொண்டு நபீ பெருமானிடம் வந்து விடயத்தைக் கூறினார்கள். நபீ பெருமான் அவர்கள் மந்திரித்த தோழரிடம் “பாதிஹா” அத்தியாயம் மந்திரமென்று உங்களுக்கு எவ்வாறு தெரியும்? என்று கேட்ட பின் நீங்கள் பங்கு வைத்துக் கொள்ளுங்கள், எனக்கும் ஒரு பங்கு தாருங்கள் என்று அருளினார்கள்.</div>
<div dir="auto">ஆதாரம்: புகாரீ &#8211; 5749</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இந்த நபீ மொழி மூலம் நாமும் சில பாடங்கள் கற்றுக் கொள்ள முடியும். அதேபோல் கொள்கையில் வேறுபட்டவர்களான நமது சகோதர வஹ்ஹாபீகளும் பல பாடங்கள் கற்றுக் கொள்ள முடியும். அவற்றிற் சிலதை சுட்டிக் காட்டுகிறேன்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">01. முஸ்லிம்கள் காபிர்களிடம் அவர்கள் சமைத்த சாப்பாட்டை சாப்பிடலாம். அவர்களிடம் கேட்டுப் பெற்றுச் சாப்பிடவும் முடியும். இவ் அடிப்படையில் முஸ்லிம்கள் தமது பயணங்களின் போது முஸ்லிம் அல்லாதவர்களின் சாப்பாட்டுக் கடைகளில் அவர்கள் சமைத்த சாப்பாட்டை சாப்பிட முடியும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">சமையல் செய்பவர்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. காபிர், முஷ்ரிக், யஹூதீ போன்றவர்கள் சமைத்த சாப்பாட்டைக் கூட முஸ்லிம்கள் சாப்பிடுவது தவறில்லை. எனினும் மார்க்கத்தில் அறுத்துச் சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகள், பறவைகளாயின் அவற்றை முஸ்லிம்கள் அறுத்திருப்பது மட்டும் அவசியம். அறுக்காமல் அடித்துக் கொல்லப்பட்ட பிராணிகளைச் சாப்பிடுவதும், முஸ்லிம் அல்லாதவர்களால் அறுக்கப்பட்டவற்றைச் சாப்பிடுவதும் கூடாது. முஸ்லிம்கள் அடித்துக் கொன்றிருந்தாலும் சரியே.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">பயணத்தின் போது முஸ்லிம் அல்லாதவர்களின் ஹோட்டல் மட்டுமே உள்ளது. ஆயினும் அதில் பன்றியின் மாமிசம் சமைக்கப்படுவதாக நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருந்தால் அங்கு சென்று சாப்பிடுவது கூடாது. ஏனெனில் அங்கு பாவிக்கப்படுகின்ற பாத்திரங்கள் அசுத்தமானவையாகும். இஸ்லாம் கூறும் “ஷரீஆ”வின் முறைப்படி கழுவப்பட்டவையல்ல.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">02. திருக்குர்ஆன் ஓதுவதற்கு கூலி பேசுவது ஆகும். நமது நாட்டு வழக்கத்தில் திருக்குர்ஆனைப் பலவிதமாக ஓதி வருகின்றார்கள். 30 பாகங்களையும் 40 தடவைகள் ஓதுகிறார்கள். இது “பெரிய கத்ம்” என்று சொல்லப்படும். அதாவது மொத்தம் 1200 பாகங்கள் ஓத வேண்டும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இன்னொரு விதம் 30 பாகங்களையும் ஒரு தரம் மட்டும் ஓதுதல். இது “சிறிய கத்ம்” எனப்படும். அதிகமானவர்கள் “யாஸீன்” ஓதி வருகின்றார்கள். இது பொதுவாக “கத்ம்” என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. “பாதிஹா” ஓதுதல் என்றால் “பாதிஹா” அத்தியாயம் ஒரு தரமும், “இக்லாஸ்” &#8211; அத்தியாயம் “குல்ஹுவல்லாஹு அஹத்” ஒரு தரமும், “குல் அஊது பிறப்பில் பலக்” ஒரு தரமும், “குல்அஊது பிறப்பின்னாஸ்” ஒரு தரமும் ஓதுதல் “பாதிஹா” என்று சொல்லப்படும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்டவற்றில் எதை ஓதுவதாயினும் அதற்காக ஓதுமுன்னே கூலி பேசிக் கொள்ளுதல் ஆகும். ஏனெனில் குறித்த நபீ தோழர் “பாதிஹா” அத்தியாயத்தை ஓதி விஷமிறக்குவதற்கே கூலி பேசியுள்ளார்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நமது இலங்கை நாட்டு வழக்கத்தில் “பெரிய கத்ம்” ஓதுவதற்கு மட்டுமே உலமாஉகளிற் பலர் முன் கூட்டியே கூலி பேசிக் கொள்வார்கள். மற்றவை ஓதுவதற்கு கூலி பேசும் வழக்கம் இல்லை. ஓதும்படி சொல்பவர்கள் கொடுக்கும் பணத்தை உலமாஉகள் பெற்றுக் கொள்வார்கள். “பெரிய கத்ம்” ஓதுவதற்கு மட்டும் முன்கூட்டி கூலி பேசுவார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இலங்கை நாட்டில் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி எனும் ஊரிலுள்ள நாங்கள் “பெரிய கத்ம்” ஓதச் சொல்பவர்களிடம் முன்கூட்டியே கூலி பேசிக் கொள்வோம். இப்போதுள்ள சூழ் நிலையில் “பெரிய கத்ம்” ஓதுவதற்கு &#8211; 30 பாகங்களையும் 40 தடவைகள் ஓதுவதற்கு அதாவது 1200 பாகங்கள் ஓதுவதற்கு குறைந்தது மூன்று இலட்சம் ரூபாய் கூலி முன்கூட்டியே பேசிக் கொள்வோம்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அல்லாஹ்வின் “கலாம்” ஆன திருக்குர்ஆனை ஓதுவதற்கு கூலி பேசலாமா? என்று உலமாஉகளை நையாண்டி செய்யும் ஒரு கூட்டமும், திருக்குர்ஆனை ஓதி கூலி வாங்குவதே பிழையென்று கூறும் ஒரு கூட்டமும் இந்நாட்டில் உள்ளார்கள். இவர்களை ஸுன்னத் வல் ஜமாஅத்தவர்கள் “வஹ்ஹாபீகள்” என்று அழைப்பார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">03. திருக்குர்ஆனை ஓதி வைத்தியம் செய்ய ஆகும் என்பதற்கும் தலைப்பில் எழுதியுள்ள நபீ மொழி ஆதாரமாக உள்ளது. நபீ மொழியில் கூறப்பட்ட நபீ தோழர் விஷக் கடிக்கு திருக்குர்ஆன் வசனங்களை ஓதி விஷமிறக்கியுள்ளதால் நாமும் திருக்குர்ஆன் வசனங்களை ஓதி வைத்தியம் செய்யலாம் என்று தெளிவாகிறது. இது தொடர்பாக அநேக நபீ மொழிகள் உள்ளன. தேவையேற்பட்டால் எழுதுவோம். இன்ஷா அல்லாஹ்!</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">قَطِيْعٌ مِنَ الْغَنَمِ</div>
<div dir="auto">என்றால் ஆடுகள் சேர்ந்த ஒரு கூட்டம். இதற்கு “பட்டி” – “ஆட்டுப் பட்டி” என்று சொல்லப்படும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மந்திரிக்கச் சென்ற நபீ தோழரும், மற்ற காபிர்களும் கூலியாக முன் கூட்டி ஒப்பந்தம் செய்தது ஓர் ஆட்டுப் பட்டியாகும். “பட்டி” என்று சொல்வதாயின் குறைந்த பட்சம் 25 ஆடுகளாவது இருந்தால் மட்டுமே பட்டியென்று சொல்லப்படும். இத்தகவல் தந்தவர் ஆட்டுப்பட்டி வைத்திருக்கும் ஒருவர்தான்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">பெருமானார் அவர்களின் காலத்தில் ஒட்டக வளர்ப்பு, ஆடு வளர்ப்பு அதிகமானவர்களால் செய்யப்பட்டு வந்தது. இதனால்தான் சிறிய வேலைக்கு பெரிய அளவிலான கூலி கொடுக்கப்பட்டுள்ளது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">04. விஷமிறக்கச் சென்ற நபீ தோழர் “பாதிஹா” அத்தியாயத்தை ஓதி விஷத்தால் பாதிக்கப்பட்டவன் மீது துப்பியுள்ளார்கள். மேற்கண்ட நபீ மொழியில் تَفَلَ என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இச் சொல்லுக்கு துப்பினான் &#8211; உமிழ்ந்தான் என்றுதான் பொருள் வருமேயன்றி “ஊதினான்” என்று பொருள் வராது. ஆகையால் திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் வைத்தியம் செய்பவர்கள் நோயாளியின் மீது ஊதாமல் ஓரளவு அவன் மீது உமிழ் நீர் படுமளவு துப்ப வேண்டும் என்பது விளங்கப்படுகிறது. இதற்காக வைத்தியம் செய்யும் மௌலவீமார் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். காறித்துப்பினால் எவரும் வைத்தியத்திற்கு வர மாட்டார்கள் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">05. விஷமிறக்கிவிட்டு ஆட்டுப் பட்டியுடன் வந்ததைக் கண்ட மற்றுமொரு நபீ தோழர் اِقْسِمُوْا நமக்கிடையே பங்கு வைத்துக் கொள்வோம் என்று கூறியது பொருத்தமற்றதாகும். குறித்த நபீ தோழர் அவ்வாறு சொல்லாமல் நபீ பெருமானார் அவர்களிடம் கேட்டு அவர்கள் சொல்வது போல் செய்து கொள்வோம் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். நபீ தோழர்கள் சிறப்புக்குரியவர்களாயினும், கண்ணியத்திற்குரியவர்களாயினும் அவர்களில் சமயோசித புத்தியும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்றவாறு பேசத் தெரியாதவர்களும் இருந்துள்ளார்கள் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் அவர்களைக் குறை காணக் கூடாது.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">கண்ணூறு &#8211; கண் திஷ்டி என்பது உண்மை. இது உண்டு என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. நபீ பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் اَلْعَيْنُ حَقٌّ கண்ணூறு என்பது உண்மை, அது உண்டு என்றும், اَلْعَيْنُ تُدْخِلُ الرَّجُلَ الْقَبْرَ கண் திஷ்டி என்பது ஒரு மனிதனை மண்ணறைக்குள் அனுப்பிவிடும் என்றும் கூறியுள்ளார்கள். இன்னுமிவை போன்ற நபீ மொழிகளும் உள்ளன.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அன்பிற்குரிய சகோதரிகளே!</div>
</div>
<div dir="auto" style="text-align: justify;"> </div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">உங்களின் குழந்தைகள் இரண்டு வயதைப் பூர்த்தி செய்யும் வரை கண் திஷ்டி ஏற்படாமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். சூரியன் உச்சியில் இருக்கும் நேரத்திலும், மக்ரிப் நேரத்திலும் உங்கள் குழந்தைகளை வெளியில் எடுத்துச் செல்லாதீர்கள். “மக்ரிப்” நேரத்தில் மட்டும் “ஆயதுல் குர்ஸீ”, “குல்அஊது பிறப்பில் பலக்”, “குல்அஊது பிறப்பின்னாஸ்” மூன்றையும் ஓதி உங்கள் குழந்தைகளின் முகத்தில் இரண்டு தரம் ஊதிவிட்டு மூன்றாம் தரம் உங்களின் உமிழ் நீர் குழந்தையின் முகத்தில் படுமளவு இலேசாக துப்பவும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தீர்களாயின் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பேய், ஷெய்தான், ஜின் போன்றவற்றின் தீமை ஏற்படமாட்டாது.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto" style="text-align: justify;"> </div>
<div dir="auto" style="text-align: justify;"><span style="color: #ff0000;">தொடரும்&#8230; (2ம் பக்கம் பார்க்க)</span></div>
</div>
<div dir="auto" style="text-align: justify;"> </div>
<p style="text-align: justify;">]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2023/05/01/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%93%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%82/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>“மதல்”, “மித்ல்” பற்றி ஓர் ஆய்வு! உலமாஉகளான மார்க்க அறிஞர்களும், அறபு மொழியில் மார்க்க ஞானம் கற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்களும் அவசியம் அறிந்திருக்க வேண்டிய விடயங்கள்.</title>
		<link>https://shumsmedia.com/2023/04/16/%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%93%e0%ae%b0/</link>
					<comments>https://shumsmedia.com/2023/04/16/%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%93%e0%ae%b0/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Apr 2023 16:21:40 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[தொடர் கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=18820</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto"><span style="color: #ff0000;"><strong>தொடர்: 01</strong></span></div>
<div dir="auto"> </div>
<div dir="auto" style="text-align: justify;"><strong>தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</strong></div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“மதல்” مَثَلْ என்பதும், “மித்ல்” مِثْلْ என்பதும் இரண்டும் ஒன்றல்ல. அது வேறு, இது வேறு. இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் தாமும் குழப்பத்திலாகி, மற்றவர்களையும் குழப்பத்திலாக்கிவிடுகிறார்கள்.</div>
</div>
<p><span id="more-18820"></span></p>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">எனவே, இவ்விரண்டுக்குமுள்ள வேறுபாட்டை ஆதாரங்களோடு விளக்கி வைப்பதற்காகவே இத்தலைப்பைத் தெரிவு செய்தேன்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இது ஒரு முக்கியமான தலைப்பு. நான் எவரையும் குறை சொல்லவுமில்லை. குறை சொல்லுமளவு நான் தகுதியானவனுமில்லை. எனினும் உலமாஉகளின் அறபுத் தராதரங்கள் எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் அனைவரும் கல்வி, அறபு மொழி தராதரத்தில் ஒன்று போன்றவர்களல்ல.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அவர்களில் அறபுக் கல்லூரிகளில் கற்றுக் கொடுக்கின்ற “உஸ்தாத்”மார்களையும், அறபு மொழியோடும், அறபு நூல்களோடும் தொடர்புள்ள உலமாஉகளையும் தவிர ஏனைய உலமாஉகளில் அநேகர் “ஷரீஆ”வின் அடிப்படையிலும், “தவ்ஹீத்” ஏகத்துவ அடிப்படையிலும், பொதுவாக “தஸவ்வுப்” ஸூபிஸ அடிப்படையிலும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளார்கள்.</div>
</div>
<p><span style="text-align: justify; color: initial;">எனவே, அறிந்த உலமாஉகள் மேலும் அறிந்து கொள்வதற்காகவும், அறவே அறியாதவர்கள் ஓரளவேனும் அறிந்து கொள்வதற்காகவும் நான் அறிந்தவற்றை பேசியும், எழுதியும் வருகிறேன்.</span></p>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“மதல், மித்ல்” مَثَلْ , مِثْلْ</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">முதலில் இது தொடர்பாக இமாம்கள், குறிப்பாக ஞான வள்ளல் இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்களும், அஷ்ஷெய்கு முஹம்மத் அமீன் அல்குர்தீ றஹிமஹுல்லாஹ் அவர்களும் அறபு மொழியில் எழுதியுள்ள விளக்கத்தை இங்கு தமிழில் தருகிறேன்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">قال الشيخ أبو طاهر رحمه الله فعلم أنّه لا يلزم من كون الشيئ لا صورة له أن لا يُرى في صورة على ما قرّرناه ، ألا ترى أنّ كثيرا من الأشياء التي لا أشخاص لها ولا صورة تُرى في المنام بأمثلة تناسبها بأدنى معنى ولا يوجب التشبيه ولا التمثيل، وذلك كالمعاني المجرّدة مثل الإيمان والكفر والشـرف والقرآن والهدى والضّلالة والحياة الدنيا ونحو ذلك،</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">وأمّا الإيمان فكقول النبيّ صلّى الله عليه وسلّم رأيت النّاس في المنام يُعرضون، منهم من قميصه إلى كعبه، ومنهم من قميصه إلى أنصاف ساقَيْهِ، فجاء عمر بن الخطاب وهو يجرّ قميصه ، فقالوا يا رسول الله ما أوّلتَ ذلك؟ قال الإيمان، فالإيمان لا شكل له ولا صورة، ولكن جُعل القميصُ له مثالا فرُؤي بواسطته، وكذلك الكفر يُمثّل في المنام بالظّلمة، وكذلك الشـرف والعِزُّ يُرى بواسطة صورة الفرس، وكذلك يُمثَّل القرآن باللّؤلؤ، ويمثّل الهدى بالنّور، والضّلالةُ بالعَمَى،</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ولا شكَّ أنَّ بين هذه الأشياء مُضاهاةً لِتِلْكَ المعاني المرئيَّةِ، وتَجَسُّدُ المعاني لا ينكره العلماءُ بالله تعالى، قال: وموضِعُ الغَلَطِ فى ذلك لِمَنْ مَنَعَ رؤيةَ الله فى صورةٍ ظَنُّهُ أنّ المَثَلَ بِفَتْحَتَيْنِ كالمِثْلِ بكسـر الميم وسُكون المُثَلَّثَةِ ،وذلك خطأ فاحشٌ، فإنّ المِثْلَ بالسُّكونِ يستدعي المساواةَ فى جميع الصّفات كالسَّوادين والجوهرين، ويقوم كلّ واحد منهما مقامَ الآخر من جميع الوجوه فى كلِّ حالٍ بخلاف المَثَلِ بفَتْحَتَيْنِ، فإنّه لا يُشترطُ فيه المساواةُ من كلِّ وجهٍ، وإنّما يُستعملُ فيما يشاركه بأدنَى وَصْفٍ،</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">قال تعالى&#8217;إنّما مثل الحياة الدنيا كماء أنزلناه من السّماء &#8216; والحياةُ لا صورةَ لها ولا شكلَ، والماء ذُو شكلٍ وصورةٍ، وقد مثَّلَ الله تعالى به الحياةَ، وكذلك قولُه تعالى &#8216;مثلُ نوره كمشكاةٍ فيها مصباحٌ &#8216; وغيرُ ذلك،</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">فَعُلِمَ أَنَّهُ لَا مِثْلَ للهِ تَعَالَى، وَلَكِنْ لَهُ الْمَثَلُ الْأَعْلَى فِى السَّمَوَاتِ وَالْأَرْضِ، قَالَ: وَمِنْ هُنَا جَوَّزَ الْأَكْثَرُوْنَ مِنَ السَّلَفِ الصَّالِحِ جَوَازَ تَجَلِّيْهِ تَعَالَى لِعَبْدِهِ فِى الْمَنَامِ كَمَا مَرَّ فِى الْأَمْثَالِ،</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இமாம் அப்துல் வஹ்ஹாப் அஷ்ஷஃறானீ றஹிமஹுல்லாஹ் அவர்களின் மேற்கண்ட அறபு வசனங்களுக்கான விளக்கத்தை தமிழில் எழுதுகிறேன்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">தமிழாக்கம்:</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">உருவம் இல்லாத ஒன்றை கனவுலகில் உருவத்தில் காண முடியும். காண முடியாதென்பது பிழையாகும். ஏனெனில் சடமும், உருவமும் இல்லாத பல வஸ்துக்களை கனவுலகில் அவற்றுக்குப் பொருத்தமான உதாரணங்கள் மூலம் காண முடியும். அல்லாஹ்வையும் காண முடியும். இதனால் “தஷ்பீஹ்” இறைவனை இன்னொன்றுக்கு ஒப்பாக்குதல் என்ற கருத்து வந்தவிடாது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">சடமும், உருவமும் இல்லாத, கனவுலகில் சடமுள்ளதாக காணப்படுகின்றவை اَلْمعَانِي الْمُجَرَّدَةُ சடமும், உருவமும் இல்லாத வெறும் கருத்துக்கள் போன்று.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">உதாரணமாக “ஈமான்” விசுவாசம், “குப்ர்” நிராகரிப்பு &#8211; இறைமறுப்பு, சிறப்பு, திருக்குர்ஆன் &#8211; அல்லாஹ்வின் பேச்சு, நேர்வழி, வழிகேடு, உலக வாழ்வு என்பன போன்று. மேற்கண்ட இவற்றுக்கு சடமுமில்லை, உருவமுமில்லை.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஆயினும் பின்வரும் நபீ மொழியை ஆய்வுக்கு எடுத்தால் உருவமில்லாத “ஈமான்” நம்பிக்கை &#8211; விசுவாசம் என்பது கனவுலகில் ஓர் உருவத்தில் தோற்றும் என்பது தெளிவாகும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு அருளினார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">رأيت الناس فى المنام يعرضون، منهم من قميصُه إلى كعبه، ومنهم من قميصه إلى أنصاف ساقيه، فجاء عمر بن الخطاب وهو يجرّ قميصَه، فقالوا يا رسول الله! ما أوّلت ذلك؟ قال الإيمانُ،</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஹதீதின் மொழியாக்கம்:</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">(எனது கனவில் சில மனிதர்களை நான் கண்டேன். அவர்களிற் சிலர் அணிந்திருந்த “கமீஸ்” சட்டை அவர்களின் கரண்டைக் கால் வரை நீளமாயிருந்தது. இன்னும் சிலர் அணிந்திருந்த சட்டை அவர்களின் அரைக் கனுக்கால் வரை இருந்தது. நபீ தோழரும், அவர்களின் கலீபாவுமான உமர் இப்னுல் கத்தாப் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களின் சட்டையை தரையைத் தொடுமளவு இழுத்துக் கொண்டு வந்தார்கள்) இவ்வாறு கனவு கண்டேன் என்றார்கள். அப்போது தோழர்கள், அல்லாஹ்வின் திருத்தூதரே! இக்கனவின் கருத்து என்ன? என்று கேட்டார்கள். அது “ஈமான்” விசுவாசம் &#8211; நம்பிக்கை என்றார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“ஈமான்” நம்பிக்கை என்பது சடப் பொருளில்லை. அதற்கு உருவமும் இல்லை. இத்தகைய “ஈமான்” நம்பிக்கை கனவுலகில் சட்டை உருவத்தில் காட்டப்பட்டுள்ளது. அதாவது சடம், உருவம் இல்லாத ஒன்று சட்டை உருவத்தில் கனவுலகில் தோற்றியுள்ளது. இவ்வாறுதான் அல்லாஹ்வுமாவான்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“குப்ர்” இறை நிராகரிப்பு என்பதும் இவ்வாறுதான். இதற்கும் சடமுமில்லை, உருவமுமில்லை. எனினும் இது கனவுலகில் இருள் தோற்றத்தில் தென்படும். இவ்வாறுதான் அல்லாஹ்வைக் காண்பதுமாகும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இவ்வாறுதான் சிறப்பு, கௌரவம் என்பவையுமாகும். இவ்விரண்டிற்கும் சடமுமில்லை, உருவமுமில்லை. எனினும் இவ்விரண்டும் கனவுலகில் குதிரையின் உருவத்தில் தோற்றும். இவ்வாறுதான் அல்லாஹ்வைக் காண்பதுமாகும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இவ்வாறுதான் திருக்குர்ஆனை முத்தின் உருவத்திலும், நேர்வழியை ஒளி உருவத்திலும், வழிகேடு குருடு உருவத்திலும் கனவுலகில் தோன்றும். திருக்குர்ஆன் என்றால் அல்லாஹ்வின் கலாம் &#8211; அவனின் பேச்சும், நேர்வழியும், வழிகேடும் சடமற்றவையும், உருவமற்றவையுமாகும். எனினும் இவை மேற்கண்ட உருவத்தில் கனவுலகில் தோற்றும். இவ்வாறுதான் அல்லாஹ்வும் ஆவான்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேலே கூறிய விடயங்களில் கனவுலகில் ஷேட்டின் உருவத்தில் தோற்றிய “ஈமான்” விசுவாசத்திற்கும், இருளின் உருவத்தில் தோற்றிய “குப்ர்” இறை நிராகரிப்புக்கும், குதிரையின் உருவத்தில் தோற்றிய சிறப்பு, கௌரவம் என்பதற்கும், முத்தின் உருவத்தில் தோற்றிய திருக்குர்ஆனுக்கும், ஒளியின் உருவத்தில் தோற்றிய நேர்வழிக்கும், குருடு உருவத்தில் தோற்றிய “ழலாலத்” வழிகேட்டிற்கும் ஏதோ ஒரு வகையில் பொருத்தமிருப்பதினாற்தான் அவ்வாறு தோற்றியுள்ளன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">تَجَسُّدُ الْمَعَانِيْ لَا يُنْكِرُهُ الْعُلَمَاءُ بِاللهِ،</div>
<div dir="auto">வெறும் கருத்துக்கள் சடத்தில் தோற்றுவதையும், உருவத்தில் தோற்றுவதையும் இறைஞானிகள் ஒரு போதும் எதிர்க்கவில்லை.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">وَمَوْضِعُ الْغَلَطِ فى ذلك لِمَنْ مَنَعَ رُؤْيَةَ اللهِ فى صورةٍ ظَنُّهُ أَنَّ الْمَثَلَ بِفَتْحَتَيْنِ كَالْمِثْلِ بِكَسْرِ الْمِيْمِ وَسُكُوْنِ الْمُثَلَّثَةِ وَذلك خَطَأٌ فَاحِشٌ،</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அல்லாஹ்வை கனவுலகில் ஏதோ ஒரு சடத்திலும், ஏதோ உருவத்திலும் காண முடியாதென்று கூறுபவன் செய்த தவறு என்னவெனில் அவன் “மதல் – மித்ல்” مِثْلْ &#8211; مَثَلْ இரண்டுக்குமுள்ள வேறுபாட்டை அறியாமற் போனதேயாகும். அவன் அவ்விரண்டும் ஒன்றுதான் என்று விளங்கிக் கொண்டதேயாகும். இதன் விபரம் தொடர் 02ல் வரும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">தொடரும்&#8230;</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto" style="text-align: justify;">குறிப்பு: தொடர் ஒன்றை வாசித்தவர்கள் தொடர் இரண்டையும் தவறாமல் வாசிக்குமாறு அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.</div>
</div>
<div dir="auto"> </div>
<p>]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2023/04/16/%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%93%e0%ae%b0/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>40 ஆண்களின் வீரியம் வழங்கப்பட்ட எம் பெருமானார்! சிற்றின்ப மோகத்தில் பெண்கள் முதலிடத்தில்!</title>
		<link>https://shumsmedia.com/2023/04/14/40-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa/</link>
					<comments>https://shumsmedia.com/2023/04/14/40-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Apr 2023 13:33:56 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[தொடர் கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=18814</guid>

					<description><![CDATA[40 ஆண்களின் வீரியம் வழங்கப்பட்ட எம் பெருமானார்!சிற்றின்ப மோகத்தில் பெண்கள் முதலிடத்தில்! சூழ்ச்சி செய்வதில் “ஷெய்தான்” ஷாத்தானை வென்ற பெண்கள்!சூழ்ச்சிப் போட்டியில் பெண்களிடம் தோல்வி கண்ட ஷெய்தான்!]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xdj266r x126k92a">
<div dir="auto"><strong><span style="background-color: #ffffff; color: #ff0000;">தொடர் 01</span></strong></div>
<div dir="auto">&nbsp;</div>
<div dir="auto" style="text-align: justify;"><strong><span style="color: initial;">தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</span></strong></div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">567 &#8211; وَعَنِ الْمُغِيرَةِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أُعْطِيتُ قُوَّةَ أَرْبَعِينَ فِي الْبَطْشِ وَالنِّكَاحِ، وَمَا مِنْ مُؤْمِنٍ إِلَّا أُعْطِيَ قُوَّةَ عَشَرَةٍ، وَجُعِلَتِ الشَّهْوَةُ عَلَى عَشَرَةِ أَجْزَاءٍ، وَجُعِلَتْ تِسْعَةُ أَجْزَاءٍ مِنْهَا فِي النِّسَاءِ، وَوَاحِدَةٌ فِي الرِّجَالِ، وَلَوْلَا مَا أُلْقِيَ عَلَيْهِنَّ مِنَ الْحَيَاءِ مَعَ شَهَوَاتِهِنَّ، لَكَانَ لِكُلِّ رَجُلٍ تِسْعُ نِسْوَةٍ مُغْتَلَمَاتٍ»</div>
</div>
<p><span id="more-18814"></span></p>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நான் திருமணத்திலும், ஆட்சியதிகாரத்திலும் நாற்பது பேர்களின் வல்லமை &#8211; சக்தி வழங்கப்பட்டுள்ளேன். எந்த ஒரு விசுவாசியாயினும் அவன் பத்துப் பேர்களின் வல்லமை &#8211; சக்தி வழங்கப்பட்டவனாகவே இருப்பான். காம இச்சை என்பது பத்துப் பங்குகளாக ஆக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்பது பாகங்கள் பெண்களிலும், ஒரு பாகம் ஆண்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு வெட்கம் &#8211; நாணம் மட்டும் கொடுக்கப்படவில்லையானால் ஒவ்வொரு ஆண்களையும் காம உணர்வுள்ள ஒன்பது பெண்கள் வட்டமிடுவார்கள்.</div>
<div dir="auto">நபீ மொழி &#8211; 567, ஆதாரம்: அல்முஃஜமுல் அவ்ஸத்</div>
<div dir="auto">அறிவிப்பு: முஙீறா, ஆசிரியர்: தபறானீ</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இந்நூலை எழுதிய ஆசிரியர் ஸுலைமான் அபுல் காஸிம் அத்தபறானீ. மரணம் &#8211; ஹிஜ்ரீ 360, ஷாம் &#8211; சிரியா நாட்டைச் சேர்ந்தவர்கள். வெளியீடு &#8211; தாறுல் ஹறமைன், கெய்ரோ. இந்நூலை சரி பார்த்தவர் &#8211; தாரிக் இப்னு இவழ், இந்நூல் 10 பாகங்கள் கொண்டது. இவர் சுமார் 1084 வருடங்களுக்கு முந்தியவர்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்ட நபீ மொழி மூலம் பல விடயங்கள் தெளிவாகின்றன.</div>
<div dir="auto">&nbsp;</div>
<div dir="auto">01. பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் ஆளுமையிலும், நிர்வாக அதிகாரத் திறமையிலும், நிகாஹ் &#8211; திருமணத்திலும் (உடலுறவு கொள்வதிலும்), 40 பேர்களின் சக்தி &#8211; வல்லமை வழங்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறு அவர்கள்தான் சொன்னார்களேயன்றி அவர்கள் பற்றி இவ்வாறு வேறொருவர் சொன்னதல்ல. இதற்கு ஆதாரம் أُعْطِيْتُ நான் வழங்கப்பட்டுள்ளேன் என்ற வசனமேயாகும்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">02. எந்த ஒரு “முஃமின்” விசுவாசியாயினும் அவர் 10 பேர்களின் சக்தி &#8211; வல்லமை வழங்கப்பட்டுள்ளார்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">03. காம ஆசை 10 பாகங்களாக ஆக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்பது பாகங்கள் பெண்களுக்கும், ஒரு பாகம் மட்டும் ஆண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">04. பெண்களுக்கு இவ்வாறு காம இச்சை வழங்கப்பட்டிருந்தாலும் வெட்கம் &#8211; நாணம் அவர்களுக்கு வழங்கப்படவில்லையானால் காம உணர்வுக்கு அடிமையான ஒன்பது பெண்கள் ஓர் ஆணை வட்டமிட்டுக் கொண்டிருப்பார்கள்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">விளக்கம்:</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">பெருமானார் அவர்களுக்கு 40 பேர்களின் வீரியம் &#8211; உடலுறவு கொள்ளும் சக்தி வழங்கப்பட்டிருந்ததினால்தான் நான்கிற்கு மேற்பட்ட திருமணம் செய்வதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நபீயல்லாத சாதாரண ஒரு மனிதன் &#8211; ஓர் ஆண் நான்கு திருமணங்கள் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டதன் படி 40 பேர்களின் சக்தி வழங்கப்பட்ட எம் பெருமானார் அவர்களுக்கு சுமார் 16 க்கும் குறையாத திருமணங்கள் செய்வதற்கு அனுமதி வழங்குவதே முறையாகும். அல்லாஹ் அவர்களுக்கு நான்கிற்கு மேற்பட்ட திருமணங்கள் செய்வதற்கு அனுமதி வழங்கினான் என்பது உண்மை. ஆயினும் எத்தனை திருமணங்கள் வரை செய்யலாமென்று ஒரு கட்டுப்பாடு இருந்ததற்கு நான் எந்த ஓர் ஆதாரமும் காணவில்லை. எனினும் அவர்கள் “வபாத்” உலகை விட்டும் பிரிந்த நேரம் 09 மனைவியர் உயிருடன் இருந்ததற்கு ஆதாரம் உண்டு. عَنْ تِسْعِ نِسْوَةٍ وَفَاةُ الْمُصْطَفَى இதுவே ஆதாரம்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இது தொடர்பான விபரம் தெரிந்தவர்கள் எனக்கு அறிவித்தால் நாங்கள் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம். எமது தாகம் அறிவொன்று மட்டுமே! வஹ்ஹாபீ மூலம் அது கிடைத்தாலும் சரியே!</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">40 நபர்களின் வீரியம் &#8211; சக்தி வழங்கப்பட்ட நபீகள் கோமான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பெண்ணின் விடயத்தில் சிறிதளவும் வழி தவறியதற்கு வரலாறே இல்லை.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அவர்கள் 40 நபர்களின் வீரியம் &#8211; சக்தி வழங்கப்பட்டிருந்தும் கூட 25 வயது இளைஞனாயிருந்த வேளை 40 வயது கதீஜாவை &#8211; விதவையை திருமணம் செய்ததும், அவர் மூலமே அதிக குழந்தைகளுக்கு (அப்துல்லாஹ், காஸிம், பாதிமா, ஸைனப், றுகையா, உம்மு குல்தூம் &#8211; ஆறு குழந்தைகள்) தந்தையானதும் அவர்கள் சிற்றின்பத்திற்கு அடிமையானவர்கள் அல்ல என்பதற்கு எவராலும் மறுக்க முடியாத ஓர் ஆதாரமாகும். “இப்றாஹீம்” என்ற மகன் மட்டுமே “மாரியதுல் கிப்திய்யா” என்ற மனைவிக்கு பிறந்தவராவார். ஆண் குழந்தைகள் அனைவரும் சிறு வயதிலேயே மரணித்து விட்டனர். “ஆயிஷா” என்ற மனைவி பேரரசியாயிருந்தும் அவர்கள் ஒரு குழந்தையும் பெறவில்லை.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அவர்களின் அருமை மகன் இப்றாஹீம் தவிர ஏனைய ஆறு குழந்தைகளும் கதீஜா மூலம் கிடைத்தவர்களேயாவர். இதன் மூலம் அதிக குழந்தைகள் விதவையின் மூலமே கிடைத்துள்ளன. இது அவர்கள் காம உணர்வுக்கு அடிமையானவர்கள் அல்ல என்பதற்கும், காம உணர்வுதான் அவர்களுக்கு அடிமையானதென்பதற்கும் “அக்லீ” யுக்தி சம்பந்தப்பட்ட ஓர் ஆதாரமாகும்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">எந்த ஒரு குழந்தையாயினும் அது பிறக்கும் போது அதோடு “ஷெய்தான்” ஷாத்தானும் தொடர்பாகிறான். அக்குழந்தையை ஆட்கொள்கிறான். இதனால்தான் குழந்தை பிறந்தவுடன் அழுகிறது. இதற்கு மருத்துவ விஞ்ஞானம் வேறு காரணம் கூறினாலும் கூட இஸ்லாம் கூறும் காரணம் மேற்கண்ட காரணமேயாகும். விஞ்ஞானம் இன்னும் விரிவடைந்தால் விஞ்ஞான மருத்துவம் இதைச் சரி காணும். இதற்குரிய காலம் வெகு தொலைவில் இல்லை.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இவ் அடிப்படையில் எம்பிரான் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பிறந்த வேளையில் அவர்களையும் ஷெய்தான் தொட்டுப் பார்த்தானாயினும் அவனால் அவர்களை ஆட்கொள்ள முடியாமற் போயிற்று. அவர்களின் தெய்வீக சக்திக்கு முன்னால் அவனால் நிற்கவே முடியாமற் போயிற்று. இதனால் அவன் அவர்களுடன் உங்களை என்னால் ஆட்கொள்ள முடியாதென்று சத்தியம் செய்து விட்டான்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">என்னுடைய 80 வருட அனுபவத்தில் நான் ஆய்வு செய்தறிந்த உண்மை என்னவெனில் ஆன்மிகப் படித்தரங்களில் உச்சியைத் தொட்ட பல மகான்கள் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் விடயத்தில் மிக வேகமாக இருந்துள்ளார்கள் என்பதேயாகும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் நான்கு மனைவியர் மூலம் 49 குழந்தைகளைப் பெற்றார்கள் என்பது இங்கு சிந்தனையிற் கொள்ள வேண்டிய ஒன்றாகும். பேணுதலின் உச்சியில் நின்று மரணித்த என் தந்தை ஒரே மனைவி மூலம் 11 குழந்தைகள் பெற்றார்கள் என்பதும் இங்கு குறிப்பிடற்குரியதாகும்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">எனவே, நபீமாரோ, வலீமாரோ, ஆன்மிக உச்சியை அடைந்த மகான்களோ அதிக திருமணம் செய்ததும், அதிக குழந்தைகள் பெற்றதும் ஆன்மிகத்துடன் தொடர்புள்ள விடயமென்றும், காம இச்சை, சிற்றின்ப மோகத்தினால் அல்லவென்றும் அறிந்த கொள்ள வேண்டும். மேற்கண்ட மகான்கள் அதிக திருமணங்கள் செய்ததும், அதிக குழந்தைகள் பெற்றதும் அவர்களின் ஆன்மிக பேரின்பத்திற்காகவென்றும், சாதாரண மனிதர்கள் போல் காம மலத்தைக் கழிக்கும் மல கூடமாகப் பெண்களைக் கருதி திருமணம் முடிக்கவுமில்லை என்றும் திட்டமாக விளங்கிக் கொள்ள வேண்டும். இத்துடன் முதல் அம்சம் முடிந்தது.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இரண்டாவது அம்சம் எந்த ஒரு விசுவாசியாயினும் அவர் பத்து நபர்களின் உடலுறவு வீரியம் கொடுக்கப்படுகிறார் என்பதாகும். மேற்கண்ட நபீ மொழியில் وَمَا مِنْ مُؤْمِنٍ إِلَّا أُعْطِيَ قُوَّةَ عَشَرَةٍ என்று வசனம் வந்துள்ளது. இவ்வசனத்தில் எந்த ஒரு “முஃமின்” என்று வசனம் வந்துள்ளதால் எவர் ஸூபிஸ அடிப்படையில் விசுவாசம் கொண்டுள்ளாரோ அவருக்கு மாத்திரமே சாதாரண 10 பேர்களின் வீரியம் வழங்கப்படுமேயன்றி முஃமின், முஸ்லிம் என்ற பெயரிலுள்ள அனைவருக்கும் வழங்கப்படுமென்பது கருத்தல்ல. ஏனெனில் பெயரளவில் “முஃமின்” விசுவாசியாக இருப்பவர்களில் எத்தனையோ பேர்கள் மனைவியுடன் உடலுறவு கொள்வதற்கு வீரியமின்றி ஒவ்வொரு மாதமும் மருத்துவமனை செல்வதை நாம் பார்க்கிறோம்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஒருவன் உண்மையிலேயே ஸூபீகளின் கொள்கைப்படி விசுவாசியாயிருப்பானாயின் அவன் பத்துப் பேர்களின் வீரியம் உள்ளவனாகவே இருப்பான். உடலுறவின் மூலம் கிடைக்கின்ற சிற்றின்பத்திற்கும், இறை நெருக்கத்தால் கிடைக்கின்ற பேரின்பத்திற்கும் தொடர்பு உண்டு. ஒருவன் முயற்சித்தால் சிற்றின்பத்தை பேரின்பமாக்க வழியும் உண்டு.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">خَاتِمَةُ الْوِلَايَةْ</div>
<div dir="auto">“கடைசி விலாயத்” என்று ஆன்மிக ஞானிகளால் போற்றிப் புகழப்பட்ட ஷெய்குல் அக்பர் இப்னு அறபீ நாயகம் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் மனைவியுடனான உடலுறவின் மூலம் أَكْمَلُ الشُّهُوْدْ இறைகாட்சியின் உச்சியில் உருண்டு புரளலாம் என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புஸூஸுல் ஹிகம், பக்கம்: 217)</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மூன்றாவது அம்சம் காம ஆசை என்பது பத்துப் பங்குகளாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்பது பங்குகள் பெண்களுக்கும், ஒரேயொரு பங்கு ஆண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு சொன்னவர்கள் டொக்டர்களுமல்ல, சாத்திர காரர்களுமல்ல. எம்பிரான் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்தான்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நான் சுமார் 25 வயது வாலிபனாக இருந்த காலத்தில் &#8211; 55 வருடங்களுக்கு முன்னர் மேற்கண்ட நபீ மொழியில் கூறப்பட்ட காம ஆசை பெண்களுக்கு ஒன்பது வீதமும், ஆண்களுக்கு ஒரு வீதமும் வழங்கப்பட்டுள்ளதென்று முதியவர்கள் பேசிக் கொண்டதை நான் செவியேற்றிருக்கிறேன். இப்போது அந்தச் செய்தியை ஹதீதுகளில் காணும் போது எனக்கு வியப்பாக உள்ளது.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">பெண்களுக்கு ஒன்பது வீதமும், ஆண்களுக்கு ஒரு வீதமும் காம உணர்வு வழங்கப்பட்டதற்கான காரணம் பற்றி அல்லாஹ் மிக அறிந்தவன். ஆயினும் மருத்துவ விஞ்ஞான ஆய்வாளர்கள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்களாயின் இதிலுள்ள அல்லாஹ்வின் “ஹிக்மத்” தத்துவத்தை அறிந்து கொள்வார்கள். ஆயினும் இது பற்றிய ஞானம் நபீமாருக்கும், வலீமாருக்கும் மறைவானதாயிருக்காது.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">உலகில் விபச்சாரத்தில் முதலிடத்தில் இருப்பவர்கள் பெண்களா? ஆண்களா? என்று அகில உலக மட்டத்தில் ஓர் ஆய்வு நடத்தினால் பெண்களே முதலிடத்தில் உள்ளார்கள் என்பது தெளிவாகும்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நான் இவ்வாறு திட்டமாகச் சொல்வதற்கான காரணம் என்னவெனில் அல்லாஹ் திருக்குர்ஆனில் விபச்சாரம் செய்யும் பெண்ணுக்கும், ஆணுக்குமுரிய சட்டம் கூறும் போது முதலில் விபச்சாரம் செய்யும் பெண்கள் என்றே திரு வசனத்தை தொடங்கியிருப்பதாகும்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அல்லாஹ் திருக்குர்ஆனில் விபச்சாரம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்குமுரிய சட்டங்கள் பற்றி கூறுகையில்</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِنْهُمَا مِائَةَ جَلْدَةٍ وَلَا تَأْخُذْكُمْ بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِنَ الْمُؤْمِنِينَ</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">திருமணமாகாத விபச்சாரி, விபச்சாரகன் இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள். நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி தூதரையும் விசுவாசம் கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விதிக்கப்பட்ட சட்டத்தை அமுல் செய்வதில் அவ்விருவருக்காக உங்களை இரக்கம் பிடித்து விட வேண்டாம். இன்னும் அவ்விருவரின் வேதனையை விசுவாசிகளில் ஒரு சாரார் நேரில் பிரசன்னமாகிப் பார்க்கவும் என்று கூறியுள்ளான்.</div>
<div dir="auto">திருக்குர்ஆன்: அந்நூர் 02</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்ட திரு வசனத்தில் விபச்சாரகனை விட விபச்சாரி முதலில் கூறப்பட்டிருப்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும்.</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இதேபோல் திருடும் ஆண்களுக்கும், திருடும் பெண்களுக்குமுரிய சட்டம் பற்றி திருக்குர்ஆனில் கூறுகையில்</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوا أَيْدِيَهُمَا جَزَاءً بِمَا كَسَبَا نَكَالًا مِنَ اللَّهِ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">திருடனும், திருடியும் அவ்விருவரும் சம்பாதித்ததற்கு கூலியாக அல்லாஹ்விடமிருந்து தண்டனையாக அவ்விருவரின் கைகளைத் துண்டித்து விடுங்கள். மேலும் அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன். தீர்க்கமான அறிவுடையவன் என்று கூறியுள்ளான்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">திருக்குர்ஆன்: 05-38</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்ட இத்திரு வசனத்தில் திருடியை விட திருடனை முதலில் கூறப்பட்டிருப்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும். சர்வதேச மட்டத்தில் ஆய்வு செய்தால் திருட்டுத் தொழிலில் முதலிடத்தில் ஆண்களே உள்ளார்கள் என்பது தெரிய வரும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">முந்தின வசனம் உலகில் விபச்சாரகனை விட விபச்சாரிகள் அதிகம் என்பதையும், இரண்டாம் வசனம் உலகில் கள்ளியை விட கள்ளன்தான் அதிகம் என்பதையும் காட்டுகிறது.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">கண்களே பெண்களை நம்பாதே!</div>
<div dir="auto">தொடரும்&#8230;</div>
<div dir="auto">&nbsp;</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">தலைப்பிலுள்ள مُغْتَلِمَاتٍ என்ற சொல் غَلَمَ என்ற சொல்லடியில் உள்ளதாகும். غَلَمَ என்றால் كَانَ مُنْقَادًا لِلشَّهْوَةِ காம இச்சைக்கு வழிப்பட்டான் என்று பொருள்.</div>
</div>



<div class="wp-block-group is-vertical is-layout-flex wp-container-core-group-is-layout-4fc3f8e1 wp-block-group-is-layout-flex">
<p class="wp-block-paragraph"><strong>40 ஆண்களின் வீரியம் வழங்கப்பட்ட எம் பெருமானார்!<br />சிற்றின்ப மோகத்தில் பெண்கள் முதலிடத்தில்!</strong></p>



<p class="wp-block-paragraph"><strong>சூழ்ச்சி செய்வதில் “ஷெய்தான்” ஷாத்தானை வென்ற பெண்கள்!<br />சூழ்ச்சிப் போட்டியில் பெண்களிடம் தோல்வி கண்ட ஷெய்தான்!</strong></p>
</div>



<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto"><strong style="color: initial;"><span style="background-color: #ffffff; color: #ff0000;">தொடர் 02</span></strong></div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">சூழ்ச்சிக்கு அறபு மொழியில் مَكْرْ “மக்ர்” என்று சொல்லப்படும். சூழ்ச்சி என்றால் என்ன? தீங்கு செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் தந்திரமான திட்டம்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">உதாரணமாக ஸூபிஸ சமூகத்தைப் பிரிக்க எதிர்த் தரப்பு என்ன சூழ்ச்சி செய்தாலும் அது பலிக்காது என்று சொல்வது போன்று.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">சூழ்ச்சிக்கு “மக்ர்” என்று சொல்வது போல் كَيْدْ – “கைத்” என்றும் சொல்லப்படும். திருக்குர்ஆனில் சூழ்ச்சி என்ற பொருளுக்கு மேற்கண்ட இரண்டு சொற்களும் இடம் பெற்றுள்ளன.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ</div>
<div dir="auto">அல்லாஹ் சூழ்ச்சி செய்பவர்களில் மிகச் சிறந்தவன். (03-54, 08-30)</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">قَالَ هِيَ رَاوَدَتْنِي عَنْ نَفْسِي وَشَهِدَ شَاهِدٌ مِنْ أَهْلِهَا إِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكَاذِبِينَ (26) وَإِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصَّادِقِينَ (27) فَلَمَّا رَأَى قَمِيصَهُ قُدَّ مِنْ دُبُرٍ قَالَ إِنَّهُ مِنْ كَيْدِكُنَّ إِنَّ كَيْدَكُنَّ عَظِيمٌ (28)</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto"> </div>
<div dir="auto">மேலே எழுதிய وَاللهُ خَيْرُ الْمَاكِرِيْنْ என்ற வசனத்திற்கு அல்லாஹ் “மக்ர்” சூழ்ச்சி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் என்றுதான் உலமாஉகளில் அதிகமானோர் பொருள் கூறுகின்றார்கள். அவ்வாறு மொழியாக்கம் செய்தாலும் மனிதர்கள் சூழ்ச்சி செய்வது போல் அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான் என்று புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் அவன் யாருக்கும் சதி செய்வதுமில்லை. சூழ்ச்சி செய்வதுமில்லை, அநீதி செய்வதுமில்லை. அவை அவனுக்குத் தேவையுமில்லை. ஆகையால் குறித்த வசனத்திற்கு சூழ்ச்சி செய்பவர்களுக்கு கூலி கொடுப்பவன் என்றும், தண்டனை வழங்குபவன் என்றும் விளங்கிக் கொள்ள வேண்டும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto"><strong>வரலாற்றுச் சுருக்கம்:</strong></div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நபீ யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு 11 மகன்கள் இருந்தனர். அவர்களில் அழகில் சிறந்தவர் நபீ யூஸுப் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்தான். தந்தைக்கு மற்றவர்களை விட அன்பிற்குரியவரும் அவர்தான். தந்தை யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவருடன் மட்டும் கடும் அன்பாக இருந்தது ஏனைய சகோதரர்களுக்கு திருப்தியில்லாமற் போனதால் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சகோதரர் யூஸுப் அவர்களுக்கு كَيْدْ &#8211; சூழ்ச்சி செய்யத் திட்டமிட்டு அவரைத் தம்மோடு விளையாடுவதற்கு அழைத்துச் செல்ல தந்தையிடம் அனுமதி கேட்டார்கள். தந்தை அவர்களிடம், அவர் சிறியவர், நீங்கள் அவரில் கவனமின்றி விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில் அவரை ஓநாய் தூக்கிச் சென்று விடலாமல்லவா? என்று கூறி மறுத்தார்கள். எனினும் அவர்கள் தந்தையை விடாப் பிடியாகப் பிடித்து அழைத்துச் செல்ல அனுமதி பெற்றுக் கொண்டு அழைத்துச் சென்றார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அங்கு பாழடைந்த கிணறொன்று இருந்தது. அதில் அவர்களைத் தூக்கியெறிந்து விட்டு உடைகளில் இரத்தம் பூசிக் கொண்டு அழுது கண்ணீர் வடித்தவர்களாக இரவு நேரம் தந்தையிடம் வந்து ஓநாய் தூக்கிச் சென்று விட்டதாக முறையிட்டார்கள். தந்தை அழுது கண்ணீர் வடித்து பொறுமை செய்தார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">சில நாட்களின் பின் அவ்வழியால் சென்ற பயணிகள் தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றில் வாளியை விட்ட போது அங்கு ஒரு சிறுவன் இருந்ததைக் கண்டு பயணிகள் அனைவரும் முயற்சி செய்து அவரை மீட்டார்கள். இறுதியில் அவர்கள் “மிஸ்ர்” வாசிகளுக்கு விற்கப்பட்டார்கள்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">“மிஸ்ர்” நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னர் அஸீஸ் என்பவரிடம் அவர்கள் வந்து சேர்ந்து அவரிடமே வளர்ந்து வந்தார்கள்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மன்னர் அஸீஸ் அவர்களின் வீட்டில் வளர்ந்து வந்த யூஸுப் அவர்கள் வாலிப வயதை அடைந்த போது அவரின் அழகில் மயங்கிய மன்னரின் மனைவி ஸலீகா அவரை விரும்பி காதல் செய்யத் தொடங்கினார். ஆனால் யூஸுப் அவர்களோ காதலுக்கு இடம் கொடுக்காமல் வாழ்ந்து வந்தார். ஆயினும் மன்னரின் மனைவி அவரை விட்ட பாடில்லை. ஒரே மாளிகையில் இருவரும் வசித்ததால் ஸலீகாவின் பிடியிலிருந்து தப்பிக் கொள்வது யூஸுப் அவர்களுக்கு கஷ்டமாக இருந்தது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மன்னனின் மனைவி ஸலீகா யூஸுப் அவர்களைக் காதலிக்கிறார்கள் என்ற செய்தி எப்படியோ ஊர் மக்களுக்குத் தெரிய வந்துவிட்டது. ஊரிலுள்ள மக்கள் குறிப்பாக பெண்கள் மன்னனின் மனைவியை இழிவாகப் பேசத் தொடங்கிவிட்டார்கள். மன்னனின் மனைவி ஸலீகா தனது வீட்டில் வளர்ந்து வந்த யூஸுப் என்ற அநாதையை காதலிக்கிறார் என்ற செய்தி ஊரில் பரவலானதால் மன்னருக்கு இது பெரும் அவமானமாயிருந்தது. மன்னர் அஸீஸ் மனைவியிடம் பல தடவை கேட்டும் அவர் உண்மையை சொல்ல மறுத்து விட்டார்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஊரிலுள்ள பெண்களில் சிலர் மன்னனின் மனைவி தமது வீட்டில் வளர்ந்த ஓர் அநாதையைக் காதலிக்கிறார் என்ற செய்தியைப் பரப்பிய போது அவ்வாறு செய்தி பரப்பிய பெண்களை அவமானப் படுத்த வேண்டும் என்று திட்டமிட்ட ஸலீகா அந்தப் பெண்களை தனது மாளிகைக்கு அழைத்து விஷேட விருந்தொன்று வழங்கினார். விருந்தின் இறுதியில் வந்திருந்த பெண்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் அப்பிள் பழமும், ஒரு கத்தியும் கொடுத்து அவ்வேளை யூஸுபை வெறு மேனியுடன் அப் பெண்களுக்கு முன்னால் சற்று நேரம் சென்று வருமாறு பணித்தார் ஸலீகா. யூஸுப் அவர்களுக்கு முன்னால் ஒரு “றவ்ன்ட்” வந்து போனார். அவ்வளவுதான். அவரின் அழகிய தோற்றம் கண்டு மயங்கித் தம்மை மறந்த யாவரும் தாம் அறியாமலேயே தமது கைகளை வெட்டிக் கொண்டனர். பெண்களிற் சிலர் கைகளில் மணிக்கட்டு வரையும், இன்னும் சிலர் தமது கைகளில் முழங்கை வரையும் வெட்டிக் கொண்டனர். மன்னனின் மனைவி யூஸுபின் அழகில் மயங்கி விட்டார் என்று கூறிய பெண்களிடம் நீங்கள் ஏன் கைகளை வெட்டிக் கொண்டீர்கள்? என்று கேட்ட போது அவர்கள் விடை கொடுக்க முடியாமல் தலை குனிந்து நின்றனர். தானும் உங்கள் போன்ற ஒரு பெண்தான் என்பதை நிறுவிக் காட்டினார் ஸலீகா. விருந்துக்கு வந்து கையை வெட்டிக் கொண்ட பெண்கள் அனைவரும் ஸலீகாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஸலீகாவின் கணவர் மன்னன் அஸீஸ் ஸலீகாவை விடவில்லை. உண்மையை அறிந்து கொள்வதற்காக தினமும் ஸலீகாவிடம் துருவித் துருவி கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார். இறுதியில் ஸலீகாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">தீச் செயலுக்கு ஸலீகாதான் என்னை அழைத்தார் என்று யூஸுப் சொல்லிக் கொண்டிருந்தார். யூஸுப்தான் என்னை அழைத்தார் என்று ஸலீகா சொல்லிக் கொண்டிருந்தார்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அவ்வேளையில்தான் அந்த நடுவர் மேலே அறபியில் எழுதியுள்ள</div>
<div dir="auto">قَالَ هِيَ رَاوَدَتْنِي عَنْ نَفْسِي وَشَهِدَ شَاهِدٌ مِنْ أَهْلِهَا</div>
<div dir="auto">என்ற வசனத்தைக் கூறித் தீர்ப்புச் செய்தார்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அவர் கூறிய வசனத்தின் மொழியாக்கம்: யூஸுப் அதனை மறுத்து தன் விருப்பத்திற்கிணங்குமாறு என்னை அழைத்தார் என்று கூறினார். அது சமயம் அவளுடைய குடும்பத்திலிருந்த சாட்சியாளர் ஒருவர் பின்வருமாறு சாட்சி கூறினார். அவருடைய சட்டை முன்புறமாகக் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை சொல்கிறாள். அவரோ பொய்யாளர்களில் உள் படுவார். (26)</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அன்றியும் அவருடைய சட்டை பின்புறமாகக் கிழிக்கப்பட்டிருந்தால் அவள் பொய் சொல்கிறாள். அவர் உண்மையாளர்களில் உள்ளவராவார் என்றார். (27)</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஆகவே யூஸுப் ஆகிய அவருடைய சட்டையை &#8211; அது பின் புறமாகக் கிழிக்கப்பட்டிருப்பதை அவர் பார்த்த போது தன் மனைவியிடம் நிச்சயமாக இது பெண்களாகிய உங்களுடைய சதியிலுள்ளதே. நிச்சயமாக உங்களின் சதி மகத்தானது என்று கூறினார். (28)</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மொழியாக்கத்தின் சுருக்கம்:</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நீதி சொன்ன நடுவர் சட்டை முன் பக்கம் கிழிந்திருந்தால் சலீகா உண்மை சொல்கிறார். யூஸுப் பொய் சொல்கிறார். (26)</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அவரின் சட்டை பின் பக்கம் கிழிந்திருந்தால் யூஸுப் உண்மை சொல்கிறார். ஸலீகா பொய் சொல்கிறாள். (27)</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">யூஸுபின் சட்டையின் பின் பக்கம் கிழிக்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்ட போது இது பெண்களின் சூட்சியாகும். அவர்களின் சூட்சி மகத்தானது, திறமையானது என்று சொன்னார். (28)</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இதன் மூலம் பெண்கள் சூழ்ச்சி செய்வதில் மிகத் திறமையானவர்கள் என்பது தெளிவாகிறது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">தொடர் ஒன்றில் ஆண்களை விட விபச்சாரத்தில் பெண்களே முதலிடத்தில் உள்ளார்கள் என்றும், இரண்டாவது தொடரில் ஷெய்தானின் சூழ்ச்சியை விட பெண்களின் சூழ்ச்சியே மிகக் கடுமையானது என்றும் எழுதியுள்ளேன். திருக்குர்ஆனை நான் ஆய்வு செய்த வகையில் நான் அறிந்த விளக்கத்தை எழுதியுள்ளேனேயன்றி பெண்களை மோஷமாக விமர்சிக்க வேண்டுமென்பதற்காக எழுதவில்லை.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto" style="text-align: justify;">விபச்சாரம், சூழ்ச்சி என்பவற்றில் மட்டும் பெண்கள் முன்னணியில் உள்ளார்கள் என்று சொல்ல முடியாது. புறம் பேசுதல், கோள் சொல்லுதலிலும் பெண்கள் மிகத் தீவிரமானவர்களாயிருப்பதை நாம் காண்கிறோம். நன்றாகப் படித்த, கௌரவமான குடும்பத்திலுள்ள பெண்களிடம் இவ்வாறான பழக்க வழக்கம் இருப்பதை காண்பது அரிதாகவே உள்ளது.</div>
</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2023/04/14/40-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>நோன்பின் மகிமைகள்.</title>
		<link>https://shumsmedia.com/2023/03/29/%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
					<comments>https://shumsmedia.com/2023/03/29/%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[SHUMS]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Mar 2023 17:26:58 +0000</pubDate>
				<category><![CDATA[எழுத்தாக்கங்கள்]]></category>
		<category><![CDATA[தொடர் கட்டுரைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://www.shumsmedia.com/?p=18764</guid>

					<description><![CDATA[]]></description>
										<content:encoded><![CDATA[
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto" style="text-align: justify;"><strong>தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)</strong></div>
<div dir="auto" style="text-align: justify;"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَامَ رَمَضَانَ، إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ، ومَنْ قامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ، وَمَنْ قَامَ لَيْلَةَ القَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»، (رواه البخاري ومسلم)</div>
<div dir="auto">“றமழான் மாதம் நம்பிக்கையுடனும், நன்மை கருதியும் நோன்பு நோற்பவனின் முந்தின பாவம் மன்னிக்கப்படும், றமழான் மாதம் நம்பிக்கையுடனும், நன்மை கருதியும் வணக்கம் செய்பவனின் முந்தின பாவம் மன்னிக்கப்படும். “லைலதுல் கத்ர்” இரவில் நம்பிக்கையுடனும், நன்மை கருதியும் வணக்கம் செய்பவனின் முந்தின பாவம் மன்னிக்கப்படும்” என்று பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள்.</div>
<div dir="auto">(ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்)</div>
</div>
<p><span id="more-18764"></span></p>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்ட நபீ மொழி மூலம் மூன்று விடயங்கள் தெளிவாகின்றன. ஒன்று &#8211; றமழான் மாதம் நோன்பு நோற்றவனின் முந்தின பாவம் மன்னிக்கப்படும் என்பதாகும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்ட நபீ மொழியில் பெருமானார் அவர்கள் صَامَ நோன்பு நோற்றான் என்று மட்டும்தான் கூறியுள்ளார்களேயன்றி விளக்கமாக ஒன்றும் சொல்லவில்லை. இதோ நான் சிறிய விளக்கம் ஒன்று சொல்கிறேன்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நோன்பு நோற்றவன் என்றால் “ஷரீஆ”வின் சட்டங்களைப் பேணி நோன்பு நோற்றவன் என்று விளக்கம் கொள்ள வேண்டும். ஏனெனில் “ஷரீஆ”வைப் பேணி செய்தால் மட்டுமே நோன்பு நிறைவேறும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இதன் கருத்து என்னவெனில் நோன்பை முறிக்கும் காரியங்களைச் செய்யாமலும், “ஷரீஆ”வில் பாவம் என்று சொல்லப்பட்டுள்ள புறம் பேசுதல், கோள் சொல்லுதல், பொய் சொல்லுதல், பொய்ச் சத்தியம் செய்தல், பொய்ச் சாட்சி சொல்லுதல் போன்ற அனைத்துப் பாவங்களை விட்டும் நோன்பு நோற்றவன் தவிர்ந்து கொள்ளுதல் என்று விளக்கம் கொள்ள வேண்டும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இவற்றையெல்லாம் முற்றாக விட்ட நிலையில் நோன்பு நோற்றவனின் முந்தின பாவங்கள் மன்னிக்கப்படும் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இதற்கு மாறாக நோன்பை முறிக்கும் காரியங்களைச் செய்வது கொண்டும், “ஷரீஆ”வில் பாவம் என்று கூறப்பட்டுள்ள புறம் பேசுதல், பொய் சொல்லுதல் போன்ற மேலே சொல்லப்பட்ட பாவங்களைச் செய்து கொண்டும் நோன்பு நோற்றவனின் எந்த ஒரு பாவமும் மன்னிக்கப்படாதென்றும் விளங்கிக் கொள்ள வேண்டும். இது குறித்தே நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள்</div>
<div dir="auto">وَرُبَّ صَائِمٍ لَيْسَ لَهُ مِنْ صِيَامِهِ إِلَّا الْجُوعُ وَالْعَطَشُ،</div>
<div dir="auto">“எத்தனையோ பேர் நோன்பு நோற்கிறார்கள். அவர்களின் நோன்பில் அவர்கள் பசித்திருந்ததும், தாகித்திருந்ததும் தவிர வேறொரு பயனுமில்லை” என்று கூறினார்கள். இத்தகையோர் யாரெனில் நான் மேலே சொன்னது போல் “ஷரீஆ”வைப் பேணாமலும், அனைத்துப் பாவங்களை செய்தும் நோற்றவர்களேயாவர்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இக்காலத்தில் இவ்வாறு நோற்பவர்களே அதிகமாக உள்ளனர். நோன்பை முறிக்கும் காரியங்களை விட்டு நடந்தாலும் கூட புறம் பேசுதல், பொய் சொல்லுதல், கோள் சொல்லுதல் போன்ற மேலே நான் எழுதிய பாவங்கள் செய்பவர்களே அதிகம் உள்ளனர்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஒருவன் ஒரு வணக்கம் செய்தால் அந்த வணக்கத்தால் அவனுக்குப் பயன் கிடைக்க வேண்டும். அது இல்லையென்றால் அவன் செய்தது வணக்கமில்லாமற் போய்விடும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஒருவன் ஏதாவது ஓர் அமல் செய்தால் அந்த அமல் மூலம் அவனுக்கு “தவாப்” கூலி கிடைக்க வேண்டும். பிரயோசனம் கிடைக்க வேண்டும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">வேலை செய்த ஒருவனுக்கு அவனின் வியர்வை சிந்துமுன் அவன் செய்த வேலைக்குரிய கூலி வழங்கப்பட வேண்டும் என்ற நபீ மொழியின் படி முறைப்படி நோன்பு நோற்றவனுக்கு அவன் செய்த முந்தின பாவங்கள் மன்னிக்கப்படும் என்பது மறுமையில் அவனுக்கு கிடைக்கின்ற பலனாகும். பிரயோசனமாகும். ஆயினும் வேலை செய்தவனின் வியர்வை வற்றுமுன் அவனுக்குரிய கூலி வழங்கப்பட வேண்டும் என்ற பெருமானாரின் அருள் வாக்கின் படி இவனுக்குரிய கூலி எது என்ற கேள்விக்கு பின்னால் விடை எழுதுகிறேன்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஓர் அடியான் நோன்பு மட்டுமன்றி என்ன வணக்கம் செய்தாலும் அவனின் வியர்வை வற்றுமுன் அல்லாஹ் அவனுக்கு வழங்குகின்ற நற்கூலி அவனின் “கல்பு” உள்ளத்தைப் பிரகாசப்படுத்தி வைப்பதாகும். அவன் செய்த வணக்கத்திற்காக அவனின் வியர்வை வற்றுமுன் அல்லாஹ் அவனுக்கு வழங்குகின்ற நற்கூலி இதுவேயாகும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இரண்டு &#8211; றமழான் மாதம் நின்று வணங்கினவனின் முந்தின பாவம் மன்னிக்கப்படும் என்பதாகும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்ட நபீ மொழியில் நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் مَنْ قَامَ رَمَضَانَ என்ற வசனத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள். இவ்வசனத்திற்கு “றமழான் மாதம் நின்று வணங்கினவனின் முந்தின பாவம் மன்னிக்கப்படும்” என்று நமது கண்ணித்திற்குரிய உலமாஉகள் பொருள் விரிக்கின்றார்கள். இவ்வாறு பொருள் கூறும் உலமாஉகளிடம் مَنْ جَلَسَ رَمَضَانَ، مَنْ قَعَدَ رَمَضَانَ றமழான் மாதம் இருந்து வணங்கினவனின் நிலைமை என்ன? என்று நான் கேட்க விரும்புகிறேன். இவனின் பாவம் மன்னிக்கப்படமாட்டாதா?</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்ட வசனத்தில் நின்றான் என்ற பொருளுக்குரிய قَامَ “காம” என்ற சொல் வந்துள்ளதால் அதற்கு “நின்றான்” என்று தவறாகப் பொருள் கூறிவிட்டார்கள், கூறுகிறார்கள் நமது உலமாஉகள். قَامَ என்ற சொல் “கியாம்” எனும் நிலையைக் குறிக்கவில்லை. இது பொதுவாக ஒரு காரியத்தை விடாமல் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்ற ஒரு சொல் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">உதாரணமாக ஒருவன் இன்னொருவனிடம் ஒரு வேலையை பொறுப்புக் கொடுத்து قُمْ بِهَذَا الْعَمَلِ “இவ் வேலையைக் கொண்டு நில்” என்றால் அவன் நின்ற நிலையில் அந்த வேலையைச் செய்ய வேண்டும் என்பது கருத்தல்ல. இருந்தோ, நின்றோ, எப்படியோ விடாமல் அந்த வேலையைச் செய்ய வேண்டும் என்பதுதான் கருத்தேயன்றி நின்ற நிலையில்தான் செய்ய வேண்டும் என்பது கருத்தல்ல. மேற்கண்ட வசனத்தின் மூலம் நாம் விளங்க வேண்டிய கருத்து றமழான் மாதம் நின்ற நிலையிலோ, இருந்த நிலையிலோ, சாய்ந்த நிலையிலோ வணக்கம் செய்ய வேண்டுமென்பதேயன்றி நின்ற நிலையில்தான் செய்ய வேண்டும் என்பதல்ல. றமழான் மாதம் நின்ற நிலையில் வணக்கம் செய்தவனும், சாய்ந்த நிலையில் வணக்கம் செய்தவனும், நடந்து நடந்து வணக்கம் செய்தவனும் مَنْ قَامَ رَمَضَانَ றமழான் மாதம் வணங்கிய கூட்டத்தில் சேர்ந்து கொள்வான்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்ட வசனத்திற்கு உலமாஉகள் சொல்வது போல் றமழானில் நின்ற நிலையில் வணங்கினவன் மட்டும்தான் முந்தின பாவம் மன்னிக்கப்பட்டவனாவான் என்று வைத்துக் கொண்டால் நிற்காமல் வேறு வகையில் வணக்கம் செய்தவன் குற்றம் மன்னிக்கப்பட்டவனாக மாட்டான் என்று கருத்து வந்து விடும். இதற்கு உலமாஉகள் என்ன விளக்கம் சொல்வார்களோ?</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மூன்று &#8211; நோன்பு மாதம் பிந்தின பகுதியில் ஒற்றையான இரவுகளில் ஓர் இரவு “லைலதுல் கத்ர்” இருப்பது நிச்சயமான விடயம்தான். அன்றிரவு எப்படியோ வணக்கம் செய்தவனின் பாவம் மன்னிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: &#8216; كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ يُضَاعَفُ، الْحَسَنَةُ عَشْرُ أَمْثَالِهَا إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ، قَالَ اللَّهُ تَعَالَى: إِلَّا الصَّوْمَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، يَدَعُ طَعَامَهُ وَشَهْوَتَهُ مِنْ أَجْلِي، لِلصَّائِمِ فَرْحَتَانِ: فَرْحَةٌ عِنْدَ إِفْطَارِهِ، وَفَرْحَةٌ عِنْدَ لِقَاءِ رَبِّهِ، وَلَخلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ تَعَالَى مِنْ رَائِحَةِ الْمِسْكِ، الصَّوْمُ جُنَّةٌ الصَّوْمُ جُنَّةٌ &#8216; وَإِذَا كَانَ يَوْمُ صَوْمِ أَحَدِكُمْ فَلاَ يَرْفُثْ وَلاَ يَصْخَبْ، فَإِنْ سَابَّهُ أَحَدٌ أَوْ قَاتَلَهُ، فَلْيَقُلْ إِنِّي امْرُؤٌ صَائِمٌ &#8216;</div>
<div dir="auto"> </div>
<div dir="auto">\(ஆதமின் மகன் &#8211; மனிதன் செய்கின்ற எந்த “அமல்” வணக்கமாயினும் அதாவது ஒரு நல்ல காரியத்திற்கு பத்து முதல் எழுபது வரையான நன்மை வழங்கப்படும். நோன்பு தவிர என்று அல்லாஹ் சொன்னான். அது எனக்குரியது. அதற்கு நானே கூலியாவேன். நோன்பு நோற்றவன் எனக்காகவே தனது ஆசையையும், சாப்பாட்டையும் விடுகிறான். நோன்பாளிக்கு இரு சந்தோஷங்கள் உள்ளன. ஒரு சந்தோஷம் நோன்பு திறக்கும் நேரமும், இன்னொரு சந்தோஷம் அல்லாஹ்வைத் தரிசிக்கும் நேரமும் உள்ளன. நோன்பாளியின் வாய் மணம் அல்லாஹ்விடம் கஸ்தூரி மணத்தை விடச் சிறந்ததாகும். நோன்பு ஒரு கேடயம். உங்களில் ஒருவனின் நோன்புடைய நாளில் அவன் பாவம் செய்ய வேண்டாம். எவனாவது அவரை ஏசினால் அல்லது சண்டையிட்டால் நான் நோன்பாளி என்று அவனுக்கு அவர் கூற வேண்டும்) என்று நபீ அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள். (புகாரீ, முஸ்லிம்)</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்ட நபீ மொழியில் பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் ஒவ்வொன்றையும் சற்று விளக்கமாக எழுதுகிறேன்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஓர் அடியான் நல்ல காரியம், நன்மையான காரியம் எது செய்தாலும் குறைந்தது அவனுக்கு பத்து நன்மைகள் நிச்சமயாகக் கிடைக்கும். இதில் குறையாது. إِنِّيْ لَا أُضِيْعُ أَجْرَ مَنْ أَحْسَنَ عَمَلًا நல்ல காரியம் செய்த எவரின் கூலியையும் நான் வீணாக்கமாட்டேன் என்பது திருமறை மூலம் அடியார்களுக்கு அல்லாஹ் வழங்கிய ஆணையாகும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">உதாரணமாக ஒருவன் “ஸுப்ஹானல்லாஹ்” என்று சொன்னால் மிகக் குறைந்தது அவனுக்கு பத்து நன்மைகள் கிடைக்கவே செய்யும். அவன் பக்தியுடன் சொன்னாலும், பக்தியில்லாமல் சொன்னாலும், பொருள் விளங்கிச் சொன்னாலும், விளங்காமல் சொன்னாலும் சரியே!</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">ஆயினும் “ஸுப்ஹானல்லாஹ்” என்று சொன்னவனின் மனத்தூய்மையையும், ஆழமான அறிவையும், இறைஞானத்தையும் பொறுத்து பத்து நன்மை எழுநூறு வரை உயரச் செல்லும் என்பதில் சந்தேகமில்லை.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">உதாரணமாக எம்பெருமானார் அவர்கள் “ஸுப்ஹானல்லாஹ்” என்று ஒரு தரம் சொல்வதற்கும், முதலாவது கலீபா அபூ பக்ர் நாயகம் அவர்கள் ஒரு தரம் சொல்வதற்கும், குத்பு நாயகம் முஹ்யித்தீன் ஆண்டகை ஒரு தரம் சொல்வதற்கும், காத்தான்குடி அப்துர் றஊப் ஒரு தரம் சொல்வதந்கும் நன்மையில் வித்தியாசம் உண்டு.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">நபீ மொழியில் சொல்லப்பட்டுள்ள நன்மையின் வீத விபரம் திருக்குர்ஆனிலும் சொல்லப்பட்டுள்ளது.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنْبُلَةٍ مِائَةُ حَبَّةٍ وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">அல்லாஹ்வின் பாதையில் தங்களின் செல்வங்களைச் செலவு செய்கின்றவர்களே அத்தகையோரின் உதாரணம், ஒரு வித்தின் உதாரணத்தைப் போன்றதாகும். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்தது. ஒவ்வொரு கதிரிலும் நூறு வித்துக்கள் உள்ளன. இன்னும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு இதை மேலும் இரு மடங்காக்குவான். அல்லாஹ் மிக்க மேலானவன். யாவற்றையும் அறிந்தவன்.</div>
<div dir="auto">அத்தியாயம்: 02, வசனம் 261</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இத்திரு வசனத்தின் மூலம் ஒன்றுக்கு எழுநூறு நன்மை வரை கிடைக்கும் என்றும், அல்லாஹ் நாடியவர்களுக்கு இதைவிட அதிகமாகவும் கொடுப்பான் என்றும் தெளிவாகிறது.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">மேற்கண்ட நபீ மொழி மூலம் எல்லா நற் செயலுக்கும் அல்லாஹ்தான் கூலி கொடுக்கிறான் என்பது தெளிவாகிறது. எனினும் நோன்பைத் தவிர. அதற்கு நானே கூலி கொடுப்பேன் என்றும், அதற்கு நானே கூலி என்றும் சொல்லியுள்ளான் என்பதும் தெளிவாகிறது.</div>
<div dir="auto"> </div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">اَلصَّوْمُ لِيْ، وَأَنَا أَجْزِيْ بِهِ</div>
<div dir="auto">என்ற நபீ மொழி வசனத்தில் வந்துள்ள أَجْزِيْ என்ற சொல்லை أَجْزِيْ என்றும், أُجْزَى என்றும் வாசிக்க முடியும். இரண்டு விதமாக வாசிப்பதற்கும் சட்டத்தில் இடமுண்டு. أَجْزِىْ என்று வாசித்தால் “நான் கூலி கொடுப்பேன்” என்றும், أُجْزَى என்று வாசித்தால் நான் என்னையே கூலியாக ஆக்குவேன் என்றும் கருத்து வரும். முந்தினது சாதாரண மக்களுக்கான கருத்தாகும். பிந்தினது ஆன்மீகவாதிகளுக்கான கருத்தாகும்.</div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="text-align: justify;">
<div dir="auto">இது எது போன்றதென்றால் ஒருவனிடம் ஒரு வேலையைக் கொடுத்து இதை நீ செய்து தந்தால் கூலி தருவேன் என்று சொல்வது போன்றும், என்னையே உனக்கு கூலியாகத் தருவேன் என்று சொல்வது போன்றுமாகும்.</div>
<div dir="auto"> </div>
</div>
<div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a">
<div dir="auto" style="text-align: justify;">தொடரும்&#8230;</div>
</div>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://shumsmedia.com/2023/03/29/%e0%ae%a8%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
