இப்னு அறபி நாயகம் பற்றிய சிறு குறிப்பு
مسئلة سُئل عنها الشيخ الإمام العلّامة شيخُ عصره وفريدُ دهره الشيخ جلال الدين السيوطي بالقاهرة. أعزّه الله تعالى في الدنيا والآخرة ما تقول في ابن عربي وما حاله؟ وفي رجل أَمَرَ بإحراق كتبه وقال إنّه أكفر من اليهود والنّصارى. ومن إدّعى لله ولدا، فما يلزمه في ذلك؟ فأجاب بأنّه اختلف النّاس قديما وحديثا في ابن
Read Moreஇறை காதலர்கள்
وكان بعض العارفين رحمه الله يقول (ألسِنة جميع المحبّين أعجميّة على غيرهم، وهي لأصحابهم عربيّة، هذا كلّه في حقّ المُتكلّمين من الأولياء، أمّا من غلب عليه حالُه فَمِنْ أدب أهل الطّريق التسليمُ له، لأنّه يتكلّم بلسان العشق لا بلسان العلم الصحيح، وقد بَلَغَنَا أنّ عصفورا رَاوَدَ عصفورة في قبّة سليمان بن داؤود عليه السلام ،
Read Moreஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நிகழ்வுகள்
ஈகைத் திருநாளாம் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நோன்புப் பெருநாள் சிறப்பு நிகழ்வுகள் (06.07.2016) இன்று புதன்கிழமை காலை 08.30 மணிக்கு தக்பீருடன் ஆரம்பமாகி 09.00 மணியுடன் பெண்களுக்கான பெருநாள் தொழுகை நிறைவுபெற்றது. தொடர்ந்து தக்பீர் ஆரம்பமாகி 09.45 மணியுடன் நிறைவு பெற, சிறப்பு நிகழ்வாக ஸூபிஸ ஆன்மீக கீதங்கள் அடங்கிய “குல்சன்” இறுவெட்டு வெளியீடு நிகழ்வு நடைபெற்றது. அதை சங்கைக்குரிய மௌலவீ பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ அன்னவர்கள் கையளிக்க சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ
Read Moreலைலதுல் கத்ரே வருக!
கர்த்தனின் திருநாமம் போற்றிப் புகழ்ந்தேன். திருநபி வதனம் நெஞ்சில் வரைந்தேன். றமழான் நோன்பை நெஞ்சில் சுமந்தேன். வரையத் தொடங்கினேன் பேனை நட்டியே! காலங்கள் ஓடி வருடமும் செல்லுதே அதிலும் ஒருமாதம் சிறப்பும் கொள்ளுதே றமழான் வந்திடின் கடைசிப் பத்திலே கத்ரெனும் இரவும் ஒற்றையில் வருகுமே!
Read Moreமூலப்பொருள் ஒன்றுதான் அதன் கோலங்கள் பல கோடி
– மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ) BBA. Hons. – படைப்புகளைப் பற்றி சிந்திக்குமாறு அல்குர்ஆன் إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ (آل عمران : 190،191) நிச்சயமாக, வானங்கள், பூமி, ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறிமாறி வருவதிலும்
Read Moreமுப்பெரும் நாதாக்களின் முபாறகான கந்தூரி – 2016
இறைநேசச் செல்வர்களான அஷ்ஷெய்க் முஹம்மத் அப்துல் காதிரிஸ் ஸூபி அல் ஹைதறாபாதீ, அல் ஆலிமுல் அரூஸ் அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம், அஷ்ஷெய்க் அப்துல் காதிரிஸ் ஸூபீ அல் காஹிரீ றஹிமஹுமுல்லாஹ் ஆகியோரினது நினைவாக 31வது வருடமாக 29.06.2016 (புதன்கிழமை பின்னேரம் வியாழனிரவு) அன்று காத்தான்குடி -05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னவர்கள் பெயரிலான அருள்மிகு கந்தூரி நடைபெற்றது. இந்நிகழ்வு தறாவீஹ் தொழுகையின் பின் ஆரம்பமாகி கத்முல் குர்ஆன், மௌலித் மஜ்லிஸ், ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. விஷெட
Read Moreபுனித பத்ர் ஸஹாபாக்கள் கந்தூரி – 2016
பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம் இஸ்லாமிய வரலாற்றில் இணையில்லா தியாகிகளாகத் திகழும் உத்தம பத்ர் ஸஹாபாக்களை நினைவு கூர்ந்து 22.06.2016 (புதன் கிழமை) றமழான் மாதம் 17ம் இரவன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார்கள் பேரிலான அருள் மிகு கந்தூரி நடைபெற்றது. இந்நிகழ்வில் அன்றைய நாள் தறாவீஹ் தொழுகையின் பின் பத்ர் ஸஹாபாக்கள் பெயர் தாங்கிய திருக்கொடியேற்றப்பட்டு, தொடர்ந்து பத்ர் ஸஹாபாக்களை புகழ்ந்து பாடும் பத்ர் ஸஹாபாக்கள் மௌலித் மஜ்லிஸும், அன்னவர்களின் திருநாமங்கள் கொண்டு வஸீலாவும் தேடப்பட்டது.
Read Moreஅஸ்ஸெய்யித் அலவி மௌலானா அன்னவர்களுக்கான மறைவான ஜனாஸா தொழுகை
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஏற்பாட்டில் 15.06.2016 அன்று காலம் சென்ற முன்னால் மேல் மாகாண சபை ஆளுநர் அஸ்ஸெய்யித் அலவி மௌலானா அன்னவர்களுக்கான மறைவான ஜனாஸா தொழுகை இன்று 17.06.2016 ஜும்அஹ் தொழுகையின் பின் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்தனையும் செய்யப்பட்டது. யாஅல்லாஹ்! எம்மை விட்டும் மறைந்த அஸ்ஸெய்யித் அலவி மௌலானா அன்னவர்களின் பாவங்களை மன்னித்து, அன்னாரின்
Read Moreநோன்பு
மௌலவீ KRM ஸஹ்லான் றப்பானீ BBA (Hons) ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு வைப்பது (ஹைலு, நிபாஸை விட்டும் சுத்தமான பகுத்தறிவுள்ள பருவமெய்திய சக்தியுள்ள) ஒவ்வொரு முஸ்லிம்ஆண், பெண்மீதும் கட்டாயக் கடமையாகும். நோன்பின் பர்ழுகள்: 1. நோன்பு நோற்கும் இரவில் நோன்பின் பெயரைக் குறிப்பிட்டு நிய்யத் வைக்கவேண்டும். நிய்யத்: ‘நவைத்து ஸவ்மகதின் அன்அதாயி பர்ழிரமலானி ஹாதிஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா – இந்த வருஷத்து ரமலான்மாதத்தின் பர்ளான நோன்பை அதாவாக நாளை பிடிக்க நிய்யத்து செய்கிறேன்’ என்று நிய்யத்
Read More