இஸ்லாமிய வரலாற்றில் ஓர் இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களை காவு கொண்ட கொரோனா.
(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ) இவை “கொரோனா” என்ற பெயரில் அறியப்படாமல் “தாஊன்” என்ற பெயரால் அறியப்பட்டவையாகும்.
Read Moreகண்ணாடியில் முகம் பார்க்கும் போது என்ன ஓத வேண்டும்?
(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ) கண்ணாடியில் முகம் பார்க்கும் போது اَللهم اَحْسِنْ خُلُقِيْ كَمَا اَحْسَنْتَ خَلْقِيْ என்று ஓத வேண்டும். என்று ஏந்தல் நபிய்யுல்லாஹ் சொல்லியுள்ளார்கள். வேறு சில நபீ மொழிகளில் اَحْسِنْ என்ற சொல்லுக்குப் பதிலாக حَسِّنْ என்று வந்துள்ளது. இரண்டும் பொருளில் ஒன்றுதான்.
Read Moreவார வெள்ளி விருந்து
கொப்பு வித்தினுள்ளே குடியிருந்த கொள்கையென எப் பொருட்கும் சித்தாய் இருந்தாய் என் கண்மணியே! அன்புக்கும், கண்ணியத்திற்குமுரிய இறை அடியார்களே! உலகம் போற்றும் இறைஞானப் பேரரசர், சத்தியத் திருத்தூதர், சன்மார்க்கப் போதகர் முஹம்மத் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களின்,
Read Moreமறுமை நாளின் அடையாளங்கள்
தொகுப்பு : மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ மறுமை நாளுக்குரிய அடையாளங்களில் பல அடையாளங்களை ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். அது தொடர்பாக நான் வழங்கும் இன்றைய விருந்து
Read Moreஇறுதி நாள் அடையாளங்களில் முஸ்லிம்கள் இறை மறுப்பாளர்களின் நாகரீகத்தைப் பின்பற்றுதலும் அடங்கும்.
தொகுப்பு : மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ உலக முடிவுக்கு பல அடையாளங்கள் உள்ளன என்று கடந்த பதிவுகளில் எழுதியிருந்தோம். அவற்றில் சில அடையாளங்களையும் குறிப்பிட்டிருந்தோம். இந்தப் பதிவில் நாம் தரும் விருந்து பின்வருமாறு.
Read Moreஷுக்றன் கொரோனா!
حمدا وشكرا يا الله شكرا جزيلا يا كرونا ஹம்தன் வஷுக்றன் யா அல்லாஹ்! ஷுக்றன் ஜஸீலன் யா கொரோனா!
Read Moreلَيْلَةُ الْبَرَاءَةِ لَيْلَةُ الْعِبَادَةِ “பறாஅத்” இரவு வணக்கத்தின் இரவு. “பறாஅத்” இரவு விடுதலைக்கான இரவு.
(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ) அன்புக் குரியவர்களே! அஸ்ஸலாமு அலைக்கும். “பறாஅத்” இரவு நாளை இரவென்பது அதிகமானவர்களின் கணிப்பாகும். எவர் எவ்வாறு கணித்தாலும் “ஷஃபான்” மாதம் 15ம் இரவு “பறாஅத்” இரவு என்று முடிவு செய்து கொள்ளுங்கள். “பறாஅத்” என்ற சொல்லின் சுருக்கமான, சரியான பொருள் விடுதலை என்பதாகும். இந்த இரவு نِصْفُ شَعْبَانْ “நிஸ்பு ஷஃபான்” என்றும் அழைக்கப்படும். மகான்களின் வருகைக்கு முன் வாழ்ந்த மக்கள் இவ் இரவை
Read Moreபறகத் நிறைந்த பறாஅத் இரவு!
பறாஅத் இரவு பற்றி அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமாவின் மார்க்கத் தீர்ப்பு
Read Moreசாது மிரண்டால் காடும் இடம் கொடாது ஆனால் இறைவன் மிரண்டால் இகமே இருக்காது.
தொகுப்பு : மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ இறைவன் சீறினால் இகமே அழிந்துவிடும். அவனின் சீற்றத்தில் ஒரு தூசிதான் இன்று உலகையே நடுங்கச் செய்துள்ள கொரோனா வைரஸாகும். உலகில் தோன்றிய நபீமார் சிலரின் கூட்டத்தார் மீது சீறியெழுந்த, ஜப்பார், கஹ்ஹார், முன்தகிம் என்ற பெயர்களுக்குரிய இறைவன் அவர்களை பல்வேறு தண்டனைகள் மூலம் அழித்தொழித்தான்.
Read Moreஏழு பேர்களின் “துஆ” பிரார்த்தனை தங்கு தடையின்றி அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்படும்.
(தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ) وَسَبْعَةٌ لَايَرُدُّ الله دَعْوَتَهُمْ – مَظْلُوْمٌ وَالِدٌ ذُوْ صَوْمٍ وَذُوْ مَرَضٍوَدَعْوَةٌ لِلْاَخِ بِالْغَيْبِ ثُمَّ نَبِيْ – لِأُمَّةٍ ثُمَّ ذُوْ حَجٍّ بِذَاكَ قُضِيْ1 – அநீதி செய்யப்பட்டவர்.2 – பெற்றோர்.3 – நோன்பாளி.4 – நோயாளி.5 – ஒரு சகோதரனுக்கு – நண்பனுக்கு – மறைமுகமாக துஆ செய்பவன்.6 – தனது சமூகத்துக்காக “துஆ” செய்கின்ற
Read More