
காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல்
தீன் நகர் மன்பஉல் ஹைறாத் பள்ளிவாயல்
நூறாணிய்யஹ் மாவத்தை அல் மத்றஸதுல் இப்றாஹீமிய்யஹ்
ஜென்னத் மாவத்தை அல் மத்றஸதுர் றஹ்மானிய்யஹ்
மேற்கண்ட இடங்களில் தொடர்ந்து 12 தினங்கள் மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புகழ் மாலை புனித ஸுப்ஹான மௌலிதும் இஷா தொழுகையின் பின் கண்ணியமிக்க உலமாக்களின் சன்மார்க்க சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுகளில் அனைத்து பொதுமக்களும் கலந்து சிறப்பித்து, அண்ணலாரின் அருளன்பைப் பெற்றேகுமாறு அன்பாய் அழைக்கின்றோம்.