Sunday, May 5, 2024
Homeஎழுத்தாக்கங்கள்ஸுப்ஹான மௌலித் மஜ்லிஸ் ஆரம்பம்

ஸுப்ஹான மௌலித் மஜ்லிஸ் ஆரம்பம்

அகிலத்தின் அருட்கொடையாய், அஹதவனின் முதல் வெளிப்பாடாய் இவ்வுலகில் அவதரித்த எம்பிரான் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த றபீஉனில் அவ்வல் மாதத்தை சிறப்பிக்கும் முகமாக காத்தான்குடியின் பல இடங்களில் 23.12.2014 செவ்வாய்க்கிழமை அன்னவர்களின் பேரில் திருக்கொடியேற்றி சுப்ஹான மௌலித் மஜ்லிஸ் ஆரம்பமாகவுள்ளது.
காத்தான்குடி-5 பத்ரிய்யஹ்  ஜும்அஹ் பள்ளிவாயல்
தீன் நகர் மன்பஉல் ஹைறாத் பள்ளிவாயல்
நூறாணிய்யஹ் மாவத்தை அல் மத்றஸதுல் இப்றாஹீமிய்யஹ்
ஜென்னத் மாவத்தை அல் மத்றஸதுர் றஹ்மானிய்யஹ்
மேற்கண்ட இடங்களில் தொடர்ந்து 12 தினங்கள் மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புகழ் மாலை புனித ஸுப்ஹான மௌலிதும் இஷா தொழுகையின் பின் கண்ணியமிக்க உலமாக்களின் சன்மார்க்க சொற்பொழிவும் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வுகளில் அனைத்து பொதுமக்களும் கலந்து சிறப்பித்து, அண்ணலாரின் அருளன்பைப் பெற்றேகுமாறு அன்பாய் அழைக்கின்றோம்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments