Saturday, April 27, 2024
Homeநிகழ்வுகள்பிறந்த நாள் நிகழ்வில் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்கள் பங்கேற்பு

பிறந்த நாள் நிகழ்வில் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்கள் பங்கேற்பு

அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஆன்மீகத்தந்தை ஷெய்குனா அல்ஹாஜ் மௌலவீ  A.அப்துர் றஊப் மிஸ்பாஹீ,பஹ்ஜீ தால உம்றுஹு அன்னவர்களின் 73வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று 05.02.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் காத்தான்குடி -5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் கட்டிட வேலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான அன்பளிப்பு வழங்கும் நிகழ்வும், அவர்களின் தேக ஆரோக்கியத்திற்கான துஆப் பிரார்த்தனை நிகழ்வும் புதிய பள்ளிவாயலின் கட்டிட நிதிப் பொறுப்பாளர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP அன்னவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அதிசங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களும், உலமாஉகளும் கலந்து கொண்டு பள்ளிவாயலின் கட்ட பணியில் பங்காற்றும் ஊழியர்களுக்கான அன்பளிப்பு பொதிகளை வழங்கி வைத்து அவர்களுடன் பிறந்த தினத்தை கொண்டாடினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments