Monday, May 6, 2024
Homeஎழுத்தாக்கங்கள்புனித றபீஉனில் அவ்வல் மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தற்காலிக இடை நிறுத்தம் பற்றிய அறிவித்தல்

புனித றபீஉனில் அவ்வல் மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகளின் தற்காலிக இடை நிறுத்தம் பற்றிய அறிவித்தல்


அன்புப் பொதுமக்களுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறாகாதுஹு

நாட்டில் தற்போது நிலவும் Covid – 19 கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பினை கருத்திற் கொண்டு காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், தீன் நகர் மஸ்ஜிது மன்பஇல் கைறாத் பள்ளிவாயல், நூறாணிய்யஹ் மாவத்தை மஸ்ஜிதுல் இப்றாஹீமிய்யஹ் பள்ளிவாயல், ஜென்னத் மாவத்தை அல் மத்றஸதுர் றஹ்மானிய்யஹ், பாலமுனை ஸூபி மன்ஸில் தைக்கா ஆகிய ஸ்தாபனங்களில் நடைபெற்று வருகின்ற புனித றபீஉனில் அவ்வல் மஜ்லிஸ் நிகழ்வுகளும், எதிர்வரும் 29.10.2020 அன்று நடைபெறவிருந்த கந்தூரி நிகழ்வுகளும், காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் எதிர்வரும் 30.10.2020 அன்று நடைபெறவிருந்த புனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.


நிர்வாகம்
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு மற்றும் பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல், காத்தான்குடி-5

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments