Saturday, May 18, 2024
Homeஎழுத்தாக்கங்கள்இது நான் சொன்னதல்ல. எம் பெருமானார் முஹம்மத் முஸ்தபா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளியது.

இது நான் சொன்னதல்ல. எம் பெருமானார் முஹம்மத் முஸ்தபா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளியது.

இது நான் சொன்னதல்ல. எம் பெருமானார் முஹம்மத் முஸ்தபா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளியது.
مَنْ تَعزَّى بِعَزَاءِ الْجَاهِلِيَّةِ، فَأَعِضُّوهُ بِهَنِ أَبِيهِ وَلا تَكْنُوا
 
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
 
“ஜாஹிலிய்யா” மௌட்டீக காலத்தவர்கள் – அறியாமைக் காலத்தவர்கள் பெருமை பேசியது போல் எவனாவது பெருமை பேசினால் அவனின் தந்தையின் ஆணுறுப்பை – “சு” வை கடிக்குமாறு அவனிடம் தெளிவாகச் சொல்லுங்கள். ஜாடையாகச் சொல்லாதீர்கள் என்று எம் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அருளினார்கள். இந்த நபீ மொழியில் ஜாடையாகச் சொல்லாதீர்கள் என்ற வசனம் பெருமானார் அவர்களால் வலியுறுத்தப்பட்ட வசனமாகும்.
ஆதாரம்: ஷர்ஹுஸ் ஸுன்னதி லில் பஙவீ, ஹதீது எண்: 3541
அறிவிப்பு: உபய்யிப்னு கஃப்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments