Saturday, May 4, 2024
Homeநிகழ்வுகள்”ஈதுல் பித்ர்“ பித்றா பெருநாள் சிறப்பு நிகழ்வு-2023

”ஈதுல் பித்ர்“ பித்றா பெருநாள் சிறப்பு நிகழ்வு-2023

ஈகைத் திருநாளாம் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நோன்புப் பெருநாள் சிறப்பு நிகழ்வுகள் (22.04.2023) சனிக்கிழமை காலை 08.00 மணிக்கு தக்பீருடன் ஆரம்பமாகி 08.30 மணியுடன் பெண்களுக்கான பெருநாள் தொழுகையும் இடம் பெற்றது.

தொடர்ந்து ஆண்களுக்கான பெருநாள் தக்பீர் ஆரம்பமாகி காலை 9.15 மணி தொடக்கம் காலை 10.00 மணி வரை சங்கைக்குரிய மௌலவீ NM. பஸ்மில் றப்பானீ அவர்களினால் சிறப்பு சொற்பொழிவு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆண்களுக்கான பெருநாள் தொழுகையும், பெருநாள் குத்பஹ், துஆ, ஸலவாத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெற்றதன் பின் தௌஹீத் சொந்தங்களின் முஸாபஹா, முஆனகாவுடன் பெருநாள் நிகழ்வுகள்  இனிதே நிறைவு பெற்றன.

– அல்ஹம்துலில்லாஹ் –

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments