பள்ளிவாயலில் நோன்பின் நிய்யத்
றமழான் மாத இரவுகளில் “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வாதிகளின் பள்ளி வாயல்களில் “தறாவீஹ்” தொழுகை முடிந்த பின் தொழுகை நடாத்திய மௌலவீ தொழுத மக்களுக்கு “நோன்பின் நிய்யத்” சொல்லிக் கொடுப்பார். தொழுதவர்களில் உண்மையில் நோற்பவர்கள் மட்டும் பக்தியுடன் சொல்வார்கள். அவர்களில் நோன்பு நோற்காதவர்கள் தம்மை மற்றவர்கள் நோட்டமிடுவார்கள் என்பதற்காக அவர்களும் வாயசைத்துக் கொள்வார்கள். பள்ளிவாயலில் இரவு 10 மணிக்கு நோன்பிற்கான “நிய்யத்” வைத்துக் கொண்டு வீடு சென்றவர்கள் “ஸஹர்” முடியும் வரை – “ஸுப்ஹ்” தொழுகைக்கான
Read Moreநின்று வணங்குதல் என்றால் என்ன?
قال النّبيّ صلّى الله عليه وسلّم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدّم من ذنبه. றமழான் மாதம் பூரண “ஈமான்” விசுவாசத்தோடும், நன்மையை நாடியும் ஒருவன் நின்று வணங்கினால் அவன் செய்த முந்தின பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். இந்த நபீ மொழி பலமானதும், பல “ஹதீது” நூல்களில் இடம் பெற்றதுமாகும். இந்த நபீ மொழியில் “றமழான்” என்று மாதத்தின் பெயர்
Read More“றமழான்” என்றால் பொருள் என்ன?
ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ இது ஒரு மாதத்தின் பெயராகும். ஒன்றுக்கு முதலில் பெயர் வைப்பவன் எந்த மொழியுடையவனாயினும் அதற்கு எல்லா வகையிலும் பொருத்தமான பெயரையே வைப்பான். “ஷஃபான்” மாதத்தை அடுத்து வருகின்ற, “ஷவ்வால்” மாதத்திற்கு முன்னுள்ள மாதம் றமழான் மாதம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு இம்மாதத்திற்கு பெயர் சூட்டினவன் அல்லாஹ்தான். இதற்கு திருக்குர்ஆனிலும், நபீ மொழிகளிலும் ஆதாரம் உண்டு. விறிவையஞ்சி கூறவில்லை. ஏதாவது ஒரு வஸ்த்துக்கு அல்லாஹ் பெயர் வைத்தான் என்றால் அது ஆழமான தத்துவங்களை
Read Moreமூவகை நோன்பு ( நோன்பு தரும் விளக்கம்)
ஆக்கம் – மௌலவீ HMM. பஸ்மின் றப்பானீ பேஷ் இமாம் – மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ،
Read Moreநோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள்
ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ لِلصَّائِمِ فَرْحَتَانِ: فَرْحَةٌ عِنْدَ فِطْرِهِ، وَفَرْحَةٌ عِنْدَ لِقَاءِ رَبِّهِ நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று. அவன் நோன்பு திறக்கும் போது. மற்றது அவன் தனது “றப்பு” அல்லாஹ்வைச் சந்திக்கும் போது என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.
Read More14.06.2015 அன்று கொழும்பில் நடைபெற்ற சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் தொகுப்பு
அஸ்ஸெய்யிதுஸ் ஷெய்கு அபீபுத்தீன் அல்கைலானீ அன்னவர்களால் கொழும்பு -05 Marine Grand மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 14.06.2015 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கையில் சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளும், குறிப்பாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலிலிருந்து சஙகை்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் உற்பட 9 மூத்த உலமாக்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் உரை நிகழ்த்துவதற்காக ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களால் கோர்வை செய்யப்பட்ட உரையை
Read Moreஸூபியாக்களின் ஜாடை
– ஷெய்குனா மிஸ்பாஹீ – الإشارة : هي ما يَخفى عن المتكلّم كشفُه بالعبارة . لدِقَّةِ ولَطافةِ معناه ، وعلوم الصّوفية إشاراتٌ . غَيرةً منهم على تلك العلوم أن تَشِيْع فى غيرِ أهلِها ، ويقول الشعراني رحمه الله فى “اليواقيت والجواهر” إنّ السبب الذي من أجله اسْتَخْدَمَ الصّوفية الإشارتِ ، هو تَجَنُّدُ رَميِهم بالكفر ، فالفقيهُ إذا
Read More29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் பெருவிழா நிகழ்வு
திருக்கொடியேற்றம். ஏந்தல் ஹாஜா பேரில் ஏற்றினோம் திருக்கொடி! சாந்தி பெற்றோம்! சற்குணம் அடைந்தோம்! அந்தம் ஆதி இல்லா (த) அல்லாஹ் ஆசி பெற்றோம்! அண்ணல் ஹாஜாவின் நேசம் பெற்று நேர்வழி கண்டோம்! ஹாஜாஜீ மஜ்லிஸ் இறையருள் சுரக்கும் இங்கு இறையறிவு பேசும்! இறையன்புடன் இறைஆசியும் கிடைக்கும்! இறைநேசம் பெற்ற இறை நேசர் ஹாஜாவின் எதார்த்த புகழ் என்றும் பாடும்! மனக்கும் மொளிதுகள் மண்ணை மட்டுமல்ல மனங்களையும் மணக்கவைக்கும் இந்த மௌலிதுகள்! சங்கைமிக்க சாந்தி நபிகள் மீது சலாத்தையும்
Read More29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் இறுதிநாள் மஜ்லிஸ் அமர்வு.
அஜ்மீர் அரசர் அதாயே ரசூல் குத்புல் ஹிந்த் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் 29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் இறுதி மஜ்லிஸ் நிகழ்வின் புகைப்படமும் அமர்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
Read More29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் இறுதிநாள் மஜ்லிஸ் இரண்டாம் அமர்வு.
அஜ்மீர் அரசர் அதாயே ரசூல் குத்புல் ஹிந்த் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் 29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் இறுதிநாள் மஜ்லிஸ் இரண்டாம் அமர்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்வையிடுங்கள்.
Read More