23 வது வருட ஷெய்குத் தவா ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் கந்தூரி நிகழ்வுகள்
இந்தியா – தமிழ்நாடு – முத்துப்பேட்டை- ஜாம்புவானோடையில் கொலுவீற்றிருந்து அருள்புரியும் வைத்தியக் கலாநிதி ஷெய்குத் தவா ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் 23 வது வருட கந்தூரி நிகழ்வுகள் காத்தான்குடி-05, பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 14.03.2014 – 16.03.2014 வரை தொடர்ச்சியாக 3 தினங்களுக்கு மிக சிறப்பாக நடைபெற்றது. இதன் முதல் நாள் நிகழ்வுகள் பி.ப. 5.00 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மஜ்லிஸ் மண்டபத்தில் கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து மௌலித் ஷரீப்
Read Moreஅருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்
மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் சிரேஷ்ட விரிவுரையாளர் – அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம் அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைப் போன்ற ஒரு மனிதர் இவ்வுலகில் தோன்றவுமில்லை. தோன்றப் போவதுமில்லை. சிருஷ்டிகளை வெளிப்படுத்த நாடிய அல்லாஹு தஆலா தனது புனிதமிகு தாத்திலிருந்து முதன் முதலில் வெளிப்படுத்தியது அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் ஒளியைத் தான் என்பது ஸுபீகளான இறைஞானிகளின் ஏகோபித்த முடிவாகும்.
Read Moreமீண்டும் ஆரம்பமானது ஜும்அஹ் தொழுகை
சுன்னத்வல்ஜமாஅத்தின் தளமான காத்தான்குடி -05, பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 9 வருடங்கள், 3 மாதங்கள், 8 நாட்களாக தற்காலிகமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குத்பஹ் – ஜும்அஹ் தொழுகை 14.02.2014 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சங்கைக்குரிய மௌலவீ. HMM. இப்றாஹீம் (நத்வீ) அவர்கள் குத்பஹ் பிரசங்கம் நிகழ்த்த சங்கைக்குரிய மௌலவீ. ALM. இஸ்மாயீல் (பலாஹீ) அவர்கள் தொழுகை நடாத்தியதோடு தொழுகையின் பின்னர் அதி சங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் ஆத்மீகப்
Read More29வது வருட புனித குத்பிய்யஹ் கந்தூரி நிகழ்வுகள்
29வது வருட புனித குத்பிய்யஹ் கந்தூரி 14.02.2014 வௌ்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 3 தினங்கள் மௌலித் மஜ்லிஸ், றாதிப் மஜ்லிஸ், பயான் நிகழ்வுகள் நடைபெற்று 16.02.2014 ஞாயிற்றுக்கிழமை பி.ப 9.00 மணியளவில் தபர்ருக் விநியோகத்துடன் கந்தூரி நிகழ்வுகள் நடைபெற்றன.
Read Moreவிஷேட அறிவித்தல்
காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜம்அஹ் பள்ளிவாயலில் இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்த புனித ஜும்அஹ் தொழுகை சுமார் 10 வருடங்களின் பின்னர் மீண்டும் 14.02.2014 வௌ்ளிக்கிழமை அன்று ஆரம்பிக்கப்படுகின்றது என்ற மிக மகிழ்ச்சியான செய்தியை எமது வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.
Read Moreஇரத்த தான நிகழ்வு 2014
அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கம், றப்பானிய்யஹ் இளைஞர் கழகம் இணைந்து ஏற்பாடு செய்த சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களின் தேக ஆரோக்கியத்திற்காகவும், அன்னாரின் நீண்ட வாழ்நாளுக்காகவும், எமது சகோதர உறவுகளின் உயிர்களைக் காக்கவும் 03வது இரத்தன தான நிகழ்வு 06.02.2014 அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் காலை 08.00 மணிக்கு ஆரம்பமாகி பி.ப 03.00 மணிக்கு நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் இரத்த தானம் செய்வதற்காக சுமார் 150க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு இரத்த தானம்
Read Moreவாழ்த்துகிறோம்…
எமது அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா அல்ஹாஜ் மௌலவீ AJ. அப்துர்றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்களின் 70வது அகவை தினத்தை முன்னிட்டு ஸம்ஸ் மீடியா யுனிட் அன்னவர்கள் பரிபூரண தேகாரோக்கியத்துடன் நீண்ட ஆயுள்பெற்று வாழ வாழ்த்துகின்றது. ஆமீன்
Read More