கத்தார் நாட்டில் நடைபெற்ற மீலாதுன் நபி பெருவிழா.
முழு உலகிற்கும் அருளாக வந்துதித்த எம்பெருமானார் முஹம்மதுர் றசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மகத்துவம் நிறைந்த பிறப்பை கொண்டாடி மகிழுமுகமாக கத்தார் – ஹுப்புல் பத்ரிய்யீன் பேரவையினால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட மீலாதுன் நபிப் பெருவிழா கடந்த 25-01-2013 வெள்ளிக்கிழமை அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது. இந்த சிறப்புமிக்க நிகழ்வில் இலங்கையிலிருந்து வந்து கத்தாரில் தொழில்புரியும் சுமார்150 ற்கும் அதிகமான சகோதரர்கள் உற்சாகத்துடன் பங்குகொண்டனர். அதிகாலை 3.00 மணிக்கு இஸ்லாமிய ஞாபகார்த்த சின்னமாகிய புனித கோடியேற்றத்துடன் ஆரம்பமாகிய
Read Moreவாழ்த்துகிறோம்….
மதிப்புக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் அப்துர்றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜி (தால உம்றுஹு) அவர்களின் 69வது பிறந்த தினத்தினை முன்னிட்டு அன்னவர்கள் நீண்ட ஆயுள்பெற்று நல்சுகத்துடன் வாழ பிரார்த்திக்கிறோம். வாழ்த்துகிறோம். ஸம்ஸ் மீடியா யுனிட் ஸம் இணைத்தளம்
Read Moreஅஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கம் – இலவச பாட நூல் விநியோகம் 2012
இடம் – காத்தான்குடி -05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல். திகதி – 26.12.2012 வழங்கப்பட்டோர் தொகை – 1000 மாணவர்கள். பிரதேசம் – காத்தான்குடி, மஞ்சந்தொடுவாய், பாலமுனை, சிகரம். அதிதிகள் – 01. பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளவாயலின் தலைவர் மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ J.P 02. றப்பானிய்யஹ் அறபுக் கலாபீட விரிவுரையாளர் மௌலவீ MMA.மஜீத் றப்பானீ 03. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லீ பாறூக். 04. காத்தான்குடி பரீட் பௌன்டேசன் பணிப்பாளர் KLM. பரீட்
Read Moreஇஸ்லாத்தின் பார்வையில் கத்தம் ஓதுதல்
-மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ)(BBA-Hons) (Justice of The Peace Whole Island) “கத்தம்” என்ற சொல் “கத்ம்” அல்லது “கத்முன்” என்ற சொல்லிருந்து மருவி வந்த சொல்லாகும். இச்சொல்லுக்கு முடித்தல் என்று பொருள்வரும்.என்றாலும் இஸ்லாமிய பாரம்பரிய நடைமுறையில் “கத்முல்குர்ஆன்” என்றால் குர்ஆனை முடித்தல் என்று பொருள் கொள்ள வேண்டும். இதைச்சரியாக மொழிவதாயினும், எழுதுவதாயின் “கத்ம்” என்றே மொழியவும், எழுதவும் வேண்டும். திருக்குர்ஆன் 30 பாகங்களைம் ஓதி முடித்த பின் அதன் நன்மையை மரணித்தவர்களுக்குச் சேர்த்து வைப்பதை “கத்முல்குர்ஆன்”
Read Moreநினைவுதின நிகழ்வு
இந்தியாவின் தமிழ் நாட்டின் பாசிப்பட்டணம் எனும் ஊரில் கொழுவீற்றிருந்து பல அற்புதங்கள் நிகழ்த்தி வரும் செய்யிதினா பாசிப்பட்டணம் நெய்னார் முஹம்மத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும் அன்னாரின் அருமைத் தகப்பனார் ஷெய்ஹு முஹம்மத் (றாவுத்தர் ஸாஹிப் மௌலானா) அன்னவர்களினதும் நினைவாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயில் 28.11.2012 அன்று நடைபெற்ற அவர்கள் பேரிலான மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகளைம், இப்புனித மஜ்லிஸ் நிகழ்வில் கலந்து கொண்டு ஆத்மீக உரை நிகழ்த்திய சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களையும், தபர்றுக் விநியோகத்திற்காக தயாராகும்
Read Moreமுஹர்றம் நிகழ்வுகள் – ஹிஜ்ரி 1434
பெருமானார் பேரர் செய்யிதுனா ஹுஸைன் ஸஹீதே கர்பலா அவர்களின் மௌலிது ஹஸனைன் மௌலித் நிகழ்வுகள் எமது காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 15.11.2012 அன்று ஆரம்பமாகி இஷாத் தொழுகையின் பின்னர் புனித மௌலித் ஷரீப் ஓதப்பட்டு 24.11.2012 அன்று நிறைவுபெற்றது.
Read Moreநிதி கையளிக்கும் நிகழ்வு
சிறுநீர் நோயால் பாதிக்கப்பட்ட சகோதரர் HMM. மஸ்ஹுர் என்பவருக்காக அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தினரால் சேகரிக்கப்பட்ட நிதி 2012.11.19 அன்று கையளிக்கப்பட்டது. இக்கையளிக்கும் நிகழ்வு தொடர்பான படங்கள் உள்ளே….
Read Moreஉதவித்தொகை வழங்கும் நிகழ்வு – 2012
வீட்டுத்திருத்தவேலை, மலசலகூடம் அமைத்தல், குடிநீர் பெறுதல் போன்ற தேவையுடைய 50க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தினால் அதன் தவிசாளர் அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களினால் உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் நிருவாக உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர். இடம் – அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்க அலுவலகம் காலம் – 04.11.2012 ஞாயிற்றுக்கிழமை, மாலை 6.30 மணி நன்றி – ASWA
Read Moreஇரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட எம துசகோதரருக்கு உதவுவோம்
நமது சகோதரர் ஹயாத்து முஹம்மது முஹம்மது மஷூர் என்பவரின் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துள்ளது எனகொழும்பு Nawaloka வைத்தியசாலையில் பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு மாதகாலத்திற்குள் சிறுநீரகத்தை மாற்றாவிட்டால் உயிராபத்து ஏற்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய சுமார் 20 இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இவரது சிறுநீரகத்தை மாற்றுவதற்கும் அல்லாஹ்வின் உதவியால் இவர் உயிர்வாழ்வதற்கும் தங்களால் முடியுமான உதவிகள் செய்யுமாறு Shums media Unit சார்பில் கேட்டுக்கொள்கின்றோம். அல்லாஹ் தஆலா நம் அனைவருக்கும் அருள் புரிவானாக பெயர் :-
Read Moreஇறைவனுக்காக தன்னைத் தியாகம் செய்த இறை நபீ இப்றாஹீம் (அலை) அவர்கள்!
-மௌலவீ ,சாமஶ்ரீ,தேசகீர்த்தி. HMM. இப்றாஹீம்(நத்வீ)(JP)- இவ்வுலகில் நடைபெறும் செயல்கள் யாவும் அல்லாஹ்வைக் கொண்டே நடைபெறுகின்றன. என்று நாம் நம்பியுள்ளோம். நிகழும் செயல்களில் இன்பமாயினும், துன்பமாயினும் அனைத்தின் மூலமாகவும் அல்லாஹ் தனது அடியார்களைச் சோதிக்கின்றான் என்பதும், அதில்பொறுமையைக் கடைப்பிடித்து பொருந்திக் கொள்பவரே வெற்றி பெறுகிறார் என்பதும் திருக்குர்ஆன் ஹதீஸின் முடிவாகும். அல்லாஹ்வை அறியாதவரும் அவனது செயற்பாடுகளே உலகில் நடக்கின்றன என்பதைப் புரியாதவர்களும் இறைவனின் சோதனைகளைப் பொருந்திக் கொள்வதில்லை. அல்லாஹ்வை அறிந்தவர்களும் அவனது செயற்பாடுகளே உலகில் நடக்கின்றன என்பதைப் புரிந்தவர்களுமே
Read More