31வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான அங்குரார்ப்பணக் கூட்டம்
அஜ்மீர் அரசர், கரீபே நவாஸ், அதாயே றஸூல் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் 31வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான அங்குரார்ப்பணக் கூட்டம் 18.02.2017 அன்றிரவு 8:00 மணிக்கு காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் – ஹாஜாஜீ மஜ்லிஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (அதாலல்லாஹு பகாஅஹ்) அன்னவர்கள், சங்கைக்குரிய உலமாஉகள், பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் முக்கியஸ்தர்கள், ஹாஜாஜீ முஹிப்பீன்கள் ஆகியோர் கலந்து
Read Moreமலேஸிய சகோதரர்கள் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களை சந்தித்து, புதிய பள்ளிவாயலுக்காக நிதி அன்பளிப்பு
மலேஸியா – பினாங் நகரைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்கள் பேசி வருகின்ற இறைஞான தத்துவங்ளை அறிந்து அன்னவர்ளைச் சந்திப்பதற்காகவும், தற்போது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலுக்கு நிதி அன்பளிப்பு செய்வதற்காகவும் கடந்த 02.02.2017ம் திகதி அன்று இலங்கைத் திருநாட்டிற்கு வருகை தந்து ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களிடம் பைஅத் செய்து முரீதுகளாகிக் கொண்டார்கள். அது மட்டுமல்லாது புதிய பள்ளிவாயலின் கட்டிட நிதிக்காக அவர்கள் சேகரித்த நிதியையும் ஷெய்குனா மிஸ்பாஹீ
Read Moreஅஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் “அஷ்வா ட்ரவல்ஸ் & டுவர்ஸ்” ஆரம்பம்
பல்வேறுபட்ட சமூக மேம்பாட்டு சேவைகளை மேற்கொண்டு வருகின்ற எமது அமைப்பானது மற்றுமோர் உயர் சேவையுடன் சுன்னத் வல் ஜமாஅத் மக்களான உங்களுடன் இணைந்து கொள்வதில் பெருமிதம் கொள்கின்றது. இதோ எம்மால் முன்னெடுக்கப்படவுள்ள உங்களுக்கான உன்னத சேவைகள் புனித ஹஜ் யாத்திரை புனித உம்றஹ் பயணம் உள்நாட்டு, வெளிநாட்டு ஸியாறப்பயணங்கள் அனைத்து நாடுகளுக்குமான விமானப் பயணச் சீட்டுக்கள் மேற்கூறப்பட்ட சேவைகள் உள்ளடங்கலான ஏற்பாடுகள் எமது அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வேளை, உங்கள் எண்ணப்படி ஆத்மீக ரீதியான பயணங்களை எம்முடன் இணைந்து
Read Moreஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ”நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப்பிரார்த்தனை” நிகழ்வின் தொகுப்பு
அல் ஆரிப்பில்லாஹ், ஆன்மீக வழிகாட்டி, சங்கைக்குரிய ஷெய்குனா, ஆன்மீகத் தந்தை அல்ஹாஜ் AJ. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ தால உம்றுஹு அன்னவர்கள் தமது 73வது வயதினைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டு அன்னாரின் முரீதீன்களின் சபையாகிய காதிரிய்யஹ் திருச்சபையினால் 05.02.2017 ஞாயிற்றுக்கிமை அன்று அன்னாரின் “நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப்பிரார்த்தனை” நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸும், ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்களின் கௌரவிப்பு நிகழ்வும், அகீததுஸ் ஷூபிய்யஹ்
Read Moreபிறந்த நாள் நிகழ்வில் ஷெய்குனா மிஸ்பாஹீ அன்னவர்கள் பங்கேற்பு
அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஆன்மீகத்தந்தை ஷெய்குனா அல்ஹாஜ் மௌலவீ A.அப்துர் றஊப் மிஸ்பாஹீ,பஹ்ஜீ தால உம்றுஹு அன்னவர்களின் 73வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று 05.02.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் காத்தான்குடி -5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் கட்டிட வேலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான அன்பளிப்பு வழங்கும் நிகழ்வும், அவர்களின் தேக ஆரோக்கியத்திற்கான துஆப் பிரார்த்தனை நிகழ்வும் புதிய பள்ளிவாயலின் கட்டிட நிதிப் பொறுப்பாளர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP அன்னவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக
Read Moreசரீர சுகத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகின்றோம்.
அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஆன்மீகத் தந்தை, ஷம்ஸுல் உலமா, இக்காலத்தின் சிறந்த வழிகாட்டி அறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ தால உம்றுஹு அன்னவர்கள் இன்று (05.02.2017) தமது 73வது வயதினைப் பூர்த்தி செய்யும் இன்நந்நாளில் ஏகன் அல்லாஹ்வின் கிறுபையாளும், முதல் ஒளி எம்பிரான் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களினதும், அன்னவர்களின் தோழர்கள், குடும்பத்தார்கள், கிளையார்கள் பொறுட்டாலும், வல்லோனின் நேசர்களாள வலீமார்களின் நல்லாசியாலும் நீண்ட காலம் எம் கண் முன்னே சரீர சுகத்துடன் நலமாக வாழ்ந்து எங்களனைவரையும்
Read Moreநூல், இறுவெட்டு வெளியீடு
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் றஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு அதிசங்கைக்கும், மரியாதைக்குமுரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (அதாலல்லாஹு பகாஅஹ்) அன்னவர்களின் 73வது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில்… சகோதரர் முஹம்மத் இஸ்மாயில் ஜெம்ஸித் (Dip.in NW Engr.) அவர்கள் எழுதிய கலிமதுத் தையிபஹ்வின் வஹ்ததுல் வுஜூத் ஞானம் போதிக்கும் மிப்தாஹுல் ஜன்னஹ் – சுவனத்தின் திறவுகோல் நூல் வெளியீடும் சங்கைக்குரிய மௌலவீ KRM.ஸஹ்லான் றப்பானீ BBA (Hons.) அவர்கள் ஆற்றிய
Read More15வது வருட முஹ்யித்தீன் இப்னு றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு
சிரியா நாட்டின் டமஸ்கஸ் நகரில் பள்ளிகொண்டுள்ள மெய்ஞ்ஞானக்கடல், அஷ்ஷெய்குல் அக்பர், அல் மிஸ்குல் அத்பர், அந்நூறுல் அப்ஹர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக காத்தான்குடி- 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னார் பேரிலான அருள் மிகு கந்தூரி நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக அன்றைய தினம் பி.ப 5.00 மணிக்கு அன்னார் பேரிலான திருக்கொடியேற்றமும், கத்முல் குர்ஆன் மஜ்லிஸும் நடைபெற்றது. மஃரிப் தொழுகையினைத் தொடர்ந்து கஸீததுல் புர்தஹ் ஷரீபஹ் மஜ்லிஸும்,
Read More32வது வருட புனித குத்பிய்யஹ் கந்தூரியின் தொகுப்பு – 2017
கௌதுல் அஃழம், குத்புல் அக்தாப், பாஷுல் அஸ்ஹப், வலீகட்கரசர் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 13.01.2017 தொடக்கம் 15.01.2017ம் திகதி வரை மூன்று தினங்கள் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 32வது வருட புனித குத்பி்ய்யஹ் கந்தூரி நடைபெற்றது. கந்தூரியின் ஆரம்ப நிகழ்வாக 13.01.2017 அன்று பி.ப 5.00 மணிக்கு திருக்கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து கத்முல் குர்ஆன் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் முஹ்யித்தீன் மௌலிதும், இஷா தொழுகையின் பின் பயான் நிகழ்வும்,
Read Moreஅதிவிஷேட அவசரத் தகவல்
விசுவாசிகளான சகோதரர்களே! கலப்பற்ற உண்மையான உலமாஉகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ். மார்க்க ரீதியில் எனது எதிரிகளும், ”வஹ்ததுல் வுஜூத்” கொள்கையின் எதிரிகளும், வலீமாரின் எதிரிகளும், மற்றும் ”ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கைக்கு எதிரான வஹ்ஹாபிகளும் ஒன்றிணைந்து எனது விடயத்தில் உண்மைக்கு மாறான , பொய்யான செய்திகளையும் , தகவல்களையும் பரப்பி எனக்கும், முஸ்லிம்களுக்குமிடையில் பிளவையும், விரோதத்தையும் ஏற்படுத்த நினைக்கின்றார்கள். எனக்கும், அவர்களுக்குமிடையில் ஒரு குழப்பத்தை தோற்றுவிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். நானும் , ”வஹ்ததுல் வுஜூத்”
Read More