அற்புத வரலாறு
-மௌலவீ MTM. நஸ்றுத்தீன் றப்பானீ- முற்காலத்தில் வாழ்ந்திருந்த ஓர் அரசனின் அவையில் சூனியக்காரன் ஒருவன் இருந்து வந்தான். அவன் சூனியக்கலையில் நன்கு தேர்ச்சி பெற்றவன் வயோதிபமடைந்து விட்ட அவன் ஒருநாள் அரசனிடம் “நான் வயோதிபமடைந்து விட்டேன். விரைவில் இறந்துவிடுவேன் என்று பயப்படுகிறேன். அவ்வாறு நான் இறந்து விட்டால் என்னுடைய கலை என்னுடனேயே முடிந்துவிடும் அதனை நீங்கள் பயன்படுத்த தேவைப்படுகின்றபோது யாரும் இருக்கமாட்டார்கள். ஆகையால் அறிவுக்கூர்மையான ஓர் இளைஞனைத் தேடிக்கொண்டு வாருங்கள் அவனுக்கு என்னுடைய கலைகளைக் கற்றுக் கொடுக்கிறேன்.
Read Moreகல்முனைக்குடி கந்தூரி நிகழ்வு….
கல்முனைக்குடி சுன்னத் வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியம், மற்றும் மஸ்ஜிதுல் பத்ரிய்யஹ் நிர்வாகத்தினர் இணைந்து கரீபே நவாஸ், அதாயே றஸுல்,குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழீ) அன்னவர்கள் பெயரிலான பாரிய கந்தூரி நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். 11தினங்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல் தினம் கொடியேற்றப்பட்டு தொடர்ந்து மஃரிப் தொழுகையின் பின் முஹிப்பீன்களால் மவ்லிது அதாஇர் றஸுல் ஓதப்பட்டது. இஷாத் தொழுகையின் பின் உலமாஉகளினால் பயான் நிகழ்த்தப்பட்டு, தபர்றுக் வழங்கப்பட்டது. இறுதித் தினமான
Read Moreஅவ்லியாக்கள் என்றால் ……..
-அபூ பஜ்ரி ஜலா- வெற்றுக் கூட்டம் ஒன்று போடுது பெரும் கோஷம் அல்லாஹ்வின் வலியென்றால் யாரென்று தெரியாமல் அவர்களின் அகமிய – நிலைதான் புரியாமல் * * * * * * * அல்லாஹ்வை அறிந்து இறை நேசம் கொண்டு பயம் கவலை அற்று வாழும் கலங்கரைவிளக்கங்கள் அல்லாஹ்வின் வலிமார்கள் * * * * * * * இறைவனே கதி என்று கேடு பயர்க்கும் மனவாசை விலக்கி நேரத்தின் பெரும்பகுதி (யை) இறை
Read Moreஅல்-குர்ஆனின் நற்போதனைகள்
அபூ ஸுப்தீ நல்லுபதேசம் செய்யுங்கள் நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும் (51:55) உண்மை பேசுங்கள் அல்லாஹ்தலா சொன்னான், “இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழேசதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில்அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். (5:119) அழகானதைப் பேசுங்கள் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும்நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள். (2:83) கனிவாகப் பேசுங்கள் உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும்அ(ச்சொத்)திலிருந்து வழங்குங்கள்;.
Read More35வது வருட புனித ஸஹீஹுல் புஹாரீ மஜ்லிஸ் ஆரம்ப நிகழ்வுகள்
காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில்புனித ஸஹீஹுல் புஹாரீ ஷரீப் 18.05.2012 வௌ்ளிக்கிழமைஅஸ்ர் தொழுகையின் பின் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
Read More64வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா மா கந்தூரி
கன்ஜேஸவா, குத்புல் மஜீத், ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் அந் நாஹூரீ (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அன்னவர்களின் 64வது வருட மா கந்தூரி காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 11.05.2012 (வெள்ளிக்கிழமை) திருக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 13.05.2012 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கந்தூரி நிகழ்வுகளுடன் நிறைவுபெற்றது. 3 தினங்கள் நடைபெற்ற இந்நிகழ்வுகளில்-கத்முல் குர்ஆன், மீரான் ஸாஹிப் மௌலித்,ஹத்தாத் றாதிப் மஜ்லிஸ்,புனித கஸீஸதுல் புர்தஹ் மஜ்லிஸ்,உலமாஉகளின்பயான் நிகழ்வுகள் மற்றும் அஸ்ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீபில் அல்குர்ஆன் ஷரீபை
Read Moreஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலான ஷரீஅத் சட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்
ஸலாத்துல்முஸாபிர் (கஸ்ரு, ஜம்உ தொழுகை) மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ ளுஹர்,அஸர், இஷா ஆகிய தொழுகைகளை இரண்டு இரண்டு ரக்அத்துகளாகக் குறைத்து தொழுவதற்கு கஸ்ரு என்று பெயர். ‘ளுஹர்- அஸர்’ இவ்விரண்டையும் மற்றும் ‘மஃரிபு-இஷா’ இவ்விரண்டையும் ஒன்றின் வக்தில் மற்றொன்றை முற்படுத்தி அல்லது பிற்படுத்தி தொழுவதற்கு ஜம்உ என்று பெயர். இவைகளுக்கு 08 விதிமுறைகள் உள்ளன. விதிமுறைகள்: 1. பயணத்தொலைவு 130 கிலோமீட்டர் (82 மைல்) அல்லது அதற்கு அதிகமாக இருக்கவேண்டும். இத்தொலை தூரத்தை மண், விண்,
Read More– ஏறும் கொடியும் ஈமான் பலமும் –
ஏறும் கொடியும் இறங்கும் ஈமானும் (Click) என்ற மதியன்பனின் கவிதைக்கு பதிற் கவிதை – ஏறும் கொடியும் ஈமான் பலமும் – ஆழமறியாமல் காலை விட்டதேன்? மதியன்பன் மதியிழந்ததேன்? கவித்திலகம் இவரது கவிதைக் கிறுக்கு கியாம நாளின் அடையாளங்களில் ஒன்று “ஜாஹில் மார்க்கம் பேசுவான்“ என்ற நபீ மொழி இதற்குச் சான்று! தம்புள்ள சாத்தான் இவரது இதயத்துள் புகுந்து கொண்டானோ…..? அதனாற்றான் – தர்காக்களை உடைக்க உலமாக்களை அழைக்கிறார். “ஏறும் கொடியால் ஈமான் இறங்குதாம்“ என்னே
Read Moreஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலான ஷரீஅத் சட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்
ஜும்ஆ மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ ஜும்ஆ என்ற அரபு வார்த்தைக்கு ஒன்று கூடுதல் என்றுபொருள். ஜும்ஆ தொழுகை உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு மட்டும் உரிய வணக்கமாகம். அடிமைகள், நோயாளிகள், குழந்தைகள் பெண்கள் ஆகியோர் தவிர பருவம் அடைந்த ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஜும்ஆ கடமையாகும். ஐங்காலத் தொழுகையின் ஷர்த்துக்களுடன் விஷேடமான ஆறு ஷர்த்துக்கள் ஜும்ஆத்தொழுகைக்கு உள்ளன. 1. குறைந்தபட்சம் ஜும்ஆவின் முத ல்ரக்அத்தாவது ஜமாஅத்துடன் சேர்ந்து நிறைவு செய்யப்படவேண்டும். அனைவரும் முதல் றக்அத்தை ஜமாஅத்தாக நிறைவுசெய்தபின் இமாமுக்கு
Read Moreமுஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீபில் கொடியேற்ற நிகழ்வு
கஜ்ஜேசவா ஷாஹுல் ஹமீத் நாயகம் அவர்களின் பெயரிலான கொடியேற்ற நிகழ்வு 23.04.2012 திங்கட்கிழமை இஷாத் தொழுயைின் பின் காத்தான்குடி 06 அஸ்ஸெய்யிது முஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீபில் நடைபெற்றது. இதில் சங்கைக்குரிய ஷெய்கினா மிஸ்பாஹீ அவர்களும் ஏனைய உலமாக்களும் பொதுமக்களும் கந்துகொண்டனர்.
Read More