“பைஅத்” ஞான தீட்சை வழங்கும் குருமாரில் இருக்க வேண்டிய நிபந்தனைகள்
(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ) الشّروط المعتبرة فى الشّيخ الّذي يبايع النّاس إذا لم يكن للشيخ خمـسُ فوائـد …. وإلا فدجـالٌ يقــود إلى جهل عليمٌ بأحكام الشريعة ظـــاهرا ً… ويَبْحَثُ عن علم الحقيقة عن أصل ويُظهِر للوُرَّادِ بالبِشر والقِــرى … و يخضع للمسكين بالقـول والفعل فذاك هو الشيخ المعظّم قـــدرُه …. عليم
Read Moreசுப்ஹானல்லாஹ்! என்னே ஆச்சரியம்.
தொகுப்பு : மௌலவி அல் ஹாபிள் AU. முஹம்மட் பாஸ் றப்பானீ #اَلتَّعَجُّبُ_بِلَفْظِ_التَّسْبِيْحِ_وَالتَّهْلِيْلِ_وَنَحْوِهِمَا# நம்மில் – முஸ்லிம்களில் பலர் ஏதேனும் ஓர் ஆச்சரியமான, வியப்பான, அதிசயமான செய்திகளைக் கேள்விப் பட்டால் ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர், லா ஹவ்ல வலா குவ்வத போன்ற வசனங்களைக் கூறி தமது ஆச்சரிய உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். இவ்வழக்கம் பெண்களிடம், குறிப்பாக வயோதிப பெண்களிடம் அதிகமாக உண்டு. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வழக்கம் பரவலாக இருந்து வந்தது. நாகரீகம் வளர வளர இப்பண்பு
Read Moreநோன்பு நோற்பவனுக்கு நிய்யத் அவசியமா? அதற்கான நிபந்தனை என்ன?
தொகுப்பு: மௌலவீ அல் ஹாபிள் AU. முஹம்மட் பாஸ் றப்பானீ. இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “மத்ஹப்” விதிப்படி நோன்பாயினும் வேறெந்த வணக்கமாயினும் அது நிறைவேறுவதாயின் ‘’நிய்யத்’’ அவசியமே! இதில் இரண்டாம் கருத்திற்கு இடமில்லை. ‘’நிய்யத்’’ அவசியமில்லாத “மத்ஹப்”களும் உண்டு.
Read Moreமனிதர்களில் எவரின் உடலும் அசுத்தமானதல்ல. சுத்தம், அசுத்தம் என்பன கொள்கையில்தான். உடலில் அல்ல.
தொகுப்பு: மௌலவி அல் ஹாபிள் முஹம்மட் பாஸ் றப்பானீ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ لَقِيَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَرِيقٍ مِنْ طُرُقِ الْمَدِينَةِ، وَهُوَ جُنُبٌ فَانْسَلَّ فَذَهَبَ فَاغْتَسَلَ، فَتَفَقَّدَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا جَاءَهُ قَالَ: «أَيْنَ كُنْتَ يَا أَبَا هُرَيْرَةَ» قَالَ: يَا رَسُولَ اللهِ، لَقِيتَنِي وَأَنَا جُنُبٌ فَكَرِهْتُ أَنْ أُجَالِسَكَ حَتَّى أَغْتَسِلَ، فَقَالَ رَسُولُ
Read Moreபிறை கண்டால் ஓத வேண்டியது
தொகுப்பு : மௌலவி அல் ஹாபிள் AU. முஹம்மட் பாஸ் றப்பானீ ஒவ்வொரு மாதமும் தலைப் பிறை பார்ப்பது “ஸுன்னத்” ஆன நற்காரியமாகும். “ஹிலால்” என்றாலும், “கமர்” என்றாலும் சந்திரன் என்றுதான் பொருள் கூறப்படுகிறது. எனினும் இதில் சிறிய அளவிலான கருத்து வேறுபாடு உண்டு.
Read Moreஅல்லாஹ் என்ற திருநாமம் “தாத்”தின் பெயராகும்.
(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ) அல்லாஹ் என்ற பெயர் மட்டும் “தாத்”தின் பெயரென்றும், ஏனைய பெயர்கள் யாவும் “ஸிபாத்” அவனின் தன்மைகளைக் குறிக்கும் பெயர்களென்றும் கடந்த பதிவுகளின் போது குறிப்பிட்டிருந்தேன்.
Read Moreஅல் இஸ்முல் அஃளம்
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ வலீகட்கரசர் குத்புல் அக்தாப் அல் பாசுல் அஷ்ஹப் – اَلْبَازُ الْاَشْهَبْ முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ குத்திஸ ஸிர்றுஹு அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள். اِسْمُ اللهِ الْاَعْظَمُ هُوَ اللهُ – இறைவனின் வலுப்பமிகு திருநாமம் அல்லாஹ் என்ற திரு நாமமாகும்.
Read Moreபேணுதல் எப்போது பூரணமாகும்? مَتَى يَتِمُّ الْوَرَعُ؟
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ قال الشيخ القطب الرباني، والغوث الصمداني، محي الدين عبد القادر الجيلاني قدس الله سره العزيز: ” و لا يتِمُّ الورَعُ إلّا أنْ يَرَى عشرةَ خِصَالٍ فريضةً على نفسه، أولها حفظُ اللّسان عن الغِيبة لقوله تعالى: وَ لاٰ يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضاً (الحجرات:الآية ۱۲)، و الثاني الِاجتِنابُ عن
Read Moreமையித்தை குளிப்பாட்டியவர்கள் சொல்லக் கூடிய, மறைக்க வேண்டிய விடயங்கள்
بابُ ما يُقال فى حال غُسل الميّت وَتَكفينِه *(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ)* يُستحبُّ الإكثارُ مِن ذكر الله تعالى، والدُّعاءِ للميّت فى حالِ غُسلِه وتَكْفِيْنِهِ، قال أصحابُنا: وإذا رأى الغاسلُ من الميت ما يُعجبُه، مِن استنارةِ وجههِ وطِيبِ رِيحِه ونحو ذلك، اُستحبّ له أن يُحدِّثَ النّاس بذلك، وإن رَأى ما يُكرهه
Read Moreதொழுகையில் ஓய்வு எதற்கு?
(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ) தொழுகை என்பது ஒருவன் தனது உடலை வருத்தியும், கஷ்ப்படடுத்தியும், வியர்வை சிந்தியும் செய்யக் கூடிய ஒரு வணக்கமல்ல. ஆனால் மண் அள்ளுதல், கல் அள்ளுதல், மடுத் தோண்டுதல் போன்ற வேலைகள்தான் உடலை வருத்தியும், கஷ்ப்படடுத்தியும் செய்ய வேண்டியவையாகும்.
Read More