“ஷஹீத்” சொல் பற்றி ஓர் ஆய்வு
(தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ) இச் சொல் அறபுச் சொல். இதற்கு பல பொருள் இருந்தாலும் முஸ்லிம்களிடம் அறியப்பட்ட பொருள் “புனிதப் போரில் உயிர் துறந்தவர்” என்பதாகும். இச் சொல் இதே பொருளுக்கும், வேறு பொருளுக்கும் பாவிக்கப் படுகிறது. இதன் பன்மைச் சொல் “ஷுஹதாஉ” என்பதாகும்.
Read More“உம்மு மில்தம்” பற்றிய தகவல்கள் – DETAILS ABOUT “UMMU MILTHAM” – “උම්මු මිල්තම්” පිළිබද විස්තර
(தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ) “காய்ச்சல்” என்று சொல்லப்படுகின்ற நோயில் பல்வகையுண்டு. எவ்வகையாயினும் அது பொதுவாக காய்ச்சல் என்றே அழைக்கப்படும். இந் நோயின் பிரபல்யமான பெயர் இதுதான். இச் சொல்லுக்கு சூடு என்ற பொருளுண்டு. ஏனெனில் இதன் தன்மை என்னவெனில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவன் நுவரெலியா, ஊட்டி போன்ற குளிர் பிரதேசங்களில் இருந்தாலும் அவனின் உடல் சூடாகவே இருக்கும். இதனால் சூடு என்ற பொருளுடைய சொல் கொண்டு இந்நோய் பிரபல்யமாயிற்று.
Read Moreஏகனின் தண்டனையை எதிர் கொள்ள எவரால் முடியும்?! சாது மிரண்டால் காடும் இடம் கொடாது.
(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ) அன்புக்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! நான் இங்கு கூறும் இவ்வறிவுரை எனக்கும், உங்களுக்குமேயன்றி உங்களுக்கு மட்டுமல்ல. நாம் அனைவரும் இறைவனுக்கு வழிப்பட்டு வாழ வேண்டும். எங்களின் சொல், செயல், எண்ணம் யாவும் உண்மையானவையாகவும், நேர்மையானவையாகவும் இருக்க வேண்டும்.
Read Moreநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
(தொகுப்பு: மௌலவி அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜி) ஒரு மனிதனின் செல்வங்களில் நோயற்ற, நிம்மதியான வாழ்வு ஒன்று மட்டுமே குறைவற்ற, குறையற்ற செல்வமாகும்.
Read Moreஅல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவதா? உலமா சபையின் கட்டளைக்கு அடிபணிவதா?
இது ஓர் அவசர சிகிச்சை மட்டும்தான். விரிவான சிகிச்சை இன்னும் சில தினங்களில்… وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللَّهِ أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي خَرَابِهَا أُولَئِكَ مَا كَانَ لَهُمْ أَنْ يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ، அன்றியும் அல்லாஹ்வுடைய “மஸ்ஜித்”களில் அவனுடைய பெயர் அவற்றில் கூறப்படுவதைத் தடுத்து அவைகளைப் பாழாக்க முயற்சிப்பவர்களை விட மகா அநியாயக்காரன் யார்?
Read Moreஇமாம் ஜஃபர் ஸாதிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்
மௌலவீKRM. ஸஹ்லான் (றப்பானீ ) BBA(Hons) நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிவந்த 12 இமாம்களில் ஆறாவது இமாமான ஜஃபர்ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 83 ரபியுல் அவ்வல் மாதம் பிறை 17 திங்கள் இரவு பிறந்தார்கள். இவர்கள் தாயாரின் பெயர் உம்முபர்வா . அவர்கள் ஸெய்யிதுனா அபூபக்கர் றழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் முகம்மதின் மகன் காஸிமின் மகளாவார். காஸிம் என்பவர் ஸெய்யிதுனா அபூபக்கர் றழியல்லாஹுஅன்ஹுஅவர்களின் மற்றொருமகன் அப்துர்றஹ்மானின் மகள் அஸ்மாவை மணமுடித்தே
Read Moreவஹ்ததுல் வுஜூத் (உள்ளமை ஒன்று) எனும்கொள்கை வழிகேடல்ல. அதுவே ஸூபி தரீக்காக்கள் கூறும் சரியான ஈமான் – நம்பிக்கை.
தொகுப்பு : சங்கைக்குரிய மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA (Hons) அவர்கள் அல்லாஹுதஆலா தனது தாத் – உள்ளமையைக் கொண்டும், ஸிபாத் – தன்மைகளைக் கொண்டும், அஸ்மாஉ – திருநாமங்களைக் கொண்டும் சிருஷ்டிகளாக வெளியாகியிருக்கின்றான். படைப்புக்களாகத் தோற்றுவது அவன்தான். அவனைத் தவிர வேறில்லை. அவன் மாத்திரமே இருக்கின்றான். அவனுடைய தாத் – அழியாமலும், மாறுபடாமலும், விகாரப்படாமலும் அவன் எவ்வாறிருந்தானோ அவ்வாறேயிருக்கும் நிலையில் பிரபஞ்சமாக, படைப்புக்களாக அவனே தஜல்லீ – வெளியாகியுள்ளான். அவனது வெளிப்பாடான பிரபஞ்சம், படைப்பு
Read MoreLet’s pray for Indian people. இந்திய மக்களுக்காகப் பிரார்த்திப்போம்.!
*Dear Muslim brothers and sisters in India!* Assalamu Alaikkum Warahmathullahi Wabarakathuhu The following ‘DUHA’ belongs to Quthbal Aqthaab Muhyiddeen Abdil Qadir Jeelaanee (Razhiyallahu Anhu). He had been reciting it in dangerous, terrible circumstances and succeeded. You too follow it. Surely, you will succeed. Particularly, recite it at the tombs of Awliyas. Leader Sufi Muslim Community
Read Moreஅல்லாஹ்வின் தண்டனைகளுக்கும் சோதனைகளுக்குமான காரணங்கள் எவை?
(தொகுப்பு_மௌலவீ_அல்ஹாஜ்_A_அப்துர்_றஊப்_மிஸ்பாஹீ_பஹ்ஜீ) முன் வாழ்ந்த சமூகத்திற்கு பல்வேறு சோதனைகளும், தண்டனைகளும் வழங்கப் பட்டதற்கான காரணம் அவர்கள் இறைவனுக்கும், தீர்க்க தரிசிகளுக்கும் வழிப்படாமலும், வேதங்களின் அறிவுரைகளின் படி செயல் படாமலிருந்ததுமேயாகும். குற்றம் செய்தவனைத் தண்டிப்பது அநீதியாகாது. இறைவன் எவருக்கும் அநீதி செய்வதில்லை. இது இறை வாக்கு. لَاتَبْدِيْلَ لِكَلِمَاتِ الله இறைவனின் பேச்சில் மாற்றமில்லை. إنّه لَايُخْلِفُ الْمِيْعَادَ இறைவன் தனது வாக்கிற்கு மாறு செய்ய மாட்டான்.
Read Moreஅஸ்ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா குர்ஆன் மத்றஸாவின் புதிய கட்டிட திறப்பு விழாவும், 72வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் கந்தூரி நிகழ்வும்
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் அங்கம் வகிக்கும் நிறுவனமான அஸ்ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீப் & குர்ஆன் மத்றஸாவின் புதிய கட்டிட திறப்பு விழா அதிசங்கை்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் 13.02.2020 அன்று இஷா தொழுகையின் திறந்து வைக்கப்பட்டது.
Read More