உடலாலும், உள்ளத்தாலும் வணக்கம் செய்து புனித றமழானைக் கழித்திட்ட அனைத்து ஸூபிகளுக்கும் இனிய பெருநாள் நல் வாழ்த்துக்கள்.
ஸூபிஸ வழி செல்லும் உண்மை முவஹ்ஹிதுகளே! உங்கள் அனைவருக்கும் எனது “ஈதுல் பித்ர்” நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.
Read More“இப்தார்” நோன்பு திறக்கும் நிகழ்வு – 2019
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் இயங்கும் காத்தான்குடி -5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் புனித “இப்தார்” நோன்பு திறக்கும் நிகழ்வு 02.06.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
Read Moreமகத்தான இரவு புனித “லைலதுல் கத்ர்”
லைலதுல் கத்ர் இன்ன இரவுதான் என்பதில் ஏராளமான கருத்து வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளன. அது ஆண்டில் ஓர் இரவென்றும், பராஅத் இரவென்றும், றமழானில் ஓர் இரவென்றும், றமழான் 27ம் இரவு என்றும் பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் நம்பிக்கையான சொல் றமழான் இருபதுக்கு மேல் ஒற்றைப்படையாக வரும் நாட்களில் உள்ள இரவுகளில் ஒரு இரவென்றும், கூறப்பட்டிருப்பதால் றமழான் மாதத்தின் கடைசிப்பத்து நாட்களும் இஃதிகாப் இருப்பது மிக சிறப்பானதாகும். கீழ் வரும் ஹதீஸ்கள் லைலதுல் கத்ர் சம்பந்தமாக ஸஹீஹான அறிவிப்புகள்
Read Moreமுப்பெரும் நாதாக்களின் முபாறகான கந்தூரி – 2019
இறைநேசச் செல்வர்களான அஷ்ஷெய்க் முஹம்மத் அப்துல் காதிரிஸ் ஸூபி அல் ஹைதறாபாதீ, அல் ஆலிமுல் அரூஸ் அஹ்மத் மீரான் வெள்ளி ஆலிம், அஷ்ஷெய்க் அப்துல் காதிரிஸ் ஸூபீ அல் காஹிரீ றஹிமஹுமுல்லாஹ் ஆகியோரினது நினைவாக 29.05.2019 (புதன்கிழமை) காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார்கள் பேரிலான 34வது வருட அருள்மிகு கந்தூரி நடைபெற்றது. தறாவீஹ் தொழுகையின் பின் ஆரம்பமாகிய இம்மஜ்லிஸில் முப்பெரு நாதாக்களின் புகழ்பாடும் புனித மௌலிதும், துஆவும் ஓதப்பட்டு தபர்றுக் விநியோகம், ஸலவாத்துடன் நிகழ்வுகள் நிறைவு
Read Moreஇஸ்லாம் சமாதானத்தை விரும்புகிறது என்றால் இஸ்லாமிய வரலாற்றில் போர்கள் நடந்தது ஏன்?
தொகுப்பு – மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ) இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தை வலியுத்துகின்றது. ஒரு போதும் வன்முறையை ஆதரிக்கவில்லை ஆயினும் இஸ்லாமிய வரலாற்றில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல போர்களை நிகழ்த்தியுள்ளார்கள் அவை அனைத்தும் எதற்காக நடந்தன ? என்ற வினா எழுகின்றது. அதற்கான விடையை அறிந்துவைத்திருப்பது இஸ்லாம் பற்றிய சரியானபுரிதலுக்கு வழிவகுக்கும் என நான் நம்புகிறேன். நாடுகளை பிடிப்பதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போர்களை நிகழ்த்தினார்களா?
Read Moreபுனித பத்ர் ஸஹாபாக்கள் கந்தூரி – 2019
இஸ்லாமிய வரலாற்றில் இணையில்லா தியாகிகளாகத் திகழும் உத்தம பத்ர் ஸஹாபாக்களை நினைவு கூர்ந்து 22.05.2019 (புதன்கிழமை) றமழான் மாதம் 17ம் இரவன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார்கள் பேரிலான அருள் மிகு கந்தூரி நடைபெற்றது. இந்நிகழ்வில் அன்றைய நாள் தறாவீஹ் தொழுகையின் பின் பத்ர் ஸஹாபாக்கள் பெயர் தாங்கிய திருக்கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து அதிசங்கை்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவளின் சிறப்பு சொற்பொழிவும், பத்ர் ஸஹாபாக்களை புகழ்ந்து பாடும் பத்ர் மௌலித் மஜ்லிஸும், அன்னவர்களின்
Read Moreகாத்தான்குடி ஸுன்னீ உலமாஉகளே!
வஹ்ஹாபிஸம் வழிகேடு வழிகேடென்று பல வருடங்களாக கூறி வந்துள்ளேன். இன்றுவரை கூறிக் கொண்டே இருக்கின்றேன். இது மட்டுமல்ல வஹ்ஹாபிஸம் வழிகேடுதான் என்று பல இலட்சம் ரூபாய் செலவில் பல நூறு இறு வெட்டுக்கள் பேசியும், பல நூல்கள் எழுதியும் வெளியிட்டு இலவசமாக விநியோகித்தும் வந்துள்ளேன். அவற்றில் “வஹ்ஹாபிஸ முகவர்கள் வழிகேட்டின் தரகர்கள்” என்ற நூலும், “வஹ்ஹாபிஸ வழிகேடு நம் நாட்டுக்கு சாபக்கேடு” என்ற நூலும் அடங்கும்.
Read Moreகத்தார் (QATAR) நாட்டில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஹாஜாஜீ புகழ் மஜ்லிஸ்–2019.
கடந்த 02.05.2019 வெள்ளிக்கிழமை இரவு, அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹழ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (குத்திஸ ஸிர்ருஹு) அன்னவர்களினதும் அன்னாரின் அருந்தவப் புதல்வர்கள், புதல்வி மற்றும் அவர்களின் ஆன்மீக குருநாதர் பெயரிலான மௌலித் நிகழ்வும் கந்தூரியும் அதி சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் ஆசிர்வாதத்துடன் எமது கத்தார் ஹுப்புல் பத்ரிய்யீன் சங்கத்தின் ஏற்பாட்டில் மிக விமர்சையாக நடாத்தப்பட்டது.
Read Moreஐக்கியமே எமக்கு முக்கியம்
இனஇ மத, மொழி, நிற பேதமின்றி மனிதர்கள் யாவரும் ஆதிபிதா நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிள்ளைகளே! பௌத்த மதத்தை பின்பற்றி வாழும் பௌத்தர்களும், இந்து மதத்தை பின்பற்றி வாழும் இந்துக்களும், இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றி வாழும் முஸ்லிம்களும் ஆதிபிதா – முதல் மனிதன் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிள்ளைகளே!
Read More