அருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்
மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் சிரேஷ்ட விரிவுரையாளர் – அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம் தொடர் – 06 இற்றை வரை பாதுகாக்கப்படும் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் கெய்ரோவிலுள்ள அல்மஸ்ஜிதுல் ஹுஸைனீயிலுள்ள திருமுடிகள் “குப்பதுல் கவ்ரீ” என்ற இடத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் சுவடுகளுடன் காணப்பட்ட இரண்டு திருமுடிகள் அண்ணலாரின் சுவடுகள் இப் பள்ளிவாயலுக்கு கொண்டு வரப்பட்ட நேரத்தில் அவையும் கொண்டு வரப்பட்டன.
Read Moreபச்சைக் குப்பா இடிக்கப்படுமா? இடிப்போர் அழிக்கப்படுவர் நூல் வெளியீட்டு விழா
சங்கைக்குரிய மௌலவீ MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ , அஹ்மதீ அன்னவர்களால் காலத்தின் தேவை கருதி எழுதப்பட்ட பச்சைக் குப்பா இடிக்கப்படுமா? இடிப்போர் அழிக்கப்படுவர் எனும் தலைப்பிலான சிறு நூல் 01.05.2015 அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் வைத்து அன்று நடைபெற்ற ஜும்அஹ் தொழுகையின் பின் சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூலைப் பார்வையிட… பச்சைக்குப்பா இடிக்கப்படுமா இடிப்போர் அழிக்கப்படுவர்
Read Moreஹாஜாஜீ நினைவு தின மஜ்லிஸ்
அஜ்மீர் அரசர், கரீபே நவாஸ், அதேயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹாஜா முயீனுத்தீன் சிஸ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெறவிருக்கின்ற 29வது வருட ஹாஜாஜீ கந்தூரியை முன்னிட்டு கடந்த 25.04.2015 (சனிக்கிழமை) அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அன்னார் பேரிலான நினைவு மஜ்லிஸ் நடைபெற்றது. இந்நிகழ்வில் மஃரிப் தொழுகையின் பின் அன்னாரின் பேரிலான திருக்கொடியேற்றமும் நடைபெற்று, தொடர்ந்து அவர்கள் பேரிலான மௌலிது அதேயே றஸூலும் ஓதப்பட்டது. இஷா தொழுகையின்
Read Moreமர்ஹும் அஸ்அத் பர்மான் பாஸ் அவர்களுக்கான கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸ்
அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ்வின் மாணவரும், மௌலவீ இப்றாஹீம் நத்வீ அவர்களின் மகனுமான மர்ஹும் அஸ்அத் பர்மான் பாஸ் அவர்கள் எங்களை விட்டும் மறைந்த 5ம் ஆண்டு நிறைவையொட்டி அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கத்முல் குர்ஆன் தமாம் மஜ்லிஸ் 25.04.2015 அன்று ஜாமிஆ மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களும், உலமாக்களும், அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பர்மான் பாஸ் அவர்களுக்காக குர்ஆன் தமாம் செய்து ஈஸால் தவாப் செய்யப்பட்டது.
Read Moreறஜப் மாத ஸலவாத் மஜ்லிஸ்
அகிலத்தாருக்கு அருட்கொடையாக அவனியில் வந்துதித்த எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள், அன்னை ஆமினா றழியல்லாஹு அன்ஹா அன்னவர்களின் வயிற்றில் கருத்தரித்த பொன்னாளான றஜப் மாத்தின் முதலாம் வெள்ளியிரவினை சங்கைப்படுத்தும் முகமான நேற்று 23.04.2015 (வியாழன் பிற்பகல் வெள்ளியிரவு) அன்று இஷாத் தொழுகையின் பின் காத்தான்குடி – 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் மகிமை பொங்கும் ஸலவாத் மஜ்லிஸ் நடைபெற்றது. இந்நிகழ்வி்ல் விஷேடமாக எமது பள்ளிவாயலுக்குச் சொந்தமாகக் கிடைத்த திருமுடிகளை வீதியோரங்களில் குழுமியிருந்த முஹிப்பீன்களால் மலர் மலை
Read Moreகப்றுகள் தரைமட்டமாக்கப்படவேண்டுமென்பது நபி வழி அல்ல.
– மௌலவீ KRM.ஸஹ்லான்(றப்பானீ) BBA(Hons)- கப்றுகள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி முஸ்லிம்களிடையே பல்வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. கப்றுகளின் மேல் காணப்படும் மண் பூமி மட்டத்துடன் சமனானதாக ஆக்கப்படவேண்டுமெனவும் கப்றுகளைச் சூழ அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள், நிழல்தரும் மேற்பரப்புகள் உடைக்கப்பட வேண்டுமெனவும் சிலர் கூறுகின்றனர். இந்த அடிப்டையில் “கப்றுகளைச் சூழ கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் உடைக்கப்பவேண்டும்” என முதலில் தீர்ப்பு வழங்கியவர் இப்னுதைமிய்யஹ் என்பவர்தான். (ஸாதுல் மஆத் – பக்கம் 661). இது இஸ்லாமிய மார்கத்தீர்ப்பு அல்ல. அதாவது அல்குர்ஆன்,அல்ஹதீஸ்,
Read More38வது வருட புகாரீ ஷரீப் மஜ்லிஸ் ஆரம்பம்
இமாதுமுல் முஹத்திதீன், ஹதீஸ் கலை மாமேதை அஷ்ஷெய்ஹ் முஹம்மத் இஸ்மாயீல் அல் புகாரீ றஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்களால் கோர்வை செய்யப்பட்ட புனித ஷஹீஹுல் புகாரீ ஷரீபில் இடம்பெற்ற பொன்மொழிகளை பாராயணம் செய்யும் 38வது வருட புகாரீ மஜ்லிஸ் 16.04.2015 (வியாழக்கிழமை) அன்று அஸ்ர் தொழுகையின் பின் திருக்கொடியேற்றத்துடன் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் ஆரம்பமானது. தொடர்ச்சியாக ஒரு மாத காலத்திற்கு தினமும் அஸ்ர் தொழுகையைத் தொடர்ந்து ஹதீஸ்களை வாசிக்கும் மஜ்லிஸ் ஆரம்பமாகி இஷா தொழுகை வரை நடைபெறும்.
Read Moreஅருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்
மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் சிரேஷ்ட விரிவுரையாளர் – அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம் தொடர் – 05 மக்காவில் காணப்பட்ட நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுடிகள் அல் அல்லாமஹ் அஸ் ஸஹாவீ றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்கள் தங்களின் அழ்ழவ்உல் லாமிஃ என்ற நூலில் ஹிஜ்ரீ 763ம் ஆண்டு மக்காவில் பிறந்து ஹிஜ்ரீ 823ம் ஆண்டு மதீனாவில் மரணித்த அல் முர்ஷிதீ என்று பிரசித்தி பெற்ற அபூஅப்தில்லாஹ் முஹம்மத் இப்னு அபூபக்ர் றழியல்லாஹு தஆலா
Read Moreதுப் (தகறா) இசைப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுண்டா?
மௌலவீ பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ ஆம். துப் (தகறா) இசைப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. துப் (தகறா) இசைப்பது என்பது அருமை நாயகம் நபிய்யுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புண்ணிய காலம் தொட்டே இருந்து வருகின்ற ஒரு நடைமுறையாகும். இதனை இஸ்லாமியப் பாரம்பரியச் செயல் என்றும் கூறலாம். பெருநாள் தினங்கள், நபீமார்கள் வலீமார்களின் நினைவு தினங்கள், திருமண வைபவங்களின் போது துப் (தகறா) இசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ஆகுமான விரும்பத்தக்க செயலாகும். எவர் ஒருவர் இவையெல்லாம்
Read More38வது வருட புஹாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் ஆரம்பம்
ஹதீஸ் கலை மாமேதை இமாமுனா முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்கள் கோர்வை செய்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பொன்மொழிகள் அடங்கிய புகாரீ ஷரீபை பாராயணம் செய்யும் மஜ்லிஸ்… ஆரம்பம் – 16.04.2015 வியாழக்கிழமை (திருக்கொடியேற்றம்) முடிவு – 15.05.2015 வெள்ளிக்கிழமை இடம் – காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல். தினமும் அஸ்ர் தொழுகையின் பி்ன் ஹதீதுகள் வாசிக்கப்பட்டு இஷா தொழுகையின் வாசிக்கப்பட்ட ஹதீதுகளுக்கான விளக்கங்கள் கண்ணியமிக்கக உலமாஉகளால் எடுத்துரைக்கப்படும்.
Read More