மீலாத்துன் நபீ (கொண்டாட்டம்) நிகழ்வுகள்
சற்குண சீலர், சாந்த வடிவர், ஸபீஉல் முத்னிபீன் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பிறந்த தினத்தையும் பிறந்த நேரத்தையும் சங்கையும் செய்யும் முகமாக வருடா வருடம் நடைபெற்று வரும் ஸலவாத் மஜ்லிஸ் இவ்வருடமும் 04.01.2015 ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 02.30 மணிக்கு ஆரம்பமாகி மிக விசேடமாக காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களின் விஷேட உரையும் இடம் பெற்றது. அருள் நபீ முஹம்மதுன் முர்தழா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
Read Moreகஸ்தூரி நபீயின் மீது ஸலவாத் ஓதும் புனித ஸலவாத் மஜ்லிஸ் – 2015
அகிலத்தின் அருட்கொடை, இறையொளியின் முதலொளி, நம்பெருமானார் றஸுலே கரீம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புகழ் பாடும் புனித ஸலவாத் மஜ்லிஸ் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் இவ்வருடமும் எதிர்வரும் 04-01-2015 ஞாயிறு அதிகாலை 02:30 மணிமுதல் ஆரம்பமாகவுள்ளது. அண்ணல் நபீ ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் அகிலத்திற்கு அருளாக அவதரித்த தினத்தை – நேரத்தை கண்ணியப்படுத்துமுகமாகவே இம்மஜ்லிஸ் வருடாந்தம் நடாத்தப்படுகின்றது. இம் மஜ்லிஸில் கண்ணிய நபீ ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மீது பாசமும் நேசமும்
Read Moreறபீஉனில் அவ்வல் மாத மௌலித் மஜ்லிஸ் ஆரம்ப நிகழ்வுகள்
ஈருலகப் பிரகாசர், ஏக இறை யோனின் இறை நேசர், எங்கள் உயிர் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த றபீஉனில் அவ்வல் மாதத்தை சிறப்பித்து காத்தான்குடி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் இயங்குகின்ற நான்கு நிறுவனங்களில் நேற்று 23.12.20114 அன்று சுப்ஹான மௌலித் மஜ்லிஸ் நிகழ்வுகள் ஆரம்பமாகின…. காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில்… தீன் நகர் மஸ்ஜிது மன்பஇல் ஹைறாதில்… நூறாணிய்யஹ் மாவத்தை அல் மத்றஸதுல் இப்றாஹீமிய்யஹ்வில்.. ஜென்னத்
Read Moreஸுப்ஹான மௌலித் மஜ்லிஸ் ஆரம்பம்
அகிலத்தின் அருட்கொடையாய், அஹதவனின் முதல் வெளிப்பாடாய் இவ்வுலகில் அவதரித்த எம்பிரான் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த றபீஉனில் அவ்வல் மாதத்தை சிறப்பிக்கும் முகமாக காத்தான்குடியின் பல இடங்களில் 23.12.2014 செவ்வாய்க்கிழமை அன்னவர்களின் பேரில் திருக்கொடியேற்றி சுப்ஹான மௌலித் மஜ்லிஸ் ஆரம்பமாகவுள்ளது. காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் தீன் நகர் மன்பஉல் ஹைறாத் பள்ளிவாயல் நூறாணிய்யஹ் மாவத்தை அல் மத்றஸதுல் இப்றாஹீமிய்யஹ் ஜென்னத் மாவத்தை அல் மத்றஸதுர் றஹ்மானிய்யஹ் மேற்கண்ட இடங்களில் தொடர்ந்து 12
Read More18வது வருட தங்கள் வாப்பா கந்தூரி
ஆஷிகுல் அவ்லியா, ஆரிப்பில்லாஹ் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்க் அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா றஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்களின் நினைவாக 18வது வருட மாகந்தூரி, அன்னதானம் வழங்கும் நிகழ்வு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் கடந்த 15.12.2014 (திங்கட்கிழமை) அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பி.ப 05 மணிக்கு சங்கைக்குரிய உலமாஉகளால் அன்னார் பேரில் திருக் கொடியேற்றப்பட்டு, நாட்டு மக்களுக்கும், நாட்டுக்கும் சிறந்த தலைமைத்துவம் வேண்டி துஆப் பிரார்த்தனை நிகழ்வு இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து
Read More18வது வருட தங்கள் மௌலானா வாப்பா கந்தூரி
கண்ணூரில் கண்ணுறங்கும் காமில் வலீ, ஆஷிகுல் அவ்லியா, குத்புஸ்ஸமான், அஸ்ஸெய்யிதுஸ் ஸாதாத்,அஷ்ஷெய்கு அப்துர் றஸீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா றஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவா்களின் 18வது வருட அருள் மிகு கந்தூரி இன்ஷா அல்லாஹ் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்ஆ பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடை பெறவுள்ளது. புனித கந்தூரி- 15-12-2014 திங்கட்கிழமை பி.ப.9.00 மணி மஜ்லிஸ் நிகழ்வுகள் பி.ப 5.00மணி-புனித திருக்கொடியேற்றம் தொடந்து- கத்முல் குர்ஆன் தமாம் வைபவம் மஃரிபின்பின்-தங்கள் மௌலானா வாப்பா பெயரிலான மவ்லிதும் வித்ரிய்யாஹ் ஷரீபஹ்வும் இஷாவின் பின் புனித பயான் நிகழ்வு, துஆ, தபர்றுக் விநியோகம், ஸலவாத்துடன் நிறைவு இந்நிகழ்வுகளில் முஹிப்பீன்களும்,முரீதீன்களும்
Read Moreஒன்றும், “சீறோ”வும் இரண்டாகுமா?
ஒன்றும் ஸைபரும் இரண்டாகுமா? என்று “ஸூபீ”களிடம் ஒரு கேள்வி உண்டு. அதாவது ஒன்று என்பது அல்லாஹ்வையும், “ஸைபா்” என்பது சிருட்டியையும் குறிக்கும். இதன் சுருக்கம் என்னவெனில் ஒன்று என்ற எண்னின் கீழ் ”ஸைபா்“ என்பதை எழுதிக் கூட்டினால் “ஒன்று” என்று முடிவு வருவது போல் ஒன்று என்ற அல்லாஹ்வையும் ”ஸைபா்” என்ற சிருட்டியையும் சோ்த்தால் -கூட்டினால் – ஒன்றேதான் வரும். அதாவது சிருட்டி என்பது இல்லை என்றும், அல்லாஹ்வின் “வுஜுத்”உள்ளமை மட்டுமே உள்ளது என்றும் முடிவு வரும்.
Read Moreநீ அல்லாஹ்வை காண்பவன் போல் அவனை வணங்கு
ஒரு சமயம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்களிடம் மனித உருவில் வந்த ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவா்கள் “ஈமான்” என்றால் என்ன? “இஸ்லாம்” என்றால் என்ன? “இஹ்ஸான்” என்றால் என்ன? என்று கேட்டார்கள். நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்கள் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொன்னார்கள். “இஹ்ஸான்” என்றால் என்ன என்ற கேள்விக்கு أَنْ تَعْبُدَ اللهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ، فَإِنَّهُ يَرَاكَ என்று பதில் கூறினார்கள் – விளக்கம் சொன்னார்கள். இதன்
Read Moreதீனுக்காக வாழ்ந்த மகான்
எங்கள் மௌலவீ பாறூக் காதிரீ உங்கள் பிரிவு இன்றும் வாட்டுது நெஞ்சில் நினைவு நிழலாய் நிறையுது உங்கள் வாழ்வு உணர்வில் இருக்குது
Read Moreநபீபுகழ் காப்பியம் வித்ரிய்யஹ் ஷரீபஹ் மஜ்லிஸ் ஆரம்பம்
ஸபர் மாதம் வந்துவிட்டாலே சந்தோசம்தான்….. ஆன்மீக வாதிகளுக்கும், அண்ணல் நபிகளின் மீது பேரன்பு கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் ஆனந்தம்தான்…. ஏன் தெரியுமா? அகிலத்தின் அருட் கொடை அண்ணல் நபிகளாரின் புகழை தொடர்ந்து 29 தினங்களுக்கு மனமாரப் புகழ்ந்து பாடப் போகி்ன்றோம் என்ற சந்தோசம்தான்…… அந்த வகையில்… நபீபுகழ் பாவலர்களான இமாமுனா மாதிஹுர் றஸூல் அபீ பக்ர் அல் பக்தாதீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களாலும், இமாமுனா மாதிஹுர் றஸூல் ஸதகதுல்லாஹில் காஹிரீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களாலும் கோர்வை செய்யப்பட்ட
Read More