ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள்.
இன்று மாலை 5.00 மணிக்கு காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் முன்றலில் நடைபெற இருக்கின்ற ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் மிக விமர்சையாக நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன அல்ஹம்துலில்லாஹ். இன்றைய நிகழ்வுகள் யாவும் எமது (www.shumsme.com) இனையத்தளத்தில் நேரடி அஞ்சல் (live) செய்யப்படும். அத்தோடு tmislam இணைய வானொலி ஊடாகவும் ஒலிபரப்பு செய்யப்பபடும். இந்நிகழ்வில் அனைத்துப் பொது மக்களும் கலந்து கொள்ளமுடியும். பெண்களுக்கு பிரத்தியோக இடவசதி செய்யப்ப்பட்டுள்ளது.
Read Moreஸூன்னத்வல் ஜமாஅத் சூபிச உலமாஉகள் சபை மலர்ந்தது.
கடந்த 18,19 ம் திகளில் நடைபெற்று மிக சிறப்பாக நடைபெற்ற ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014ன் இறுதி நிகழ்வில் போது அகில இலங்கை ஸூன்னத்வல் ஜமாஅத் சூபிச உலமாஉகள் சபை உருவாக்கப்பட்டது. இது “ வஹ்ஹாபிகளுக்கும், கறனீகளுக்கும் பலத்த நெற்றியடியாகும் ” என உலமாஉகள் தெரிவிக்கின்றனர். அகில இலங்கை ஸூன்னத்வல் ஜமாஅத் சூபிச உலமாஉகள் சபையின் தலைவராக “ சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் ஏ.ஜே. அப்துர்றஊப் (மிஸ்பாஹி, பஹ்ஜீ) JP அவர்கள் ஏகமனதாக தெரிவு
Read Moreஸுன்னத்வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014 நிகழ்வின் போது உலமாக்களால் வெளியிடப்பட்ட ஸுன்னத்வல் ஜமாஅத் ஸூபிஸ கொள்கைப் பிரகடனம்.
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஏற்பாட்டில் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 18-10-2014, 19-10-2014 ஆகிய இரு தினங்களும் நடைபெற்ற ஸுன்னத்வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014 நிகழ்வின் போது உலமாக்களால் வெளியிடப்பட்ட ஸுன்னத்வல் ஜமாஅத் ஸூபிஸ கொள்கைப் பிரகடனம். பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர் றஹீம் அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். ஸலவாத்தும் ஸலாமும் எங்கள் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் குடும்பத்தவர்கள் அனைவர் மீதும் உண்டாகுக.
Read Moreமாஷா அல்லாஹ்!! மாஷா அல்லாஹ்!! மாஷா அல்லாஹ்!!!.
ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014ன் இறுதி நிகழ்வுகளோடு சங்கமித்திருக்கின்றோம். அல்லாஹ்வின் பேரருளால் இதுவரை மிகச் சிறப்பாக நடைபெற்ற நிகழ்வுகள் “அல்லாஹ்வின் உதவி உண்மையின் பக்கமே” என்று சான்று பகர்ந்தது. தற்போது இது வரை நடை பெற்ற ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014ன் கொள்கைப் பிரகடனம் சங்கைக்குரிய மாதிஹுர் றஸூல் HMM. இப்றாஹீம் நத்வீ அவர்களால் வாசிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது
Read Moreஸூபிஸமும் வஹ்ஹாபிஸமும்
தற்பொழுது சங்கைக்குரிய ஷெய்குனா அல் ஆரிப் பில்லாஹ் அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அன்னவர்கள் “ஸூபிஸமும் வஹ்ஹாபிஸமும்” என்னும் தலைப்பில் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்
Read Moreதற்போதைய உரை தென்னிந்திய மார்க்க அறிஞர்.
தற்பொழுது தென்னிந்தியாவைச் சேர்ந்த சங்கைக்குரிய மௌலவீ ACM. ஜஃபர் ஸாதிக் நூரீ அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.
Read Moreபுனித கஸீததுல் புர்தஹ் -புகைப்படங்கள்-
ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014ன் மற்றுமொரு பகுதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற புனித கஸீததுல் புர்தஹ் மஜ்லிஸிலிருந்து சில புகைப்படங்கள் .
Read Moreஇரண்டாம் நாளின் இரண்டாம் அமர்வு ஆரம்பம்.
சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014- இரண்டாம் நாளின் இரண்டாம் அமர்வு தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்வு சங்கைக்குரிய மௌலவீ MYLM. முக்தார் அவர்களின் அழகிய கஸீதா ஒன்றுடன் ஆரம்பமாகியது. நிகழ்வில் தற்போது கொழும்பு மஜ்லிஸு உலமாஇ அஹ்லிஸ் ஸுன்னதி வல் ஜமாஅத் தலைவரும் மாத்தளை நஜாஹிய்யஹ் அரபுக் கல்லூரி அதிபருமாகிய சங்கைக்குரிய மௌலவீ அல்ஹாஜ் முஹாஜிரீன் நத்வீ ஸூபி காதிரீவர்ரிபாயீ அவர்கள் “நான்கு மத்ஹப்களை பின்பற்றுதல்” என்னும் தலைப்பில் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
Read Moreசுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் இரண்டாம் நாள் முதலாம் அமர்வு – ஓர் தொகுப்பு
சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டின் இரண்டாம் நாள் முதலாம் அமர்வின் புகைப்பட தொகுப்பு
Read Moreநேரடி அஞ்சல் -Live-
இன்ஷா அல்லாஹ் நாளை 20.10.2014 திங்கட் கிழமை சரியாக மாலை 5.00 மணிக்கு நடைபெற இருக்கின்ற சுன்னத் வல் ஜமாஅத் பொதுக்கூட்டமும் அது தொடர்பான நிகழ்வுகளும் எமது www.shumsme.com இணையத்தில் பி.ப. 2.00 மணி தொடக்கம் நேரடிஅஞ்சல் -live- செய்யப்படும். இணையத்தின் ஊடாக உலகம் எங்கும் உள்ள தமிழ் பேசும் முஸ்லீம்கள் இந்நிகழ்வுகளை பார்வை இட முடியும். அதே போல் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இணைய வானொலி ஊடாகவும் கேட்டுக்கொள்ள முடியும்.
Read More