உத்தம நபீ உன்போன்ற மனிதனா?
அதி சங்கைக்குரியஷெய்குனா மௌலவீ,அல்ஹாஜ் A அப்துர்றஊப் மிஸ்பாஹீஅவர்கள் வஹ்ஹாபிஸ குழியில் வழுக்கி விழுந்த அல்லாஹ்வின் அடியானே! நபீ ஸல் அவர்கள் என் போன்ற மனிதனென்று நீ சொல்கிறாயா? ஏன் இவ்வாறு சொல்கிறாய்? இது உனது அறியமையா? அல்லது ரியாலுக்காக நீ நடிக்கும் நாடகமா? இது உனது அறியாமையாயின் இதற்கு மருந்தும் உண்டு. மருத்துவமனையும் உண்டு. இது உனது நாடகமாயின் இதற்கு மருந்துமில்லை. மருத்துவனையுமில்லை. என்ன மருந்து? எந்த மருத்துவனை என்ற கேட்க நினைக்கிறாயா? கவலைப்படாதே. இரண்டையும் சொல்லி
Read Moreபுனித றபீஉனில் அவ்வல் மௌலித் ஷரீப் நிகழ்வுகள்
உலகுக்கோர் அருட்கொடையாய் வந்துதித்த பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வந்துதித்த புனித றபீஉனில் அவ்வல் மாதத்தைச் சிறப்பிக்குமுகமாக 24.01.2012 (செவ்வாய்க்கிழமை) அன்று காத்தான்குடி 05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மற்றும் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பில் கூட்டிணைக்கப்பட்டுள்ள மஸ்ஜிது மன்பஉல் ஹைறாத், அல்மத்ரஸர் றஹ்மானிய்யஹ், அல்மத்ரஸதுல் இப்றாஹீமிய்யஹ் ஆகிய தாபனங்களிலும் திருக்கொடியேற்றப்பட்டு தொடர்ந்து பெருமானார் பெயரிலான மௌலித் ஷரீப்பும் ஓதப்பட்டது. இந்நிகழ்வுகள் தொடர்ந்து 12 தினங்கள் நடைபெறும்.
Read Moreஜுனைதுல் பக்தாதி றழியல்லாஹு அன்ஹு அவர்கள்…..
-மௌலவீ AAM.அறூஸ் (றப்பானீ)- ஹழரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட ‘நுஹாவந்த்’ என்றும் ஊரிலிருந்து பிழைப்புத் தேடி வந்து குடியேறிய முஹம்மது இப்னு காஜா ஜுனைதின் மகனாக பக்தாதில் பிறந்தவர்கள் ஜுனைதுல் பக்தாதி(றழி) அவர்கள் . இவர்களின் தந்தை ஒரு சிறு கண்ணாடி கடைவைத்து வாணிபம் செய்து வந்தார். அவர்களின் உறுதுணையாக ஜுனைதுல் பக்தாதி(றழி)அவர்களும் இருந்து வந்தார்கள். ஓய்வு நேரங்களில் அன்னையின் உடன் பிறந்தாராகிய ஸரீ அஸ் ஸகதீ றழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மார்க்க கல்வி பயின்று
Read Moreபுதிய பள்ளிவாயல் கட்டட வேளைகளின் 3மாடிக்கான 2ம் கட்ட வேலைகள் ஆரம்பம்
காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் புதிய கட்டிடத்தின் 3வது தளத்தின் 2ம் கட்ட கொங்கிரீட் போடும் வேலைகள் 18.01.2012 புதன் கிழமை அஸ்ர் தொழுகையின் பின் ஆரம்பமாகி அன்று நல்லிரவு நிறைவுபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் எமது ஸம்ஸ் இணையத்தள நேயர்களுக்காக……
Read Moreநபீகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அவர்களது தோழர்கள் கொண்டிருந்த அன்பு
மௌலவீ ACA. ஜெஸ்லின் (றப்பானீ) ஹஜ்ரத் அலீ(றழி) அவர்களிடம் அண்ணல் நபீ(ஸல்) அவர்களிடம் தங்களுக்கு எந்த அளவு அன்பு இருந்தது? என்று ஒருவர் கேட்டார், “அல்லாஹ்வின் மீது சத்தியமாகச் சொல்கின்றேன். எங்களுடைய சொத்துக்கள், பெற்றெடுத்த மக்கள், அன்பு அன்னை மார்கள், ஆகியவர்களை விடவும், கடுமையான தாகத்தின் போது கிடைக்கும் குளிர்ந்த நீரை விடவும் நாங்கள், அண்ணலாரை நேசித்தோம்” என்று கூறினார்கள். ஹஜ்ரத் அலீ(றழி) அவர்கள் கூறியது முற்றிலும் உண்மையே! அண்ணலாரின் தோழர்கள் அனைவருமே அப்படித்தான் அண்ணலார் மீது
Read Moreறப்பானிய்யஹ் அறபுக் கலாபீடத்தின் கணிணிப் பிரிவு திறப்பு விழா
றப்பானிய்யஹ் அறபுக் கலாபீட மாணவர்களின் கணிணி அறிவை மேம்படுத்துவதற்காக 03.01.2012 செவ்வாய்க்கிழமை பி.ப 04.30 மணியளவில் இக்கலாபீடத்தில் ‘‘கணிணிப்பிரிவு’’ ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் அதிசங்கைக்கும் மரியதைக்குமுரிய ஆன்மீகத் தந்தை கலாநிதி அல்ஹாஜ் A. அப்துர் றவூப் மிஸ்பாஹீ,பஹ்ஜீ (தால உம்றுஹூ) அன்னவர்களும் மற்றும் சிறுவர் மகளிர் விவகார பிரதியமைச்சர் அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புல்லாஹ் M.A, காத்தான்குடி நகரபை பிரதி முதல்வர் அல்ஹாஜ் MIM. ஜெஸீம் JP, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் KLM. பரீட் JP,
Read Moreதங்கள் மௌலானா வாப்பா அவர்களின் 16வது வருட கந்தூரி
காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் வருடாந்தம் நடைபெறும் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா அவர்களின் பெயரிலான கந்தூரி இவ்வருடமும் 16வது வருடமாக மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது. ** திருக்கொடியேற்றம் 04.01.2013 வௌ்ளி பி.ப 5.00 மணி தொடர்ந்து கத்முல் குர்ஆன் ** மஃரிப் தொழுகையின்பின் மௌலானா வாப்பா அவர்களின் பெயரிலான மௌலித் மஜ்லிஸ் ** இஷாத்தொழுகையின்பின் பயான், துஆ, தபர்றுக் விநியோகம், ஸலவாத் மேற்படி நிகழ்வுகள் அனைத்தும் எமது www.shumsme.com இணையத்தளத்தில் நேரடி
Read Moreபறகத்பெறுதல் – தொடா்கட்டுரை
தொடர் – 04 …….. அதி சங்கைக்குரிய ஷெய்குனா ஞானபிதா மௌலவி அல்ஹாஜ் A.அப்துர் றஊப் மிஸ்பாஹீ (அ.இ. சமாதான நீதிவான்) அவர்கள் தினமும் காலையும், மாலையும் பீரங்கி வேட்டுக்களுடனும் மேள தாளத்துடனும் திறக்கப்படும் பாதுஷா அவர்களின் சமாதிக்கு முன்னால் கொடை வள்ளலும், அரசனும், ஆண்டியும், உயர் குலத்தோனும், இழி குலத்தோனும், படித்தவனும், பாமரனும், பைத்தியக்காரனும், புத்திமானும், அவ்லியாக்களும், அப்தால்களும் தலை குனிந்து நிற்கும் காட்சி கல்பையும், கண்ணையும் கவர்ந்துவிடும். இங்கு வருகின்ற பக்தர்கள் மகான் பாதுஷா
Read Moreமுஹர்ரம் மாத மௌலித் மஜ்லிஸ் – 2011
காத்தான்குடி -05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயிலில் நடைபெற்ற மவாஹிபுஸ் ஸெய்ன் பீ மனாகிப் ஹஸனைன் மவ்லித் மஜ்லிஸ் முஹர்றம் 10ம் நாள் நிகழ்வுகள்… 05.12.2011 ===================================================================== ஹிஜ்ரி 1433 முஹர்றம் நிகழ்வுகள் புனித முஹர்றம் மாத்த்தில் அஹ்லுபைத்துக்ளை நினைவுகூறுமுகமாக காத்தாக்குடி -05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயிலில் இமாம் அலிய்யிப்னு அபீதாலிப் கர்றமல்லாஹு வஜ்ஹ்ஹு, அஸ்ஸெய்யிதஹ் பாதிமஹ் ஸஹ்றா றழியல்லாஹு
Read Moreபத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் புதிய கட்டிடத்தின் 3வது தளத்தின் 2ம் கட்ட வேலைகள்
காத்தான்குடி 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலின் புதிய கட்டிடத்தின் 3வது தளத்தின் 2ம் கட்ட வேலைகள் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இது தொடர்பான புகைப்படங்கள் …..
Read More