பூத்துக் குலுங்கும் புனித றமழான்
சங்கைக்குரிய ஷெய்குனா அல்ஹாஜ் மௌலவி A.அப்துர் றஊப் மிஸ்பாஹி – பஹ்ஜி அவர்கள் நோன்பு என்றால் என்ன? அன்புத் தோழா! நீ இதற்கு முன் நோன்பு நோற்று வந்தவனாயிருக்கலாம். அல்லது இவ்வருடத்தில் இருந்து நோன்பு நோற்க முடிவு செய்தவனாயிருக்கலாம். எப்படியானாலும் நோன்பு என்றால் என்னவென்பதை முதலில் அறிந்து கொண்டு அவ்வணக்கத்தைச் செய்வதால் தான் உனக்கு பூரண பயன் கிடைக்கும். இல்லாது போனால் பெயரளவில் மட்டும் நோன்பு நோற்றவனாவாயேயன்றி அதனால் உனக்கு கிடைக்கின்ற பயன் எதுவும் இல்லை இது
Read Moreபிறை கண்டால் ஓத வேண்டியது
தொகுப்பு : மௌலவி அல் ஹாபிள் AU. முஹம்மட் பாஸ் றப்பானீ ஒவ்வொரு மாதமும் தலைப் பிறை பார்ப்பது “ஸுன்னத்” ஆன நற்காரியமாகும். “ஹிலால்” என்றாலும், “கமர்” என்றாலும் சந்திரன் என்றுதான் பொருள் கூறப்படுகிறது. எனினும் இதில் சிறிய அளவிலான கருத்து வேறுபாடு உண்டு.
Read Moreஅல்லாஹ் என்ற திருநாமம் “தாத்”தின் பெயராகும்.
(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ) அல்லாஹ் என்ற பெயர் மட்டும் “தாத்”தின் பெயரென்றும், ஏனைய பெயர்கள் யாவும் “ஸிபாத்” அவனின் தன்மைகளைக் குறிக்கும் பெயர்களென்றும் கடந்த பதிவுகளின் போது குறிப்பிட்டிருந்தேன்.
Read Moreஅல் இஸ்முல் அஃளம்
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ வலீகட்கரசர் குத்புல் அக்தாப் அல் பாசுல் அஷ்ஹப் – اَلْبَازُ الْاَشْهَبْ முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ குத்திஸ ஸிர்றுஹு அவர்கள் பின்வருமாறு சொல்லியுள்ளார்கள். اِسْمُ اللهِ الْاَعْظَمُ هُوَ اللهُ – இறைவனின் வலுப்பமிகு திருநாமம் அல்லாஹ் என்ற திரு நாமமாகும்.
Read Moreபேணுதல் எப்போது பூரணமாகும்? مَتَى يَتِمُّ الْوَرَعُ؟
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ قال الشيخ القطب الرباني، والغوث الصمداني، محي الدين عبد القادر الجيلاني قدس الله سره العزيز: ” و لا يتِمُّ الورَعُ إلّا أنْ يَرَى عشرةَ خِصَالٍ فريضةً على نفسه، أولها حفظُ اللّسان عن الغِيبة لقوله تعالى: وَ لاٰ يَغْتَبْ بَعْضُكُمْ بَعْضاً (الحجرات:الآية ۱۲)، و الثاني الِاجتِنابُ عن
Read Moreமையித்தை குளிப்பாட்டியவர்கள் சொல்லக் கூடிய, மறைக்க வேண்டிய விடயங்கள்
بابُ ما يُقال فى حال غُسل الميّت وَتَكفينِه *(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ)* يُستحبُّ الإكثارُ مِن ذكر الله تعالى، والدُّعاءِ للميّت فى حالِ غُسلِه وتَكْفِيْنِهِ، قال أصحابُنا: وإذا رأى الغاسلُ من الميت ما يُعجبُه، مِن استنارةِ وجههِ وطِيبِ رِيحِه ونحو ذلك، اُستحبّ له أن يُحدِّثَ النّاس بذلك، وإن رَأى ما يُكرهه
Read Moreதொழுகையில் ஓய்வு எதற்கு?
(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ) தொழுகை என்பது ஒருவன் தனது உடலை வருத்தியும், கஷ்ப்படடுத்தியும், வியர்வை சிந்தியும் செய்யக் கூடிய ஒரு வணக்கமல்ல. ஆனால் மண் அள்ளுதல், கல் அள்ளுதல், மடுத் தோண்டுதல் போன்ற வேலைகள்தான் உடலை வருத்தியும், கஷ்ப்படடுத்தியும் செய்ய வேண்டியவையாகும்.
Read Moreமனிதன் மிருகமாக மாறுதற்கு ஸூபிஸ ஞானமின்மையே பிரதான காரணமாகும்.
(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ) اَلتَّصَوُّفُ رُوْحُ الْإِسْلَامِ وَالْاِيْمَانِ – “ஸூபிஸ ஞானமென்பது ஈமான், இஸ்லாம் இரண்டினதும் உயிர்” என்ற தத்துவம் அறிவுள்ள எவராலும் மறுக்க முடியாத தத்துவமாகும். இத் தத்துவம் திருக்குர்ஆனிலிருந்தும், ஹதீதுகளிலுருந்தும் ஸூபீ மகான்கள் வடித்தெடுத்து எமது நன்மை கருதி எமக்கு வழங்கிய கிடைத்தற்கரிய தத்துவமாகும்.
Read Moreமரணிக்கு முன் மரணிப்பதெவ்வாறு?
(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ) “ஸுபீ” மகான்களின் ஞான வழியில் மரணம் இரு வகைப்படும். ஒன்று – مَوْتٌ حَقِيْقِيٌّ இயற்கை மரணம். மற்றது مَوْتٌ مَجَازِيٌّ – செயற்கை மரணம்.
Read More