மர்ஹூம் பெரிய ஆலிம் அவர்கள் நினைவாக
இஃது அல் ஆலிமுல் பாழில் சங்கைக்குரிய மர்ஹூம் அல்ஹாஜ். அப்துல் ஜவாத் ஆலிம் (பெரிய ஆலிம்) அவர்கள் நினைவாக 13-10-1978 வெள்ளி பி.ப காத்தான்குடி பத்ரிய்யஹ் பள்ளிவாயல் மத்றஸஹ்வில் நடைபெற்ற நினைவு கூறல் கூட்டத்தின் போது பாவலர் சாந்தி முஹ்யித்தீன் JP அவர்கள் வாசித்த இரங்கற்பா. +++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Read Moreஆன்மிக ஒளி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலீ
எழுதியவர் : மாதிஹுர் றஸூல், கவித்திலகம் மௌலவீ HMM.இப்றாஹீம் நத்வீ தொடர் – 01 ஆன்மிக ஒளி, அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலீ அவர்களின் ஆன்மிக நிழல் மறைந்த மாமேதை (கவிதை) (தினகரன் தேசிய நாளிதழ் 29, செப்டம்பர், 1978இல் வெள்ளியன்று பிரசுரமான கவிதை) எனது உள்ளம் எத்தனையோ தடவைகள் உனது உஸ்தாத் வரலாற்றை எழுது என்றது. மனதில் எழுதிய பின் மையெழுத்து எதற்கென்று, என் – கை சும்மாயிருந்து விட்டது. உள்ளத்தில் எழுதினாய் உனக்காக! புறத்தில் எழுதி
Read Moreபத்திரிகைச் செய்திகள்
31வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியை முன்னிட்டு இலங்கையில் பிரசுரமாகும் வீரகேசரி, தினகரன் பத்தரிகைகளில் வெளியான சிறப்பு மலர்கள்….
Read Moreஷெய்குனா அப்துர் றஹ்மான் அம்பா நாயகமும், ஷெய்குனா அப்துர் றஊப் மிஸ்பாஹீயும்
ஆக்கம் – அபுன் நூர் – தொடர்-2. வஹ்ததுல் வுஜூத் விளக்கம் அடங்கிய ‘அல் கிப்ரீத்துல் அஹ்மர்’ என்ற ஷைஹுனா மிஸ்பாஹி அவர்கள் எழுதிய பத்வாவிற்கு அம்பா நாயகம் அவர்கள் கையொப்பம் இட்டமையானது எமது தெளஹீத் வரலாற்றில் ஒரு மகுடமேயாகும். வஹ்ததுல்வுஜூத் என்று ஒரு தத்துவம் இருக்கிறது ஆனால் வஹ்ததுல்வுஜூதுக்கு ஷெய்ஹ் அப்துர்றஊப் மிஸ்பாஹி அவர்கள் கொடுக்கும் விளக்கம்தான் தவறானது என்று தானும் குழம்பி மற்றோரையும் குழப்பிய அனைவரினதும் முகத்தில் கரியைப்பூசியது அம்பா நாயகத்தின் இந்த அங்கீகாரம்.
Read Moreஸுல்தானுல் ஆரிபீன் அஸ்ஸெய்யித் அபுல் அப்பாஸ் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ குத்திஸத் அஸ்றாறுஹு
எழுதியவர் – மெளலவீ MM. அப்துல் மஜீத் (றப்பானீ) சிரேஷ்ட விரிவுரையாளர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம். காத்தான்குடி – 05 ********************************************************************************* இறைநேசர்களான வலீமார்களின் வரிசையில் ஜுமாதல் ஊலா மாதம் உலகெங்கிலும் வாழும் ஸுன்னத் வல் ஜமாஅத் மக்களினால் நினைவு கூரப்படுபவர்கள்தான் ரிபாயிய்யஹ் தரீகஹ்வின் ஸ்தாபகர் ஸுல்தானுல் ஆரிபீன் அஸ்ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ் அன்னவர்கள். இவர்கள் அலமுல் இஸ்லாம் (இஸ்லாத்தின் சின்னம்), ஷெய்ஹுல் முஸ்லிமீன் (முஸ்லிம்களின் ஷெய்ஹ்), ஸெய்யிதுல் அக்தாப் (குத்புகளின் தலைவர்), தாஜுல் ஆரிபீன் (ஞானிகளின் கிரீடம்), உஸ்தாதுல் உலமா (ஆலிம்களின்
Read Moreஅஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் “அஷ்வா ட்ரவல்ஸ் & டுவர்ஸ்” ஆரம்பம்
பல்வேறுபட்ட சமூக மேம்பாட்டு சேவைகளை மேற்கொண்டு வருகின்ற எமது அமைப்பானது மற்றுமோர் உயர் சேவையுடன் சுன்னத் வல் ஜமாஅத் மக்களான உங்களுடன் இணைந்து கொள்வதில் பெருமிதம் கொள்கின்றது. இதோ எம்மால் முன்னெடுக்கப்படவுள்ள உங்களுக்கான உன்னத சேவைகள் புனித ஹஜ் யாத்திரை புனித உம்றஹ் பயணம் உள்நாட்டு, வெளிநாட்டு ஸியாறப்பயணங்கள் அனைத்து நாடுகளுக்குமான விமானப் பயணச் சீட்டுக்கள் மேற்கூறப்பட்ட சேவைகள் உள்ளடங்கலான ஏற்பாடுகள் எமது அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுவரும் இவ்வேளை, உங்கள் எண்ணப்படி ஆத்மீக ரீதியான பயணங்களை எம்முடன் இணைந்து
Read Moreசரீர சுகத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகின்றோம்.
அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஆன்மீகத் தந்தை, ஷம்ஸுல் உலமா, இக்காலத்தின் சிறந்த வழிகாட்டி அறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ தால உம்றுஹு அன்னவர்கள் இன்று (05.02.2017) தமது 73வது வயதினைப் பூர்த்தி செய்யும் இன்நந்நாளில் ஏகன் அல்லாஹ்வின் கிறுபையாளும், முதல் ஒளி எம்பிரான் முஹம்மதுன் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களினதும், அன்னவர்களின் தோழர்கள், குடும்பத்தார்கள், கிளையார்கள் பொறுட்டாலும், வல்லோனின் நேசர்களாள வலீமார்களின் நல்லாசியாலும் நீண்ட காலம் எம் கண் முன்னே சரீர சுகத்துடன் நலமாக வாழ்ந்து எங்களனைவரையும்
Read Moreநூல், இறுவெட்டு வெளியீடு
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் றஹீம் அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு அதிசங்கைக்கும், மரியாதைக்குமுரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ (அதாலல்லாஹு பகாஅஹ்) அன்னவர்களின் 73வது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில்… சகோதரர் முஹம்மத் இஸ்மாயில் ஜெம்ஸித் (Dip.in NW Engr.) அவர்கள் எழுதிய கலிமதுத் தையிபஹ்வின் வஹ்ததுல் வுஜூத் ஞானம் போதிக்கும் மிப்தாஹுல் ஜன்னஹ் – சுவனத்தின் திறவுகோல் நூல் வெளியீடும் சங்கைக்குரிய மௌலவீ KRM.ஸஹ்லான் றப்பானீ BBA (Hons.) அவர்கள் ஆற்றிய
Read Moreஅதிவிஷேட அவசரத் தகவல்
விசுவாசிகளான சகோதரர்களே! கலப்பற்ற உண்மையான உலமாஉகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ். மார்க்க ரீதியில் எனது எதிரிகளும், ”வஹ்ததுல் வுஜூத்” கொள்கையின் எதிரிகளும், வலீமாரின் எதிரிகளும், மற்றும் ”ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கைக்கு எதிரான வஹ்ஹாபிகளும் ஒன்றிணைந்து எனது விடயத்தில் உண்மைக்கு மாறான , பொய்யான செய்திகளையும் , தகவல்களையும் பரப்பி எனக்கும், முஸ்லிம்களுக்குமிடையில் பிளவையும், விரோதத்தையும் ஏற்படுத்த நினைக்கின்றார்கள். எனக்கும், அவர்களுக்குமிடையில் ஒரு குழப்பத்தை தோற்றுவிக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். நானும் , ”வஹ்ததுல் வுஜூத்”
Read Moreநபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திரு முடி , வேறு பொருட்களை நினைவுச் சின்னங்களாகப் பாவிக்கலாமா?
ஆக்கம் : MIM. அன்ஸார் ஆசிரியர் அகிலம் சிறந்தோங்க நன் நெறிகளைப் புகட்டி , மேலான வாழ்வில் மனிதர்களை நிலை நிறுத்துவதற்கு அல்லும் பகலும் பல தியாகங்களை மேற் கொண்ட நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்பூவுலகில் அவதரித்த திங்களில் நாம் வீற்றிருக்கின்றோம். அனஸ் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். “நான் கீழ்க்காணும் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிரசிலிருந்து நாவிதர் திருமுடியை எடுத்துக் கொண்டிருந்தார். கீழே விழவிருக்கும்
Read More