ஷாதுலிய்யஹ் தரீக்காவின் ஸ்தாபகர் அஷ்ஷெய்க் அபுல் ஹஸன் அலீ அஷ்ஷாதுலீ றஹிமஹுல்லாஹ் அன்னவர்கள்
ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ (مؤسّس الطّريقة الشّاذليّة الشّيخ السيّد أبو الحسن عليّ الشاذلي رحمه الله) قال الشّيح أبو الحسن علي الشّاذليّ رحمه : الله ونقله الإمام عبد الوهّاب الشّعراني رحمه الله فى الصفحة الخامسة والسّتّين من اليواقيت والجواهر( قد محق الحقّ تعالى جميع الأغيار بقوله هو الأوّل والآخر والظاهر والباطن، فقيل له فأين الخلق؟ فقال
Read More“தன்ஸீஹ்” “தஷ்பீஹ்”
– மௌலவீ KRM. ஸஹ்லான் (றப்பானீ (BBA(Hons) – “வஹ்ததுல் வுஜூத்” எனும் அத்வைதஞானம் பேசுகின்ற சூபிகளும் , ஞானிகளும் குறிப்பாக அஷ்ஷெய்குல் அக்பர் வல்மிஸ்குல் அத்பர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அவர்களும் அல்லாஹ்வுக்கு “தன்ஸீஹ்” “தஷ்பீஹ்” என்று இரு நிலைகள் இருப்பதாகவும், அவ்விரண்டுக்கும் திருக்குர்ஆனிலும், திருநபியின் நிறைமொழியிலும் ஆதாரங்களிருப்பதாகவும் அவ்விருநிலைகளில் தன்ஸீஹுடைய நிலையில் அவன் உருவமற்றவனாயும், சடமற்றவனாயும் சிருஷ்டிக்குள்ள சகல தன்மைகளை விட்டும் துய்யவனாக இருப்பானென்றும் தஷ்பீஹுடைய நிலையில் உருவமுள்ளவனாயும், சடமுள்ளவனாயும், சிருஷ்டிக்குள்ள சகல தன்மையுள்ளவனாயும் இருப்பானென்றும் விளக்கம் எழுதியுள்ளனர்.
Read Moreஆதம் ஒருவரல்ல. இரண்டு இலட்சம் பேர்கள்
قال الشيخ محي الدين رحمه الله ”ولقد رأيت وأنا بين النّائم واليقظان أنّي طائف بالكعبة مع قوم لا أعرفهم، فأنشدوني بيتين، حفظت أحدهما ونسيت الآخر لَقَد طُفْنَا كما طُفْتُمْ سِنِيْنَا بِهَذَا الْبَيْتِ طُرًّا اَجْمَعِيْنَا وتكلّمت مع واحد منهم ، فقال لي أما تعرفني؟ فقلت لا، فقال أنا من أجدادك الأُوَل، قلت كمْ لك مُنْذُ
Read Moreசிருட்டி கர்த்தாவும், சிருட்டிகளும்
“கவ்ன்” என்ற அறபுச் சொல் அல்லாஹ் படைத்த அனைத்துப் படைப்புக்களையும் உள்வாங்கிய ஒரு சொல்லாகும். சுருக்கமாகச் சொன்னால் “பிரபஞ்சம்” என்று சொல்லலாம். பிரபஞ்சம் என்பது “ஐஸ்” கட்டி போன்றது. அதன் வெளித்தோற்றம் திண்மமானதும் , அதன் உள் தோற்றம் திரவமானதுமாகும். “ஐஸ்” கட்டி கரைந்து விட்டால் அதன் மூலமான தண்ணீராய் அது மாறி விடும். அப்போது “ஐஸ் கட்டி” என்ற பெயர் “இஸ்ம்” இல்லாமற் போவதுடன் அதன் “ஸிபத்” கடுங்குளிர் என்ற அதை ஒட்டி நின்ற தன்மையும்
Read Moreஅப்துல் ஜவாத் வலீ! நான் தேடும் நேர் வழி!!
ஆக்கியோன் மௌலவீ MJ.அஹ்மத் ஸுஹ்ரீ (றப்பானீ) மண்ணோர் வலம் வரும் இணையிலா கோனே விண்ணோர் புகழ்ந்திடும் மட்டில்லாப் புகழே நல்லோர் தேடிடும் காதலன் நீரே புகழ்ந்தே துதித்தேன் இரு கரமேந்தியே! அலியார் ஆலிமின் ஆன்மிக ஒளியே மூஸா உம்மா பெற்றிட்ட தவமே ஷெய்குனா தந்த தௌஹீதின் தளமே பத்ரிய்யஹ் ஆண்டிடும் நிகரிலா மதியே!
Read More“ஷம்சுல் உலமா” மிஸ்பாஹீ வாழ்க!
-கவித்திலகம் இப்றாஹீம் நத்வீ அறிவுக்கண் திறந்த ஆத்மிகப் பேரொளியே அகவிருளை நீக்கிவைத்த அருள் ஞானம் கொண்டவரே ஆண்டு பல வாழ்ந்திடவே அல்லாஹ்வை பிரார்த்தித்தேன் அன்புள்ளம் கொண்டவரே அகமகிழ்ந்து வாழ்த்திடுவீர்! தியாகத்திரு நாளாம் திக்கெல்லாம் புகழ் நாளாம் திருவருள் சொரி நாளாம் தியாகங்கள் சொரி நாளாம் தரணியிலே நீங்கள் தித்திக்கும் பேரின்பம் தனித்துவங்கள் கொண்டுயர துய்யோனை வேண்டுகின்றேன் சற்குணத்தின் சற்குருவே சாந்தமொழிர் இன்முகமே சலனமற்ற மனங்கொண்ட சமூகத்தின் தீன் சுடரே சத்தியத்தை நிலை நாட்டி சரித்திரங்கள்
Read Moreஇப்னு அறபி நாயகம் பற்றிய சிறு குறிப்பு
مسئلة سُئل عنها الشيخ الإمام العلّامة شيخُ عصره وفريدُ دهره الشيخ جلال الدين السيوطي بالقاهرة. أعزّه الله تعالى في الدنيا والآخرة ما تقول في ابن عربي وما حاله؟ وفي رجل أَمَرَ بإحراق كتبه وقال إنّه أكفر من اليهود والنّصارى. ومن إدّعى لله ولدا، فما يلزمه في ذلك؟ فأجاب بأنّه اختلف النّاس قديما وحديثا في ابن
Read Moreஇறை காதலர்கள்
وكان بعض العارفين رحمه الله يقول (ألسِنة جميع المحبّين أعجميّة على غيرهم، وهي لأصحابهم عربيّة، هذا كلّه في حقّ المُتكلّمين من الأولياء، أمّا من غلب عليه حالُه فَمِنْ أدب أهل الطّريق التسليمُ له، لأنّه يتكلّم بلسان العشق لا بلسان العلم الصحيح، وقد بَلَغَنَا أنّ عصفورا رَاوَدَ عصفورة في قبّة سليمان بن داؤود عليه السلام ،
Read Moreலைலதுல் கத்ரே வருக!
கர்த்தனின் திருநாமம் போற்றிப் புகழ்ந்தேன். திருநபி வதனம் நெஞ்சில் வரைந்தேன். றமழான் நோன்பை நெஞ்சில் சுமந்தேன். வரையத் தொடங்கினேன் பேனை நட்டியே! காலங்கள் ஓடி வருடமும் செல்லுதே அதிலும் ஒருமாதம் சிறப்பும் கொள்ளுதே றமழான் வந்திடின் கடைசிப் பத்திலே கத்ரெனும் இரவும் ஒற்றையில் வருகுமே!
Read More