18வது வருட தங்கள் மௌலானா வாப்பா கந்தூரி
கண்ணூரில் கண்ணுறங்கும் காமில் வலீ, ஆஷிகுல் அவ்லியா, குத்புஸ்ஸமான், அஸ்ஸெய்யிதுஸ் ஸாதாத்,அஷ்ஷெய்கு அப்துர் றஸீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா றஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவா்களின் 18வது வருட அருள் மிகு கந்தூரி இன்ஷா அல்லாஹ் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்ஆ பள்ளிவாயலில் மிகச் சிறப்பாக நடை பெறவுள்ளது. புனித கந்தூரி- 15-12-2014 திங்கட்கிழமை பி.ப.9.00 மணி மஜ்லிஸ் நிகழ்வுகள் பி.ப 5.00மணி-புனித திருக்கொடியேற்றம் தொடந்து- கத்முல் குர்ஆன் தமாம் வைபவம் மஃரிபின்பின்-தங்கள் மௌலானா வாப்பா பெயரிலான மவ்லிதும் வித்ரிய்யாஹ் ஷரீபஹ்வும் இஷாவின் பின் புனித பயான் நிகழ்வு, துஆ, தபர்றுக் விநியோகம், ஸலவாத்துடன் நிறைவு இந்நிகழ்வுகளில் முஹிப்பீன்களும்,முரீதீன்களும்
Read Moreஒன்றும், “சீறோ”வும் இரண்டாகுமா?
ஒன்றும் ஸைபரும் இரண்டாகுமா? என்று “ஸூபீ”களிடம் ஒரு கேள்வி உண்டு. அதாவது ஒன்று என்பது அல்லாஹ்வையும், “ஸைபா்” என்பது சிருட்டியையும் குறிக்கும். இதன் சுருக்கம் என்னவெனில் ஒன்று என்ற எண்னின் கீழ் ”ஸைபா்“ என்பதை எழுதிக் கூட்டினால் “ஒன்று” என்று முடிவு வருவது போல் ஒன்று என்ற அல்லாஹ்வையும் ”ஸைபா்” என்ற சிருட்டியையும் சோ்த்தால் -கூட்டினால் – ஒன்றேதான் வரும். அதாவது சிருட்டி என்பது இல்லை என்றும், அல்லாஹ்வின் “வுஜுத்”உள்ளமை மட்டுமே உள்ளது என்றும் முடிவு வரும்.
Read Moreநீ அல்லாஹ்வை காண்பவன் போல் அவனை வணங்கு
ஒரு சமயம் நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்களிடம் மனித உருவில் வந்த ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவா்கள் “ஈமான்” என்றால் என்ன? “இஸ்லாம்” என்றால் என்ன? “இஹ்ஸான்” என்றால் என்ன? என்று கேட்டார்கள். நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்கள் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொன்னார்கள். “இஹ்ஸான்” என்றால் என்ன என்ற கேள்விக்கு أَنْ تَعْبُدَ اللهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ، فَإِنَّهُ يَرَاكَ என்று பதில் கூறினார்கள் – விளக்கம் சொன்னார்கள். இதன்
Read Moreதீனுக்காக வாழ்ந்த மகான்
எங்கள் மௌலவீ பாறூக் காதிரீ உங்கள் பிரிவு இன்றும் வாட்டுது நெஞ்சில் நினைவு நிழலாய் நிறையுது உங்கள் வாழ்வு உணர்வில் இருக்குது
Read Moreமௌலவீ ஸுபி இம்தாதீ அவர்களின் கடிதத்திற்கான ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களின் மறுப்புக் கடிதமும் ஆதாரமும் 20.11.2014
ஸுஹூர் முஹம்மத் என்பவரால் 11.11.2014 அன்று எமது ஷம்ஸ் மீடியா யுனி்ட்டின் உத்தியோகபூர்வ மின்னஞ்சலுக்கு மௌலவீ ஸூபி இம்தாதீ அவர்களால் எழுதப்பட்ட கடிதத்திற்கான மறுப்புக் கடிதமும் அதற்கான ஆதாரங்களும் ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களால் 20.11.2014 அன்று பதிவுப் தபால் மூலம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் பிரதியினை எமது இணையத்தளத்தில் பதிவிடுகிறோம்.
Read Moreமல்கம்பிட்டி வாழும் இரு மகான்கள் சிக்கந்தர் வலிய்யுல்லாஹ், கலந்தர் வலிய்யுல்லாஹ்
இவ்விரு வலீமார்களும் ஒரு தாய் பெற்ற சகோதரர்கள். “ஈரான்” நாட்டின் “குறாஸான்” மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இவ்விருவரும் கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறை நகரை அடுத்துள்ள “மல்கம்பிட்டி” என்றழைக்கப்படுகின்ற நெல்வயல் பகுதியில் அடக்கம் பெற்றுள்ளார்கள். வாழை மரங்கள் நிறைந்த விசாலமான காணி ஒன்றில் இவர்களின் “தர்ஹா” அமைந்துள்ளது. இருவரும் ஒரே அறையில் துயில்கின்றார்கள்.
Read Moreமௌலவீ பெஸுர் றஹீம்,மௌலவீ ஸூபீ இம்தாதீ ஆகியோருக்கான ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களின் பதில் கடிதங்கள்
07.11.2014 அன்று ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களால் மௌலவீ பௌஸுர் றஹீம் அன்னவர்களுக்கு எழுதப்பட்ட பதில் கடிதம் 07.11.2014 அன்று ஷெய்ஹுனா மிஸ்பாஹீ அன்னவர்களால் மௌலவீ ஸூபீ இம்தாதீ அவர்களுக்காக எழுதப்பட்ட பதில் கடிதம்
Read Moreநேசிக்கும் நேசர் நெய்னார் முஹம்மத் வலீ!
பாசிப்பட்டணத்தில் பள்ளி கொண்டுள்ள நேச மகனார் எங்கள் நெய்னார் வலிய்யுல்லாஹ்! ஆசை அனைத்தையும் அவனுக்காய் துறந்திட்ட நேசராய் வாழ்ந்த நெய்னார் வலிய்யுல்லாஹ்! அப்பா ராவுத்தர் அப்பாவின் வழியிலே தப்பாத தனையனாய் தரணியில் பிறந்திட்டார் அப்போதும் இப்போதும் அல்லாஹ்வின் அருளினை எப்போதும் பெற்றிட்ட ஏற்ற வலிய்யுல்லாஹ்! உள்ளமை அல்லாஹ்வை உள்ளத்தால் உணர்ந்திட்டார் இல்லாமை உலகத்தை எடுத்துப் பார்த்திட்டார் வல்லமை வல்லோனின் வாய்மையை அறிந்திட்டார் நல்லோர்கள் நபீமார்கள் நல்லாசி பெற்றிட்டார் சின்னஞ் சிறு வயதினிலே சிறப்புகள் பெற்ற மகன் உண்ண
Read More