விவாதம் மூலம் தீர்வு கண்டால் என்ன?
(தொகுப்பு மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ)விவாதம் மூலம் தீர்வு கண்டால் என்ன? மேற்கண்டவாறு ஒருவர் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கூறும் பதில் பின்வருமாறு. கேள்வி நல்ல கேள்விதான். ஸூபிஸ வழி செல்லும் ஸூபி மகான்கள் விவாதத்தை விரும்பவில்லை. இதுவே எனது பிரதான காரணம். இதற்கும் ஒரு விளக்கம் தருகிறேன். இது தவிர இன்னும் பல காரணங்கள் உள்ளன. அவற்றுக்கும் விளக்கம் தருகிறேன். நான் கூறும் விளக்கத்தை பொது மக்கள் அறிந்தால்தான் நான்
Read Moreபத்ர் போர்
-மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ)(BBA-Hons)- இஸ்லாமிய வரலாற்றில்நிகழ்ந்த மாபெரும் தியாக நிகழ்ச்சியே பத்ர் போர். இது ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் நடந்தது. சுமார் 313 ஸஹாபாக்கள், 1000 பேர் கொண்ட காபிர்களின் யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானின் பலத்தாலும், தியாகத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று வெற்றிகொண்ட நிகழ்ச்சி அதுவாகும். மதீனாவில் இருந்து 80மைல் தொலைவிலுள்ள பத்ர் எனும் இடத்தை ரமழான் 16இல் நபியவர்களும் தோழர்களும் வந்து சேர்ந்தனர். பத்ர் எனும் இடத்தைப்
Read Moreஉயிரினங்களுக்கு கருணை காட்டுங்கள்! விஷமுள்ளவற்றைக் கொல்லுங்கள்!
(தொகுப்பு_மௌலவீ_அல்ஹாஜ்_A_அப்துர்_றஊப்_மிஸ்பாஹீ_பஹ்ஜீ) விஷமுள்ள உயிரினங்கள் மனிதர்கள் வாழும் இடங்களுக்கு வந்தால் அவற்றைக் கொல்வது பாவமாகாது. ஆயினும் அவை வாழுமிடங்களுக்குச் சென்று அவற்றைக் கொல்வது தவிர்க்கப்பட வேண்டும். விஷமில்லாத உயிரினங்களைக் கொல்வது பொதுவாக தவிர்க்கப்பட வேண்டும்.
Read Moreபுனித றமழானும் அதன் அகமியங்களும்.
தொகுப்பு: மௌலவி அல்ஹாபிள் AU. முஹம்மட் பாஸ் றப்பானீ. رمضان – றமழான் என்ற அறபுச் சொல் ஐந்து எழுத்துக்களை கொண்டது. இச்சொல்லுக்கு எரித்தல், கரித்தல், சூடு, உஷ்ணம் போன்ற அர்த்தங்கள் உண்டு. இச் சொல் الشُّهُوْرُ القَمَرِيّة சந்திரமாதங்களின் ஒன்பதாம் மாதத்துக்குரிய பெயராகும். شهر رمضان – ஷஹ்று றமழான் (றமழான் மாதம் ) என்று இம்மாதம் அழைக்கப்படும்.
Read Moreஒரு கதை கற்றுத் தரும் ஞானப்பாடம்.
(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ) ஒரு ஞானி இன்னொரு ஞானியைச் சந்திப்பதற்காக அவரின் ஊருக்குச் சென்றார். இருவரும் சிறிது நேரம் இறை ஞானம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
Read More“பைஅத்” ஞான தீட்சை வழங்கும் குருமாரில் இருக்க வேண்டிய நிபந்தனைகள்
(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ) الشّروط المعتبرة فى الشّيخ الّذي يبايع النّاس إذا لم يكن للشيخ خمـسُ فوائـد …. وإلا فدجـالٌ يقــود إلى جهل عليمٌ بأحكام الشريعة ظـــاهرا ً… ويَبْحَثُ عن علم الحقيقة عن أصل ويُظهِر للوُرَّادِ بالبِشر والقِــرى … و يخضع للمسكين بالقـول والفعل فذاك هو الشيخ المعظّم قـــدرُه …. عليم
Read Moreசுப்ஹானல்லாஹ்! என்னே ஆச்சரியம்.
தொகுப்பு : மௌலவி அல் ஹாபிள் AU. முஹம்மட் பாஸ் றப்பானீ #اَلتَّعَجُّبُ_بِلَفْظِ_التَّسْبِيْحِ_وَالتَّهْلِيْلِ_وَنَحْوِهِمَا# நம்மில் – முஸ்லிம்களில் பலர் ஏதேனும் ஓர் ஆச்சரியமான, வியப்பான, அதிசயமான செய்திகளைக் கேள்விப் பட்டால் ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர், லா ஹவ்ல வலா குவ்வத போன்ற வசனங்களைக் கூறி தமது ஆச்சரிய உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். இவ்வழக்கம் பெண்களிடம், குறிப்பாக வயோதிப பெண்களிடம் அதிகமாக உண்டு. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் இவ்வழக்கம் பரவலாக இருந்து வந்தது. நாகரீகம் வளர வளர இப்பண்பு
Read Moreநோன்பு நோற்பவனுக்கு நிய்யத் அவசியமா? அதற்கான நிபந்தனை என்ன?
தொகுப்பு: மௌலவீ அல் ஹாபிள் AU. முஹம்மட் பாஸ் றப்பானீ. இமாம் ஷாபிஈ றஹிமஹுல்லாஹ் அவர்களின் “மத்ஹப்” விதிப்படி நோன்பாயினும் வேறெந்த வணக்கமாயினும் அது நிறைவேறுவதாயின் ‘’நிய்யத்’’ அவசியமே! இதில் இரண்டாம் கருத்திற்கு இடமில்லை. ‘’நிய்யத்’’ அவசியமில்லாத “மத்ஹப்”களும் உண்டு.
Read Moreமனிதர்களில் எவரின் உடலும் அசுத்தமானதல்ல. சுத்தம், அசுத்தம் என்பன கொள்கையில்தான். உடலில் அல்ல.
தொகுப்பு: மௌலவி அல் ஹாபிள் முஹம்மட் பாஸ் றப்பானீ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ لَقِيَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي طَرِيقٍ مِنْ طُرُقِ الْمَدِينَةِ، وَهُوَ جُنُبٌ فَانْسَلَّ فَذَهَبَ فَاغْتَسَلَ، فَتَفَقَّدَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا جَاءَهُ قَالَ: «أَيْنَ كُنْتَ يَا أَبَا هُرَيْرَةَ» قَالَ: يَا رَسُولَ اللهِ، لَقِيتَنِي وَأَنَا جُنُبٌ فَكَرِهْتُ أَنْ أُجَالِسَكَ حَتَّى أَغْتَسِلَ، فَقَالَ رَسُولُ
Read Moreபூத்துக் குலுங்கும் புனித றமழான்
சங்கைக்குரிய ஷெய்குனா அல்ஹாஜ் மௌலவி A.அப்துர் றஊப் மிஸ்பாஹி – பஹ்ஜி அவர்கள் நோன்பு என்றால் என்ன? அன்புத் தோழா! நீ இதற்கு முன் நோன்பு நோற்று வந்தவனாயிருக்கலாம். அல்லது இவ்வருடத்தில் இருந்து நோன்பு நோற்க முடிவு செய்தவனாயிருக்கலாம். எப்படியானாலும் நோன்பு என்றால் என்னவென்பதை முதலில் அறிந்து கொண்டு அவ்வணக்கத்தைச் செய்வதால் தான் உனக்கு பூரண பயன் கிடைக்கும். இல்லாது போனால் பெயரளவில் மட்டும் நோன்பு நோற்றவனாவாயேயன்றி அதனால் உனக்கு கிடைக்கின்ற பயன் எதுவும் இல்லை இது
Read More