சாது மிரண்டால் காடும் இடம் கொடாது ஆனால் இறைவன் மிரண்டால் இகமே இருக்காது.
தொகுப்பு : மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ இறைவன் சீறினால் இகமே அழிந்துவிடும். அவனின் சீற்றத்தில் ஒரு தூசிதான் இன்று உலகையே நடுங்கச் செய்துள்ள கொரோனா வைரஸாகும். உலகில் தோன்றிய நபீமார் சிலரின் கூட்டத்தார் மீது சீறியெழுந்த, ஜப்பார், கஹ்ஹார், முன்தகிம் என்ற பெயர்களுக்குரிய இறைவன் அவர்களை பல்வேறு தண்டனைகள் மூலம் அழித்தொழித்தான்.
Read Moreஏழு பேர்களின் “துஆ” பிரார்த்தனை தங்கு தடையின்றி அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ளப்படும்.
(தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ) وَسَبْعَةٌ لَايَرُدُّ الله دَعْوَتَهُمْ – مَظْلُوْمٌ وَالِدٌ ذُوْ صَوْمٍ وَذُوْ مَرَضٍوَدَعْوَةٌ لِلْاَخِ بِالْغَيْبِ ثُمَّ نَبِيْ – لِأُمَّةٍ ثُمَّ ذُوْ حَجٍّ بِذَاكَ قُضِيْ1 – அநீதி செய்யப்பட்டவர்.2 – பெற்றோர்.3 – நோன்பாளி.4 – நோயாளி.5 – ஒரு சகோதரனுக்கு – நண்பனுக்கு – மறைமுகமாக துஆ செய்பவன்.6 – தனது சமூகத்துக்காக “துஆ” செய்கின்ற
Read Moreதொற்று நோய்
தொகுப்பு: மௌலவீ MJM. ஜஹானீ றப்பானீ இமாம் இப்னு ஹஜர் ஹைதமீ றஹிமஹுல்லாஹ் அவர்களிடம், வெண்குஷ்டம், கருங்குஷ்டம், பிளேக் மற்றும் நோயுள்ளவர்களின் நோய் தொற்றுமா? வைத்தியர்கள் அது தொற்றும் என்று சொல்கிறார்களே! என்று கேட்கப்பட்டது.
Read Moreஇறைவனின் சோதனைகளும், தண்டனைகளும் புதியனவாகவும், புதுமையானவையாகவுமே இருக்கும்
சோதனை மேல் சோதனை போதுமே யா பாரீ! சோதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது கல்பீ! சோதனை மேல் சோதனை போதுமே யா பாரீ! (தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ) உலகில் அனாச்சாரங்களும், அட்டூழியங்களும், பஞ்சமாபாதகங்களும் தலைவிரித்தாடினால் சோதனைகளும், தண்டனைகளும் புதுப்புதுப் பாணியில் இறங்குமேயன்றி பழைய பாணியில் இறங்காது.
Read Moreயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே!
தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ உலகம் என்றாவது ஒரு நாள் அழியும். அதற்கு முன் பல அடையாளங்கள் தோன்றும். உலகம் அழியுமுன் தோன்றக்கூடிய அடையாளங்கள் சுமார் ஐநூறுக்கும் அதிகமானவை உள்ளன. அண்ணலெம்பிரான் அஹ்மதெங்கள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவற்றைத் தெளிவாகச் சொல்லி விட்டே மறைந்துள்ளார்கள். அவர்கள் கூறிய அடையாளங்கள் நபீ தோழர்கள் மூலம் அவர்களை நேரில் கண்டவர்களான “தாபிஈன்”களுக்கு கிடைத்தன. அவர்களிடமிருந்து அவர்களை நேரில் கண்ட “தபஉத்
Read Moreஅவனின்றி அணுவும் அசையாது. அணுவின் அசைவும் அவன் அசைவே.
(தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ) அவனின்றி அணுவும் அசையாது என்ற தத்துவமும், “அவனன்றி எதுவுமில்லை” என்ற தத்துவமும் மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே சொல்லப்பட்டு வருகின்றன. இதற்கு எவராலும் மறுக்க, மறைக்க முடியாத ஆதாரம் முதல் மனிதன் – ஆதிபிதா நபீ ஆதம் “அலா நபிய்யினா வஅலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம்” அவர்கள் படைக்கப்பட்டவுடன் முதலில் மொழிந்த “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற திரு வசனமேயாகும்.
Read More“ஷஹீத்” சொல் பற்றி ஓர் ஆய்வு
(தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ) இச் சொல் அறபுச் சொல். இதற்கு பல பொருள் இருந்தாலும் முஸ்லிம்களிடம் அறியப்பட்ட பொருள் “புனிதப் போரில் உயிர் துறந்தவர்” என்பதாகும். இச் சொல் இதே பொருளுக்கும், வேறு பொருளுக்கும் பாவிக்கப் படுகிறது. இதன் பன்மைச் சொல் “ஷுஹதாஉ” என்பதாகும்.
Read More“உம்மு மில்தம்” பற்றிய தகவல்கள் – DETAILS ABOUT “UMMU MILTHAM” – “උම්මු මිල්තම්” පිළිබද විස්තර
(தொகுப்பு: அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ) “காய்ச்சல்” என்று சொல்லப்படுகின்ற நோயில் பல்வகையுண்டு. எவ்வகையாயினும் அது பொதுவாக காய்ச்சல் என்றே அழைக்கப்படும். இந் நோயின் பிரபல்யமான பெயர் இதுதான். இச் சொல்லுக்கு சூடு என்ற பொருளுண்டு. ஏனெனில் இதன் தன்மை என்னவெனில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவன் நுவரெலியா, ஊட்டி போன்ற குளிர் பிரதேசங்களில் இருந்தாலும் அவனின் உடல் சூடாகவே இருக்கும். இதனால் சூடு என்ற பொருளுடைய சொல் கொண்டு இந்நோய் பிரபல்யமாயிற்று.
Read Moreஏகனின் தண்டனையை எதிர் கொள்ள எவரால் முடியும்?! சாது மிரண்டால் காடும் இடம் கொடாது.
(தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜீ) அன்புக்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! நான் இங்கு கூறும் இவ்வறிவுரை எனக்கும், உங்களுக்குமேயன்றி உங்களுக்கு மட்டுமல்ல. நாம் அனைவரும் இறைவனுக்கு வழிப்பட்டு வாழ வேண்டும். எங்களின் சொல், செயல், எண்ணம் யாவும் உண்மையானவையாகவும், நேர்மையானவையாகவும் இருக்க வேண்டும்.
Read Moreநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
(தொகுப்பு: மௌலவி அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ – பஹ்ஜி) ஒரு மனிதனின் செல்வங்களில் நோயற்ற, நிம்மதியான வாழ்வு ஒன்று மட்டுமே குறைவற்ற, குறையற்ற செல்வமாகும்.
Read More