அத்தஹிய்யாத்தில் சுட்டு விரலை அசைத்துக்கொண்டிருக்கவேண்டும் என ஷாபிஈ மத்ஹப் சட்டத்தில் வரவில்லை
– ஷம்ஸ் மீடியா ஆசிரியர் குழு – அத்தஹிய்யாத்தில் வலதுகையின் சுட்டு விரலை உயர்த்த வேண்டும் என ஷாபிஈ மத்ஹப் பிக்ஹ் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. விரலை அசைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என ஷாபிஈ மத்ஹப் பிக்ஹ் சட்டத்தில் வரவில்லை. இந்த பிக்ஹ் சட்டம் ஹதீதுகளின் ஆதாரத்தைக் கொண்டே இமாம்களால் அமைக்கப்பட்டுள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அத்தஹிய்யாத்தில் விரலசைத்தார்கள் என சில ஹதீது அறிவிப்புகளில் வந்ததை விளங்கியதில் உள்ள குழப்பமே விலைசைக்கும் செயற்பாடு என்பதை நாம் தெளிவாக
Read Moreமுஸ்லிமல்லாதவர்களைக் கொல்ல வேண்டும் என அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ளதா ?
தொகுப்பு – மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ) இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தை வலியுத்துகின்றது. ஒரு போதும் வன்முறையை ஆதரிக்கவில்லை. மற்றவர்களை அநீதியாக கொலை செய்யுமாறு கூறவுமில்லை. ஆனால் இஸ்லாமிய மார்க்கம் முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுமாறு கட்டளையிட்டுள்ளது என்றும். மாற்று மதத்தவர்களை கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுமாறு திருக்குர்ஆனிலே கூறப்பட்டுள்ளது என்றும் சிலர் அல்குர்ஆனை தவறாகப் புரிந்துள்ளனர்.இந்த விடயத்தை சரியாக புரிந்துகொள்வதாயின் அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள பின்வரும் வசனங்களை நாம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் .
Read Moreமகத்தான இரவு புனித “லைலதுல் கத்ர்”
லைலதுல் கத்ர் இன்ன இரவுதான் என்பதில் ஏராளமான கருத்து வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளன. அது ஆண்டில் ஓர் இரவென்றும், பராஅத் இரவென்றும், றமழானில் ஓர் இரவென்றும், றமழான் 27ம் இரவு என்றும் பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் நம்பிக்கையான சொல் றமழான் இருபதுக்கு மேல் ஒற்றைப்படையாக வரும் நாட்களில் உள்ள இரவுகளில் ஒரு இரவென்றும், கூறப்பட்டிருப்பதால் றமழான் மாதத்தின் கடைசிப்பத்து நாட்களும் இஃதிகாப் இருப்பது மிக சிறப்பானதாகும். கீழ் வரும் ஹதீஸ்கள் லைலதுல் கத்ர் சம்பந்தமாக ஸஹீஹான அறிவிப்புகள்
Read Moreஇஸ்லாம் சமாதானத்தை விரும்புகிறது என்றால் இஸ்லாமிய வரலாற்றில் போர்கள் நடந்தது ஏன்?
தொகுப்பு – மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ) இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தை வலியுத்துகின்றது. ஒரு போதும் வன்முறையை ஆதரிக்கவில்லை ஆயினும் இஸ்லாமிய வரலாற்றில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல போர்களை நிகழ்த்தியுள்ளார்கள் அவை அனைத்தும் எதற்காக நடந்தன ? என்ற வினா எழுகின்றது. அதற்கான விடையை அறிந்துவைத்திருப்பது இஸ்லாம் பற்றிய சரியானபுரிதலுக்கு வழிவகுக்கும் என நான் நம்புகிறேன். நாடுகளை பிடிப்பதற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போர்களை நிகழ்த்தினார்களா?
Read Moreகாத்தான்குடி ஸுன்னீ உலமாஉகளே!
வஹ்ஹாபிஸம் வழிகேடு வழிகேடென்று பல வருடங்களாக கூறி வந்துள்ளேன். இன்றுவரை கூறிக் கொண்டே இருக்கின்றேன். இது மட்டுமல்ல வஹ்ஹாபிஸம் வழிகேடுதான் என்று பல இலட்சம் ரூபாய் செலவில் பல நூறு இறு வெட்டுக்கள் பேசியும், பல நூல்கள் எழுதியும் வெளியிட்டு இலவசமாக விநியோகித்தும் வந்துள்ளேன். அவற்றில் “வஹ்ஹாபிஸ முகவர்கள் வழிகேட்டின் தரகர்கள்” என்ற நூலும், “வஹ்ஹாபிஸ வழிகேடு நம் நாட்டுக்கு சாபக்கேடு” என்ற நூலும் அடங்கும்.
Read Moreஐக்கியமே எமக்கு முக்கியம்
இனஇ மத, மொழி, நிற பேதமின்றி மனிதர்கள் யாவரும் ஆதிபிதா நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிள்ளைகளே! பௌத்த மதத்தை பின்பற்றி வாழும் பௌத்தர்களும், இந்து மதத்தை பின்பற்றி வாழும் இந்துக்களும், இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றி வாழும் முஸ்லிம்களும் ஆதிபிதா – முதல் மனிதன் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிள்ளைகளே!
Read Moreநோன்பின் பர்ளுகள் எத்தனை?
நோன்பு நிறைவேற இரண்டு நிபந்தனைகள் உள்ளன. இவ்விரு நிபந்தனைகள் இருந்தால் மட்டும்தான் நோன்பு நிறைவேறும். இரண்டும் இல்லையானாலும் அல்லது இரண்டில் ஒன்று மட்டும் இல்லையானாலும் நோன்பு நிறைவேறாது. இது “ஷாபிஈ மத்ஹப்” சட்ட நூல்களில் கூறப்பட்டுள்ள சட்டமாகும். ஒன்று تبييت النّيّة இரவில் “நிய்யத்” வைக்க வேண்டும். இது “நிய்யத்” சரி வருவதற்கான நிபந்தனையாகும். ஒருவன் பகலில் ஆயிரம் தரம் “நிய்யத்” வைத்தாலும் அது நிறைவேறாது.
Read Moreநோன்பின் மாண்பு
நோன்பு இஸ்லாத்தில் ஐந்து கடமைகைளில் ஒன்று. வயது வந்த, சக்தியுள்ள, முஸ்லிமான ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும். அது றமழான் மாதம் மட்டும் கடமையாக்கப்பட்ட ஒரு கடமையாகும். இவ்வணக்கம் ஏதோ ஒரு வகையில் மனிதனுக்கு பயன்தரக்கூடிய ஒரு தத்துவத்தைப் பின்னணியில் கொண்டுள்ளது. முஸ்லிம்களிற் பலர் நோன்பின் உயிரான இத்தத்துவத்தை அறிந்து கொள்ளாமலேயே நோன்பு நோற்று வருகிறார்கள். நோன்பு இஸ்லாத்தின் கடமை. கடமையை விட்டவன் நரகில்பிரவேசிக்க வேண்டிவரும் என்று மட்டும் அறிந்து கொண்டே நோன்பு நோற்று வருகின்றார்கள்.
Read Moreஎழுவாய், பயனிலை இரண்டும் சேர்ந்தே ஒரு வசனம்.
ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் ஞானமகான் ஒருவர் தந்த தத்துவ முத்து. வாசகர்களுக்கு அந்த மகான் யாரென்று அறிந்து கொள்ளத் தேவையில்லை. அவர் சொன்ன தத்துவம் சரியானதா? இல்லையா? என்பதை மட்டும் அறிந்து கொண்டால் போதும். அது சரியானதா? இல்லையா? என்பதை நிறுத்துப் பார்க்கும் தராசு குர்ஆனும், ஹதீதும், இஜ்மாஉம், கியாஸுமேயாகும். இந் நான்குமே உரை கல்லாகும். அறபு மொழி இலக்கணத்தில் “முப்ததா” “கபர்” என்று இரண்டு உள்ளன. அவை முறையே எழுவாய், பயனிலை எனப்படும்.
Read Moreஇருப்பது எது? இல்லாமை எது?
ஆக்கம் – அஷ்ஷெய்க் மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ,பஹ்ஜீ அவர்கள் ————————————————————————— اَللهُ مَوْجُوْدٌ وَالْخَلْقُ مَفْقُوْدٌ அல்லாஹ்வுக்கு “வாஜிப்” ஆன “ஸிபாத்” தனன்மைகள் இருபது. “முஸ்தஹீல்” ஆன தன்மைகள் இருபது. “ஜாயிஸ்”ஆன தன்மை ஒன்று. அவனுக்கு “வாஜிப்”ஆன தன்மைகள் என்றால் அவன் செய்வதற்கு அவனுக்கு கடமையான தன்மைகள் என்று கருத்துக் கொள்ளக் கூடாது. அவ்வாறு கொண்டால் அவனுக்கு யார் எதை கடமையாக்கினார்கள் என்று பல கேள்விகள் தோன்றும். இவ்வாறு கேள்வி கேட்பது குதர்க்கவாதிகளின்
Read More