பள்ளிவாயலில் நோன்பின் நிய்யத்
றமழான் மாத இரவுகளில் “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வாதிகளின் பள்ளி வாயல்களில் “தறாவீஹ்” தொழுகை முடிந்த பின் தொழுகை நடாத்திய மௌலவீ தொழுத மக்களுக்கு “நோன்பின் நிய்யத்” சொல்லிக் கொடுப்பார். தொழுதவர்களில் உண்மையில் நோற்பவர்கள் மட்டும் பக்தியுடன் சொல்வார்கள். அவர்களில் நோன்பு நோற்காதவர்கள் தம்மை மற்றவர்கள் நோட்டமிடுவார்கள் என்பதற்காக அவர்களும் வாயசைத்துக் கொள்வார்கள். பள்ளிவாயலில் இரவு 10 மணிக்கு நோன்பிற்கான “நிய்யத்” வைத்துக் கொண்டு வீடு சென்றவர்கள் “ஸஹர்” முடியும் வரை – “ஸுப்ஹ்” தொழுகைக்கான
Read Moreநின்று வணங்குதல் என்றால் என்ன?
قال النّبيّ صلّى الله عليه وسلّم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدّم من ذنبه. றமழான் மாதம் பூரண “ஈமான்” விசுவாசத்தோடும், நன்மையை நாடியும் ஒருவன் நின்று வணங்கினால் அவன் செய்த முந்தின பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். இந்த நபீ மொழி பலமானதும், பல “ஹதீது” நூல்களில் இடம் பெற்றதுமாகும். இந்த நபீ மொழியில் “றமழான்” என்று மாதத்தின் பெயர்
Read More“றமழான்” என்றால் பொருள் என்ன?
ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ இது ஒரு மாதத்தின் பெயராகும். ஒன்றுக்கு முதலில் பெயர் வைப்பவன் எந்த மொழியுடையவனாயினும் அதற்கு எல்லா வகையிலும் பொருத்தமான பெயரையே வைப்பான். “ஷஃபான்” மாதத்தை அடுத்து வருகின்ற, “ஷவ்வால்” மாதத்திற்கு முன்னுள்ள மாதம் றமழான் மாதம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு இம்மாதத்திற்கு பெயர் சூட்டினவன் அல்லாஹ்தான். இதற்கு திருக்குர்ஆனிலும், நபீ மொழிகளிலும் ஆதாரம் உண்டு. விறிவையஞ்சி கூறவில்லை. ஏதாவது ஒரு வஸ்த்துக்கு அல்லாஹ் பெயர் வைத்தான் என்றால் அது ஆழமான தத்துவங்களை
Read Moreமூவகை நோன்பு ( நோன்பு தரும் விளக்கம்)
ஆக்கம் – மௌலவீ HMM. பஸ்மின் றப்பானீ பேஷ் இமாம் – மஸ்ஜிது மன்பஇல் ஹைறாத் حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ، عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ،
Read Moreநோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள்
ஆக்கம் – ஷெய்குனா மிஸ்பாஹீ لِلصَّائِمِ فَرْحَتَانِ: فَرْحَةٌ عِنْدَ فِطْرِهِ، وَفَرْحَةٌ عِنْدَ لِقَاءِ رَبِّهِ நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று. அவன் நோன்பு திறக்கும் போது. மற்றது அவன் தனது “றப்பு” அல்லாஹ்வைச் சந்திக்கும் போது என்று நபீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.
Read Moreஸூபியாக்களின் ஜாடை
– ஷெய்குனா மிஸ்பாஹீ – الإشارة : هي ما يَخفى عن المتكلّم كشفُه بالعبارة . لدِقَّةِ ولَطافةِ معناه ، وعلوم الصّوفية إشاراتٌ . غَيرةً منهم على تلك العلوم أن تَشِيْع فى غيرِ أهلِها ، ويقول الشعراني رحمه الله فى “اليواقيت والجواهر” إنّ السبب الذي من أجله اسْتَخْدَمَ الصّوفية الإشارتِ ، هو تَجَنُّدُ رَميِهم بالكفر ، فالفقيهُ إذا
Read More“ஈமான்” விசுவாசத்தோடு மரணிக்க விரும்புகிறீர்களா? பின்வரும் ஓதலை தினமும் ஓதி வாருங்கள்.
ஆக்கம் – ஷெய்ஹுனா மிஸ்பாஹீ ஒருவன் பின்வரும் ஓதலை ஐங்காலத் தொழுகையின் பின்னும் ஓதி வந்தனாயின் அவன் “ஈமான்” உடன் மரணிக்க அதிக வாய்ப்பு உண்டு. முன்னோர்கள் (வஹ்ஹாபிஸம் இலங்கை நாட்டுக்கு வருமுன் வாழ்ந்தவர்கள்) அனைவரும் பின்வரும் ஓதலை ஐங்காலத் தொழுகையின் பின்னும் தவறாமல் ஓதி வந்துள்ளார்கள். ஐங்காலத் தொழுகை “ஜமாஅத்”தோடு முடிந்த பின் இவ்வோதலை இரண்டாம் “துஆ”வாகவே அவர்கள் ஓதி வந்துள்ளார்கள். இவ்வழக்கம் சிறிய “தைக்கா” முதல் பெரிய பள்ளி வாயல் வரை அனைத்துப் பள்ளிவாயல்களிலும்
Read Moreகப்றுகள் தரைமட்டமாக்கப்படவேண்டுமென்பது நபி வழி அல்ல.
– மௌலவீ KRM.ஸஹ்லான்(றப்பானீ) BBA(Hons)- கப்றுகள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி முஸ்லிம்களிடையே பல்வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. கப்றுகளின் மேல் காணப்படும் மண் பூமி மட்டத்துடன் சமனானதாக ஆக்கப்படவேண்டுமெனவும் கப்றுகளைச் சூழ அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள், நிழல்தரும் மேற்பரப்புகள் உடைக்கப்பட வேண்டுமெனவும் சிலர் கூறுகின்றனர். இந்த அடிப்டையில் “கப்றுகளைச் சூழ கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் உடைக்கப்பவேண்டும்” என முதலில் தீர்ப்பு வழங்கியவர் இப்னுதைமிய்யஹ் என்பவர்தான். (ஸாதுல் மஆத் – பக்கம் 661). இது இஸ்லாமிய மார்கத்தீர்ப்பு அல்ல. அதாவது அல்குர்ஆன்,அல்ஹதீஸ்,
Read Moreதுப் (தகறா) இசைப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுண்டா?
மௌலவீ பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ ஆம். துப் (தகறா) இசைப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. துப் (தகறா) இசைப்பது என்பது அருமை நாயகம் நபிய்யுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புண்ணிய காலம் தொட்டே இருந்து வருகின்ற ஒரு நடைமுறையாகும். இதனை இஸ்லாமியப் பாரம்பரியச் செயல் என்றும் கூறலாம். பெருநாள் தினங்கள், நபீமார்கள் வலீமார்களின் நினைவு தினங்கள், திருமண வைபவங்களின் போது துப் (தகறா) இசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது ஆகுமான விரும்பத்தக்க செயலாகும். எவர் ஒருவர் இவையெல்லாம்
Read Moreகாலத்தை ஏசாதீா்கள்
காலத்தை ஏச வேண்டாம் என்றதால் காலம் நீயே கோலங்கள் கொண்டதெல்லாம் “குதா” அன்றி வேறு உண்டோ ஆலத்தில் நீயேயல்லால் அறவேவேறில்லை எந்தன் சீலத்தை நல்லதாக்கிச் சிறப்பருள் யாகாலிகே (தைக்கா ஸாஹிபு வலீ றஹ்) لا تسبوا الدهر فإن الله هو الدهر காலத்தை ஏசாதீா்கள். ஏனெனில் காலம் என்பதும் அல்லாஹ்தான். (நபீ மொழி) மேற்கண்ட இந்த நபீ மொழிக்கு “ளாஹிர்”உடைய உலமாக்கள் ஒரு கருத்ததும் “பாதின்” உடைய உலமாக்கள் அதற்கு மாறான இன்னொரு கருத்தும் சொல்கிறார்கள்.
Read More